Wednesday, December 12, 2012

வெள்ளையர்கள் எங்களுக்கு உரிமை பெற உதவியதார்க்கு கரணம். ஆங்கிலே அரசு உருவாக நாங்கள் அவர்களுக்கு துணையாக இருந்தது. இங்க இருந்த ஜாதி தமிழ் மன்னர்களை எல்லாம் ஓட ஓட விரட்டியதற்கு அவர்கள் செய்த கைமாறு.

வெள்ளையர்களிடம் கை கட்டி மானியம் வாங்கியவர்கள் தான் இந்த தமிழ் மன்னர்கள்.

உரிமை எப்போதும் இருக்கும். அதுக்கு முடிவு ஏது. இன்னமோ உங்க சோத்துல மன்ன போடுற மாதிரி கேக்குறீங்க.

ஒரு வேலை பார்ப்பனர்களை ஒழித்து விட்டு தேவர்கள் டெல்லியில் ஆட்சியை பிடித்தாலோ. அல்லது தமிழ் தேசியம் எனும் பெயரில் தன தமிழகத்தை தனியாக பிரித்து தேவர் தலைமையில் நீங்கள் ஆட்சிக்கு வந்தாலோ. மாறுதல் ஏற்ப்படலாம்.

நாங்கள் ஜாதி அல்ல மண்ணின் மைந்தர்கள் பூர் வீக குடிகள்.

நீங்கள் இந்தியாவில அடிமைகளாக இருக்கும் வரை எங்களை அசைக்க முடியாது.

நாங்க ஜாதி அடிப்படையில் வாங்க வில்லை. நாங்க ஜாதியும் இல்லை. இதை தமிழ் மற்றும் திராவிட ஜாதி ஒழிப்பு  அரசியல் பேசும் கூ முட்டைகளிடம் சொல்லுங்கள்.  நாங்கள் ஜாதி ஒழிப்பு பேச வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவில் ஆட்சி செய்யலனாலும் எங்கள் உரிமைகளை நீங்கள் பறிக்க முடியாமல் இப்படி கண்ணீர் விட வைக்கும்  இந்தியா எனும் ஆதிக்கம் எங்களுக்கு தேவை படுகிறது. அன்றைக்கு வெள்ளையர் செய்ததை இன்று இந்தியர் செய்கின்றனர்.

ஜாதி ஒழிப்பு என்பது   தமிழர் திராவிடர் ஹிந்து ஒற்றுமை பேசும் கூ முட்டைகளுக்கு  அவசியம்.

நாங்கள் ஜாதிக்கு வெளியே உள்ளவர்கள். ஜாதி அற்றவர்கள்.உயர்வு தாழ்வு அற்றவர்கள். ஜாதியற்ற பூர்வீக சாக்கிய குடிகள்.





Monday, December 10, 2012

 பஹன்ஜி மாதிரி தலைவர்கள் போராடி இட ஒதிக்கீடு. உயர் பதிவிகளில் இட ஒதுக்கீடுன்னு வாங்கி கொடுப்பாங்க. இங்க திராவிடம் தமிழ் தேசியம் பேசிட்டு நோகாமல் நோம்பு கும்பிடுவாங்க. முதல்ல இந்த அட்டகத்திகளை ஒழிச்சாத்தான் தமில் நாட்ல உண்மையான சாக்கிய அரசியல் எழும்......
ஆதி திராவிடர்கள் மண்ணின் மைந்தர்கள் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அது வரலாறு. சன்றிதழ் கொடுக்கும்போது ஜாதின்னு சொல்லி கொடுக்க வேண்டாம் என்கிறோம். ஆதி திராவிடர் என்பது ஜாதியா? 
(((((சாதிச் சான்றிதழ் கொடுக்கும் வரை எங்கள் சாதிகளை யாரும் ஒழிக்க முடியாது.))))))நாங்களும் எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டாம், எங்கள் உரிமைகளை காக்க மண்ணின் மைந்தர்கள் என்ற சான்றிதழ் கொடுங்கள் என்று.
மதம் மட்டும் அல்ல மொழி இனம் நாடு என்று தங்கள் பெயரில் அடையாளம் வைத்துக்கொண்டு அலைபவர்களுக்கும் உங்களை கேள்வி கேட்க வக்கற்றவர்களே. தமிழ் தேசியம் பேசும் தமிழ் தேசிய வாதியும் திராவிடம் பேசும் இன வாதியும் கூட லாயக்கற்றவர்களே. 

Friday, December 7, 2012

சூத்திர பண்ணைகள் அரசியல் கொள்ளை அடிக்க போட்டுக்கொண்ட பட்டம் தான் திராவிட பட்டம்.

திராவிடன் மட்டும் தானா? எதோ ஈழ புலி பிரபாகரன் கூட ஜாதிய ஒழிச்சாரு. யாராச்சும் தேவைன்னு போட்டுக்கிட்டு அலஞ்சா புளிய மரத்த்துல தூக்கு போட்டு தொங்க விட்டர்ன்னு ஒரு ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் சொல்லிட்டு திரியுதே அது உண்மையா?  

மள்ளர்கள் ஊருக்கு உள்ள இருக்காங்களா? இல்லை ஊருக்கு வெளியே மள்ளர் குடியிருப்பில் உள்ளனரா? 

அவர் பெருமையை அவர் உணராமல் திராவிட மாயையில் இருக்கார். கொள்ளை காரர்கள் பெருமை பேசுகிரார்கள் கொள்ளை அடிக்கப்பட்டவர்கள்  தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். 

ஆங்கிலயர்கள் வருவதற்கு முன்னர் அரசர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் எல்லாம் எப்படி திரிந்தார்கள். வெற்றி வேல் வீர வேல்ன்னு ஆயுதம் ஏந்தி என்ன பண்நாங்க? 

உலகமே மாவீர தமிழ் தேசிய தலைவர்ன்னு சொல்லுது. ஆனா அவர் ஆயுதம் கடத்தியதை ரொம்ப பெருமையா தின தந்தியில போடுறான். எம் ஜி ஆர் கூட நூறு கோடி கொடுத்தாராம். அந்த நூறு கோடி யார் பணம், அவருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது. அவர் ஊழல் செய்த பணம் தானே என்று ஒருத்தனும் கேட்காமல். தேசிய தலைவர் மாவீரர் அப்படின்னு சொல்லிட்டு திரியறாங்க. மக்களின் வயிற்றில் அடித்து ஊழல் செய்து ஒருவர் நூறு கூடி கொடுத்தால் அதை வாங்கி ஆயுதம் வாங்கியவர் தேச பிதா? கொள்ளை கூட்ட தலைவர்கள் மட்டுமே தலைவர் அரசர் ஆக முடியும் என்பதே தமிழர் வரலாறு. 

பிரபாகரன் உலக நாடுகளால் தேடப்பட்ட ஒரு பயங்கரவாதி. அது போன்ற பயங்கர வாதிகளால் பதிக்கப்பட்ட மக்கள் அவரை பற்றி எதிர்த்து பேச விமர்ச்சனம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. 

உங்களால் முடியவில்லை ஆனால் உலகத்தில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் அதை டிக்ளேர் செய்து உள்ளது.  
உலகியற்றியான்  உண்டா இல்லையா என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. உலகியற்றியான்  எங்கள் உரிமைகளுக்கு இடையில் வருவதுதான் எங்களுக்கு பிரச்சனை. (A.Raja MP)....