Friday, July 27, 2012

முதலில் ஜாதிய ஏற்ற தாழ்வு அற்ற சமூகம் படடைப்போம். அப்புறமா  ஈழம் வேணுமா  இல்லை ஈர வெங்காயம் வேணுமான்னு கோயம்பேடு வெங்காய மண்டியில் ரூம் போட்டு யோசிப்போம். 
கவுண்டன் அருந்ததியர்களை கொலை செய்யும்போது பள்ளர்களும் பறையர்களும்  அதை எதிர்த்து கேட்க மாட்டேன் என்கிறார்கலாம். கவுண்டனும் தேவனும் பறையர்களையும் பள்ளர்களையும் கொள்ளும்போது கூட அதை கேட்காமல் நான் ஒட்டு மொத்த டமில்  சமுதாயத்துக்கு சொந்தம் இது போன்ற ஜாதி பிரச்சனைக்கு எங்களை கூப்பிடாதீர்கள் என ஓடி ஒளியும் கூட்டம். அருந்ததியர் கொல்லப்படும்போது மட்டும் வந்து கவுண்டர்களுக்கு எதிராக நிர்ப்பர்களா? இது தலித் / அருந்ததியர் விடுதலை எனும் பெயரில் டமிளர்கள்  ஒருமையை குலைக்கும் சதி என்று சொல்லி தமிழ் தேசிய வால் பிடிப்பார்கள்.  
அது இல்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?  தெரியாத ஒன்னை  இருக்குன்னு நம்புறவன் முட்டாள் அப்படின்னா தெரியாத ஒன்னை இல்லைன்னு நம்புவனும் முட்டாள் தானே. ஆமா நீங்க எதை இல்லைன்னு சொல்றீங்க. 
மகாரஷ்டிரா மாநிலத்தில் மாட்டு மூத்திரத்தை குடிக்க வைத்து தீண்டாமை  கொடுமை படுத்தப்பட்ட தலித் குழந்தைகளை அழைத்து சென்று அவரை சந்தித்தோம். தீண்டாமையா? அது எங்கே இருக்கு? என்று எங்களிடம் கேட்டு விட்டு அந்த  குழந்தைகளிடம் பொய் சொல்லாதீர்கள் என்று அதட்டல் போட்டு பயமுருத்தியவர்தான், இந்த தமிழ் சிங்கம் அப்துல்கலாம். இதுல இவரு சிறுபான்மை ஜனாதிபதி அசிங்கம் வேறு. இந்த படத்தை காட்டி கேட்டால். இது உண்மை அல்ல நீங்கள் கம்பியுட்டரில் கிராபிக் செய்து கொண்டு வந்தது என்பார். இந்த குழந்தைகளை நேரில் கொண்டு சென்றால் அது மேக்கப் என்பார். அவருக்கு கண்குருடாகி காது கேட்காமல் போனது உங்களுக்கு தெரியாதா. அவர் ஒரு சராசரி ஜாதி தமிழ் இசுலாமியர் அவ்வளவுதான்.   கேந்திரியா வித்யாலயா குழந்தைகள் போனா கட்டி கட்டி புடிச்சி போட்டோ எடுத்துக்குவார்.    

Thursday, July 26, 2012

/////விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி கிராமத்தில் பட்டியல் சாதியினரான பறையர் மற்றும் பள்ளர் சமூகத்தினரிடையே கடந்த இருவது ஆண்டுகாலமாக பல்வேறு மோதல்கள். நல்லிலக்கணத்தை உருவாக்கும் முயற்சியில் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசும்பொழுது.இந்த அமைதிக்குழு என்னை பறையர் சமூக தலைவராக எண்ணிபார்ப்பது தவறு.நான் ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவருக்கும் குரல் கொடுக்ககூடிய ,மனிதநேயமிக்க உள்ள மனிதனாக தான் போராட்ட ஆசைப்படுகிறேன்.//// அண்ணன் என்ன காந்தி மாதிரி பேசுறாரு. அண்ணலும் தாத்தாவும் நாங்கள் ஒடுக்கப்பட்ட சமூக தலைவர்கள் என்று சொன்னபோது, காந்தி தான் அனைத்து இந்தியர்களுக்கும் தலைவர் என்று சொல்லிக்கொண்டார். அதே போல இவர் இங்குள்ள அனைத்து டமிளர்களுக்கும் தலைவர் என்று சொல்லிக்கொள்கிறார். சரி இவர் அனைத்து டமிலர்களுக்கும் தலிவராக இரூந்துட்டு போகட்டும். நமக்கு நம்ம சமூகத்துக்கு நமது சமூக பிரச்சனையை முன்நிருத்தும்  ஒரு தலைவரை நமக்காக தேர்ந்தெடுப்போம். 
என்ன கொடுமை சாமி இது. மாட்டு கரி சாப்பிட்டு புரட்சி பண்ராங்கலாமே? இவுங்க புரட்சி பண்ண அந்த அப்புராணி மாடுங்க தான் கிடைச்சுதா? மனுஷனாவது வய திறந்து பேசுவான் இந்த மாடுகளுக்கு அதுவும் முடியாது.  மாடுகளை  வெட்டி புரட்சி பண்றதை விட்டுட்டு முடிஞ்சா போய் அஞ்சு ஆறு சூத்திர  ஆண்டைகளை வெட்டி புரட்சி பன்னுங்களேன். நிறைய பேரு நம்ம மக்களை கொன்னுட்டு நாம பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு இன்னும் சுதந்திரமா ஊர் தெருவில் சுத்திட்டு தான் இருக்கிறார்கள். அங்க உங்க பப்பு வேகாது சாமி. நீ வெட்டுறதுக்கு முன்ன அவன் வெட்டிடுவான்.
 இவுங்க பண்ணுற இந்த புரட்சிக்கு அண்ணல் அம்பேத்கர் போட்டோ வேண்டும் ஆனா அவரு சொன்ன புத்தமும்  தம்மமும் வேண்டாம். போங்கடா நீங்கலும் உங்கள் புரட்சியும்.  
எப்ப பாத்தாலும் டமில்ல தான் பேசினு கீறோம். கொஞ்சம் இங்கிலீசுலேயும் பேச உடுங்கோ சாமி. 

Tuesday, July 24, 2012

இழந்த சக்கியத்தையும் சாக்கிய அடையலத்தையும் மீட்டு எடுப்போம். 
இலங்கையில் பவுத்தர்கள் வன்மையாளர்களா இருக்காங்கலாம். அதனால தலித்துக்கள் பவுத்தத்துக்கு போக வேண்டாம் என்று அவர்கள் மீது மிகவும் பற்றுள்ள டமிளர்கள் சொல்லுகிறார்கள். அதை நம் சமூக குலக்கொழுந்துகள் சிலர் வேத வாக்கா கேட்டுகிட்டு அவுகளுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள். நம்மை அடிமைகளாக வைத்து பார்க்க ஆசைப்படும் டமிளர்கள், நாம் பவுத்தத்தை ஏற்று சிங்களவர்கள் போல வந்முரையாளர்களா  மாறிட்டா நம்மை ஏச்சு பிழைக்க முடியாது என பயப்படுவதில் நியாயம் இருக்கு. ஆனால் இந்த அடிமைகள் எதுக்கு பயப்படுகிறார்கள்? அடிமை தொழில் செய்து சுகம் கண்ட இவர்கள் தொடர்ந்து அடிமை தொழில் செய்ய முடியாது என பயப்படுகிறார்களா? இல்லை இலங்கையில் இவர்களது ஆண்டைகளுக்கு சிங்களவர்கள் ஆப்பு வைப்பது போல இங்கு நாமும் ஆப்பு வைப்போம்  என பயப்படுகிறார்களா?   இந்த அடங்க மறு அத்து மீறு அப்புடி இப்புடி ஆயுதம் எடுன்னு சொல்லும் டமிள் தேசிய கும்மிகளும் இலங்கை பவுத்தம் உண்மையான பவுத்தம் இல்லை அது வன்முறையானது இரத்த வெறி பிடித்தது என்கிறார்களே? அப்ப இவுங்க என்ன அகிம்சா வாதிகளா? இவுங்க டமிள்  பவுத்த கொள்கை படி தமிழர்கள் வாயில் பீயை திணிச்சா கூட டமிளர்கள் நம் சொந்தங்கள் நம் இன மக்கள் நாம் தமிழ் உணர்வாளர்கள் என்று திணிக்கப்படும் பீயை சப்பி சப்பி சாப்பிடுவார்களா? இவுங்க லாஜிக்கே புரிய மாட்டேங்குதே. சரிப்பா பவுத்தர்கள் கொடுமையானவர்கள் அதனால் பவுத்தம் வேணாம் டமிளர்கள்  வாக்கை  வேத வாக்கா கேட்டு நாம அதை விட்டுடுவோம். இந்த டமிளர்கள்  நல்லவர்களா? நம்ம மக்களை கழுத்த அறுத்து கொலையெல்லாம் செய்ய மாட்டார்களா? நம்ம வீட்டை எல்லாம் கொளுத்த மாட்டார்களா? நம்ம பெண்களை மானபங்க படுத்த மாட்டார்களா? நம்ம குழந்தைகளின் வாயில் மூத்திரத்தை ஊத்த மாட்டார்களா? அப்புறம் என்ன வெண்டக்கா டமிள்  டேசியம். சிங்கள பவுத்தம் கொல்ல சொல்லுது. தமிழ் தேசியம் என்னத்த புடிங்கி எங்க நட சொல்லுது.
ஆயிரம் வருஷம் இந்த போதி மரத்த தமிழ் ஹிந்து கொரில்லாக்களிடம் இருந்து காப்பாத்த பட்ட பாடு இருக்கே.  
டமில்  உணர்வு  டமில்  உணர்வுன்னு எதோ சொல்றங்களே அதுக்கு என்ன அர்த்தம்? அது எதோ மெண்டல் டிசார்டர் போல தெரியுது. அந்த டிசார்டர்ல பாதிக்கப்பட்டவங்க எல்லாம். ஒரு மாதிரி கழுத்த சுளுக்கி சுளிக்கி கைய இழுத்து இழுத்து வாய கோனையாக்கி சீமான் போல பேசுவாங்களோ. இந்த  டமில்  டேசிய வியாதிகள் எல்லாம் கஷ்டப்பட்டு டுஊய டமிள்ள வாய வளச்சி வளச்சி பேசுறது தான் டமிள் உணர்வா?    
சினிமா மோகம் பயங்கரமானதுதான் அத விட படு பயங்கரமானது புலி மோகம். ஸ்டாம்பு  சைசுல பாபாசாகேப் படம் ஆளுயரத்துல துப்பக்கியோடு பிரபாகரன் படம். துப்பாக்கிக்கு பூ வைத்து பொட்டு வைத்து மாவீரர் விழா எடுக்கும் கூமுட்டை கூட்டம்.  அடுத்த தலை முறை கல்வியாளர்களாக மருத்துவர்களாக, மந்திரிகளாக, தொழில் அதிர்பகளாக ஆகனும்னு பேசிட்டு இருந்தது மாறி அடுத்த ஜெனரஷன் புலி ஆகணும் துப்பாக்கி ஏந்தனும்னு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்குதுங்க சில புலிவால் பிடித்திருக்கும்  சிறுத்தைகள்.  இந்த சமூகம் உருப்படுமா. இதுக்கு சினிமா காரனுக்கு கட் அவுட் வச்சுட்டு டைம் பாஸ் பண்ணுவது எவ்வளவோ மேல் சாமி
சாம்ராட் அசோகரின் எழுச்சி என்பது புத்தம் கொண்டு வந்த மிகப்பெரிய சமூக மாற்றத்தின் விளைவு. சிவாஜி கொண்டு வந்த சூத்திரர்களின் எழுச்சிக்கு காரணம்  மராட்டிய சமூகத்தில் பக்தி இயக்கத்தால் கொண்டு வரப்பட்ட சமூக மற்றம் என்றும் அண்ணல் சொல்கிறார்.  தமிழ் நாட்டில் கூட பார்ப்பன எழுச்சி சரிந்து பார்ப்பனர் அல்லாத சூத்திரர்  எழுச்சி பெற ராமசாமி கொண்டு வந்த சமூக மாற்றம் கரணம் என்று சொல்லலாம். எனவே வெற்று  அரசியல் பேசி பண்பாட்டு தளத்தை தவிர்ப்பது நாளைய அரசியலுக்கு ஏற்றது அல்ல. 
நாம சொன்னா ஜாதி வட்டம் அவுங்க சொன்னா டமிள் வட்டம்.  
யார்ரா உங்களுக்கு பேரு வச்சா டமிலன்னு. நீங்க சங்ஹா டமிள்நு சொல்ற புக்க எல்லாம் தேடி பார்த்தாச்சு எங்குமே டமிலன்னு உங்களுக்கு ஒரு பேரு இல்லையே. எப்பிடி இத கண்டு பிடிச்சீங்க. மகாவம்சம்ன்ற பாலி நூல்ல இருக்குன்னு சொல்ல கூடாது. அதுக்கும் நாங்கதான் பலிகாடா? 

Monday, July 23, 2012

அங்க பச்ச பச்சையா பரப்பயலுக பள்ளப்பயலுக சக்கிலிய பயலுகன்னு திட்டுறான் அதுக்கெல்லாம் சூடு சுரணை வராத சில ஜென்மங்க நாம சூத்திரி திராவிட தமிழ் ஆண்ட பரம்பரைகளை தமிழ் தேசிய வெண்ணை  வேட்டிகளை   ஈர வெங்காயங்களை உலக மகா கடத்தல் பேர்வழிகளை விமர்ச்சனம் பண்ண வுடனே கோபம் வருகிறது. இந்த ஜிங் சக்கா கூட்டத்தை எப்படி திருத்துரதுனே தெரியில சாமி. 

//// சாக்கியர்கள் மட்டும்தான் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதான உங்கள் கற்பனையை மாற்றிக் கொள்ளுங்கள். ஆதிக்கமும் அடிமைத்தனமும் அனைவருக்கும் பொதுவானது. இடத்திற்கு தகுந்த மாதிரி மாறுபடுகிறது. தீங்கிழைக்கும் ஆதிக்கம் எங்குமே கண்டிக்கப்பட வேண்டியதே./////

எப்படிங்க அது நான் கற்பனை பண்ணுவதை நீங்க மைன்ட் ரீட் பண்றீங்க நான் அப்படி கற்பனை பண்ணுவதை நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிகிட்டேன். தேவர் மக்களிடம் கூட ஆண்டான் அடிமை இருக்கு. அங்கு உள்ள ஏழை எளியே உழைக்கும் மக்களுக்கு பனி செய்யுங்கள் என்று உங்கள் பனி தொடர என் வாழ்த்துக்கள் அப்படின்னு தான் சொல்லுறேன். நீங்கதான் அடிக்கடி ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரைன்னு பெரிய பெரிய மீசை எல்லாம் போட்டு தெரு கூத்து நடிகர்களை அறிமுக படுத்திட்டு இருக்கீங்க.
நம்ம பேர்லயே இருக்குது பாருங்க ஐயா ஆச்சி. பறையா  (பர ஐயா = பெரிய அய்யா) பரச்சி (பர ஆச்சி = பெரிய அம்மா). காலா காலமா அவன் தான் நம்மள ஐயா ஆச்சின்னு கூப்பிட்டுட்டு இருக்கான்.  
உம் தமிழ் தேசிய வெங்காயத்தால் எம் இனத்தை கூறு போட முடியாது. வட இமயம் முதல் தென் இலங்கை வரை உள்ள எம் சாக்கிய குல விளக்குகளை இணைக்கும் அடையாளம்  அண்ணல் அம்பேத்கர்.

அய்யா தேவர் சாமி வெற்றின்னு எதை சொல்றீங்க. எங்களில் ஒருவர் முதல் அமைச்சர் ஆவதையா? அது இல்ல சாமி வெற்றி. தெலுகு பேசும் சாக்கியருக்கு ஆந்திராவுல ஒண்ணுன்னா இங்கு துடிக்குது பாருங்க அதுதான் எங்கள் வெற்றி. இது சினிமாகாரன், அரசியல் வியாதிகள், ஆதிக்க பரம்பரை நடத்தும் மீடியா மூலம் வந்த "டமில்" உணர்வு இல்லை. ரத்தத்தில் ஆழமாக ஊறி கிடக்கும் உணர்வு. ஒரு முறை நாக்பூருக்கு எங்க மக்களோடு தீக்ஷா பூமிக்கு வந்து போங்களேன்.    

Sunday, July 22, 2012

உங்க இனம் என்ன இனம்? இந்த இரண்டு ஆசாமிகளும் (பிரபாகரனும் நெடுமாறனும்) உங்கள் இனத்துக்கு எதை புடுங்கி எங்க நட்டாங்கன்னு சொல்ல முடியுமா.

ராமசாமியும் சாவர்க்கரும் ஒன்னும் புடுங்கள. அவுங்கள அவுங்க காப்பாத்திக்க அவுங்களுக்கு வழி சொன்னார் அண்ணல்.

ஆனாவூனா நம்ம ஆளுங்களுக்கு அம்பேத்கார்னு நினைப்பு. அவர் காந்தி கூட சேர்ந்தார், அவர் நேரு கூட சேர்ந்தார், அவர் ஜின்னா கூட சேர்ந்தார், அவர் ராமசாமி கூட சேர்ந்தார், அவர் சாவர்க்கரோடு சேர்ந்தார்,  அப்படின்னு அவரை காட்டி இவர்கள் குனிஞ்சி  குனிஞ்சி குத்தும் கும்மியை நியாய படுட்டிக் கொள் கிறார்கள்.  
பார்பணன் ஆரியன் என்றால்  தீண்ட தகாதவனும் ஆரியன். தீண்டத்தகாதவன்  தமிழன் என்றால் பார்ப்பனனும் தமிழன் என்கிறார் பாபாசாகேப்.    


தமிழ் உருவாவதற்கு முன்னர் ஆசியா முழுதும் பேசப்பட்ட மொழி மகத மொழியாம் பாலி என்கிறார் பண்டிதமணி அயோத்திதாசர். ஒரு காலத்தில் ஆட்சி மொழியாக இந்தியா முழுதும் பேச்சு மொழியாக இருந்த மண்ணின் மைந்தர்களின் மூல மொழியை ஆதி மொழியை கருவறுத்தது. யார்? ஆரியர்களா? டமிலர்களா? 


நீங்க தமிழர்கள இல்லை சாமி. நீங்க  டமிளர்கள். ழகரம் என்பது இடை சொருகல் என்பது தமிழ் எழுத்துக்களை ஆராய்ந்தவர்களுக்கு தெரியும். தமிழ் பிராமி என்குளுது என்குளுதுன்னு சொல்றீங்களே அதுல ழகரம் கிடையாது. 

ஒ நீங்க கூட தமிழ் தேசிய தலிவருக்கு குனிஞ்சி குனிஞ்சி கும்மி குத்தற ஆளா? வாழ்க தமிழ் தேசியம்.
////மொழிகளின் பிறப்பிடம் தமிழ்//// 
இப்பிடியே எவ்வளவு நாளைக்கு ஊரை ஏமாத்துவீங்க.
////நானும் தமிழ் இன உணர்வாளன் .// 
அப்ப நல்லா வெள்ளாள கரையானுக்கு கும்மி அடிங்க
அவரு யாரு நெடுமாறன் இந்த மண்ணின் மைந்தரா? ஒ மன்னிக்கவும் ஐயா நெடுமாறன் ஐயா. அப்படிதான் நம்ம தமிழ் தேசிய கூ முட்டைகள் சொல்லும். நல்லா கும்மி அடிங்க. அடுத்து இரண்டு மூணு ஜெனரேஷனுக்கு கும்மி அடிக்க ஆள் தேவைன்னு சொன்னாங்க. தமிழ் உணர்வோடு தமிழை நல்லா காப்பாத்துங்க. இன்நாது அது தமிழ் செம்மொழியாமே. அதுக்கு பட்டு குன்ஜாமரம் கட்டுங்க. ஆனா  நாங்க மட்டும் கோவணம் இல்லாமல் தெரு தெரு நாய் மாதிரி அலைவோம்.  
ஏற்க்கனவே சீமான் ஈன ஜாதி  ஈன ஜாதின்னு சொல்லி வாங்கி கட்டி கொண்டார். ஆமா அது என்ன ஈன. டைபிங் ஏறரா இல்லை. சில வெள்ளாள குழுக்கள் பிரபாகரணை ஈன ஜாதி சின்ன ஜாதின்னு திட்டற மாதிரி நீங்களும் திட்டுறீங்களா. 
ஆண்ட பரம்பரைகளும் தமிழ் தேசிய கூ முட்டைகளும். இரண்டு பேருக்கும் தலித்துன்னா வலிக்குதாம் தமிழர்னா இனிக்குதாம். மானங்கெட்ட பொழப்பு. 
If we do not accept Mr. Gandhi, the father of Indian nation, we are sectarian. If we do not accept Mr. Ramsamy, the father of Dravida Nation, we are sectarian. If we do not accept Mr. Prabhakaran, the father of Tamil Nation, we are sectarian. If we accept Babasaheb Ambedkar, we are sectarian. So we are always sectarian in the eyes of Caste Hindus, Caste Dravidains and Caste Tamils. 
//// Birlathangadurai Birlathangaduraikuppusami பாபாசாகிப் ஆயுதம் ஏந்தியிருந்தால்..? திருமாவளவனும் நம்மளும் ரோட்டில் காகிதம் பொருக்கி வாழும் கூட்டமாயிருப்போம்///// வேலூர் ஜெயில்ல கம்பி எண்ணிக்கிட்டு இருப்போம்.
~ அப்படா எல்லா பார்ப்பன எதிர்ப்பாளர்களும் சேர்ந்து ஒரு பாப்பானை நாட்டின் முதல் குடிமகனாக்கி சாதித்து விட்டார்கள். இன்னா சாதனைடா உங்கள் சாதனை ~

Saturday, July 21, 2012

//“இன்று இல்லாவிட்டாலும் நாளை தலித்துகள் ஆயுதம் ஏந்துவார்கள்-  தொல்.திருமாவளவன்.///  ஆமாம் ஏந்துவார்கள். ஏந்திட்டு ஜெயிலுக்கு போவார்கள். அப்பா சாமி எங்க கூட்டம் கள்ள கடத்தல் செய்யும் கொள்ளைக்கார கும்பலும் இல்லை. கொள்ளை கூட்டத்தோடு தொடர்பு உடைய கும்பலும் இல்லை. அதையெல்லாம் ஆண்ட பரம்பரை தமிழர் கூட்டம் செய்யும். அவர்களுக்கு ஆயுதம் சப்ளை செய்ய உலகம் முழுக்க ஆதிக்க வர்க்க ஆண்ட பரம்பரை  பணக்கார கும்பல் இருந்தது இன்னும் இருக்கிறது. அவுங்களுக்கு ஆயுத பயிற்சி தர இந்துத்துவ பேரின வாத அரசு இருந்து. எங்க மக்கள் அன்னாடங்காச்சிகள் ஒரு சின்ன பிஸ்டல் கூட வாங்க முடியாது. அதை வாங்க கூட ஜாதி இந்து மாவோயிஸ்டுகள் கிட்ட தான் போகணும். இப்புடி எல்லாம் எங்களை தூண்டி இருக்கிற கோமணத்தையும்  அவிழ்க்க வேண்டாம். இப்பதான் எங்க மக்க படிச்சி ஒரு வேலைய தேடிக்கினு சேரிய வுட்டுட்டு வெளியே வந்துக்குனு இருக்காங்க. இத விட கொடுமையான காலத்தில் எம் மக்கள் வாழ்ந்த பொழுது கூட தாத்தாவும்,  பண்டிதரும், அண்ணலும் எம் மக்களுக்கு இப்படி ஒரு கொலை வெறியை கற்பிக்க வில்லை. நீங்க உங்க தமிழ் தேசிய தலிவரு கிட்ட கத்து கிட்ட ஆயுத போராட்டம் எல்லாம் உங்க கிட்டேயே வச்சுக்குங்க. அது எல்லாம் எங்களுக்கு வேண்டாம். ஒன்னு பண்ணுங்க முதல்ல நீங்க ஆயுதம் ஏந்தி வை கோ, நெடுமாறன், கருணாநிதி, ராமதாஸ் இவுங்கள எல்லாம் போட்டு தள்ளுங்களேன். அப்புறமா எங்கள ஆயுதம் எடுக்க சொல்லுங்க. அத உட்டுட்டு நீங்க படிப்பேங்க முதுகலை பட்டம் வாங்குவீங்க, அரசு ஊழியம் பண்ணுவீங்க இப்ப எம் பீ யா இருப்பீங்க, நாங்க ஆயுதம் ஏந்திட்டு ஜெயிலுக்கு போகனுமா. என்ன சாமி உங்க லாஜிக். 
திண்ணியத்துல தலித்துக்கள் வாயில பீயை திணித்ததை கேள்விப்பட்டு தமிழ் ஈழ தேச பிதா மேதகு  பிரபாகரன் கொதித்து எழுந்தாராமே. எழுந்து எதை பிடிங்கி எங்கு நட்டார். முப்பது வருஷமா சிங்களவன சுட்ட துப்பாக்கி ஒரு முறை கூட ஜாதி வெறியர்களை  நோக்கி சுடலையே. சீமான் சொல்ற மாதிரித்தான் அவரும் சொல்லிட்டு இருந்தாரு ஜாதிய விட்டுட்டு நாம் தமிழரா வா ஜாதிய விட்டுட்டு நாம் தமிழரா வான்னு. போ ஜாதிய விட்டுட்டு போய் சீமனோடு சேறு, சேந்து ஒரு செந்தமிழ் பாட்டு பாடு. ஜிங் சக் ஜிங் சக். பிரபாகரனுக்கு ஜிங் சக். இந்த பொய்யர்களின் அரசியல் வியாபாரத்துக்கு அளவே இல்லை சாமி.
/// தமிழகத்தில் 7,000 கிராமங்களில் இன்றளவும் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. /// முதல்ல இத மாத்துங்கடா வெண்ண வெட்டி தமிழ் ஈழ வெண்ணைகளா. ஈழ பிரச்சனையும் தலித் பிரச்சனையும் ஒண்ணுன்னு எந்த திருட்டு  கும்பாலாவது பிரபாகரனுக்கு குனிஞ்சி குனிஞ்சி  கும்மி அடிச்சா குனியிர இடத்துல குனிஞ்சி குத்துங்க.



நாங்க இலங்கைல இல்லைதான். இங்கு உக்காந்துக்குனு புலிகள் வருவார்கள் வந்து மீண்டும் ஒரு போரை அறிவிப்பார்கள் அங்கு கொடுமையில் வாழும் எம் இன மக்களுக்கு விடுதலை வாங்கி தருவார்கள் என கொக்கரிக்கும் எத்துனை தமிழ் தேசிய கூமுட்டைகளுக்கு இலங்கையில்  என்ன நடக்கிறது என தெரியும்? சரி அத உடுங்க. அங்க கூட சேரிகள் இருக்கு அங்க கூட தமிழ் ஆண்டைகள் உள்ளனர். சிங்களவர்கள் தமிழர்களை கொடுமை பண்றாங்களோ இல்லையோ இந்த தமிழ் வெள்ளாள கரையார ஆண்ட பரம்பரைகள் சேரி மக்களை அங்கும் கொடுமை படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது இங்குள்ள எத்துனை தமிழ் தேசிய கூமுட்டைகளுக்கு தெரியும். 
அகதிகள் எல்லோரும் திரும்பி போக தயாராக உள்ளனர். பணக்கார நாடுகளில் செட்டில் ஆனா ஆண்ட பரம்பரைகள் திரும்பி வர மாட்டார்கள். இந்தியா போன்ற பிச்சகார நாட்டில் வந்து அகதிகள் முகாம்களில் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்ட ஏழை எளிய மக்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி போக ஆரம்பித்து விட்டனர். சண்டை ஒழிந்தது. பிழைக்க வழிய பாப்போம்னு போயிட்டு இருக்காங்க.
அடிமைகள் கூட மகிழ்சியா இருக்கணும் உடல் நலமுடன் இருக்கணும் என்பது ஆண்டைகளின் விருப்பம். ஆனால், தலித் மக்கள் அப்படி அடிமையாக இருக்க தயாராக இருந்தால் கூட இப்படி சிரிக்க முடியாது.  ஊர் தெருவை தாண்டி போகும் ஒவ்வொரு தலித் சிறுவர்களின் மன நிலையும் அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். இன்னைக்கும் தமிழக கிராமங்களில் இதுதான் நிலை. இப்படி ஒரு மகிழ்ச்சி  கிடைக்கும் எனில் நான் ஜாதி தமிழர்களுக்கு காலம் எல்லாம் அடிமையாக இருக்க தயார். ஆனால் அது இங்கு கிடைக்காது. என் கிராமத்தை விட்டு சேரியை விட்டு நகரத்தை விட்டு  நாட்டை விட்டு போகும் நிலையில் என் மக்கள் உள்ளனர். சேரியில் பிறந்த தலித்தின் வலி அடிமைகளுக்கு கூட கிடையாது அது என்ன என்று அவர்களுக்கு தான் தெரியாது. எத்தனையோ தமிழர்கள் சிங்களர் பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். இவ்வளவு பெரிய தமிழ் நாட்டில் எந்த கிராமத்திலாவது ஊர் தெருவில் தலித் குடியேறி உள்ளனரா? அப்படி குடியேற நீங்கள் விட்டு விடுவீர்களா? சமமாக இல்லை அடிமையாக கூட குடியேற முடியாது. தலித் மக்களின் வழியும் அவர்களின் நிலையும் எந்த ஒரு ஒடுக்கு முறையுடனும் பொருத்தி பார்க்க முடியாது.  

அசோகர்ன்னு ஒரு மாபெரும் சாக்கிய பேரரசர் சாம்ராட் இந்தியா முழுசையும் ஆண்டார். தமிழ் நாட்ட ஆளவில்லை அப்படின்னு பெருமை பட வேண்டாம் அப்போது அதை ஆண்டவர்கள் தம்மத்தை ஏற்று இருந்த பாலி மொழி பேசிய  சாக்கிய வம்சாவழியினர். அசோகரின் கொள்கைகளை அவர்கள் முழுமையாக ஏற்று இருந்தனர். அசோகர் ஆளும் போது  இந்த மண்ணை தம்மம் ஆண்டது. இந்தியா முழுமைக்கும் பாலி மொழியே பேச்சு மொழியாகவும் ஆரசு மொழியாகவும் ஆட்சி  மொழியாகவும் இருந்தது. அவர் மக்களை கொடுமை படுத்தும்  கொடுங்கோலராக இல்லாமல் கருணை மிக்க பேரரசராக இருந்தார். மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் விலங்குகள்  நலத்தையும் பேணிகாத்தார் கொல்லாமையை வலியுறுத்தினார்  வழி நெடுக சாலையோர மரங்களை நட்டார், மனிதருக்கும்  விலங்குகளுக்கும் மருத்துவமனைகள்  கட்டி பாதுகாத்தார். போர் வெறியில் தான் செய்த தவறுகளுக்கு வருந்தி போரால் பதிக்கப்பட்ட மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆண்ட பரம்பரை என பீத்திக்கொள்ளும் டமில் டேசிய கொடுக்குகளே உங்கள் ஆண்ட பரம்பரையில் இந்த சாக்கிய சிங்கத்துக்கு சமமான ஒரு பேரரசர் இருந்தாரா? அவர் காலத்தில் இந்தியா முழுக்க பாலி மொழி அரசு மொழியாக ஆட்சி  மொழியாக  இருந்ததுபோல உங்க டமில் எப்போதாவது ஆளும் மொழியாக ஆண்ட மொழியாக ஆட்சி மொழியாக இருந்ததா? ஆனா ஊனா ஆரியன் வந்தான் அவுத்து போட்டுட்டு ஆடினான்னு சொல்ல கூடாது. சம்பந்தமே இல்லாத சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்கள் அரிக்கமேடு எழுத்துக்கள் எங்களதுன்னு பீலா உட கூடாது. காப்பிய காவியங்கள கதைகளை  படிச்சிட்டு கடாரம் கொண்டான் ஆரிய படை கொண்டான்னு சுத்தோ சுத்தோன்னு சுத்தகூடாது.  சும்மா பெருசா மீசை வச்சுக்கிட்டு புலி மறவர் தேவன்னு பேரை வச்சு கிட்டு நாலு பங்காளிகளை கொள்ளை கூட்ட  கூட்டாளிகளை கூட வைதுக் கொண்டு ஒரு நூறு கிலோ மீட்டர் தூரம் ஆட்சி செய்துட்டு ஆண்டபரம்பரை  பேன்ட பரம்பரைன்னு ரீல் சுத்த கூடாது. மண்ணின் பூர்வ குடிகள் மாமள்ளர்களான சாக்கிய பெருங்குடிகள் இங்கு பாலி  மொழியில் கல்வெட்டுக்கள் எழுதியபோது நீங்கள் என்ன எதையாவது புடிங்கி கொண்டு இருந்தீர்களா இல்லை வெட்டி கொண்டு இருந்தீர்களா? காஞ்சியில பாலி மொழி பன்னாட்டு பல்கலைகழகம் இருந்ததற்கு ஆதாரம் ஆயிரம், அது போல உங்கள் ஜாதி டமில் சங்கங்களுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?  உங்களுக்கு உண்மை வரலாறுன்னு ஒன்னு எப்போதாவது இருந்ததா? உங்கள் வரலாற்றில் பாடசாலைகள்  கல்வி கூடங்கள் பல்கலை கழகங்கள் என ஏதாவது  இருந்ததா? ஒ தஞ்சை பெரிய கோயிலை கட்டி எங்களை உள்ளே விட மாட்டோம் என்று நீங்கள் செய்தது மிகப்பெரிய சாதனைதான்.

தத்தா பறையர் மகாசபைன்னு  ஜாதி சங்கம் வச்சாராம் பண்டிதர் சாக்கிய சங்கம் வச்சு பவத்த மதத்துக்குள்ள போயிட்டாராம் அவுங்களுக்கு பின்னால வந்த தலைவர்கள் எல்லோரும்  அண்ணல் அம்பேத்கரை மட்டும் போட்டுக்கொண்டு தலித் எனும் குறுகிய கூட்டுக்குள் இருந்து விட்டார்களாம். இப்போ முளைத்து இருக்கும் டாமில் தேசியவாதி சிறுத்தைகள் மட்டும் ராமசாமி  எனும் திராவிட  நாயக்கருக்கும் பிரபாகரர் எனும் டாமில் தேசிய  வெள்ளாள கரையாருக்கும் நல்லா குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிக்கிராங்களாம். கேட்டா தனிமை பட்டு இருந்த சேரி மக்களை தமிழ் தேசியம் எனும் பொது நீரோட்டத்தில் கல்க்குறாங்கலாம்.   என்ன சாதனைடா உங்க சாதனை.  

Friday, July 20, 2012

~ பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவியர்-வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்,இலங்கை ~ 

கத்தி கடப் பாறை துப்பாக்கின்னு ஈழம் புடலங்காய் ன்னு பேசிட்டு இருக்கும் தமிழ் தேசிய கூமுட்டைகளே. போர் இல்லை சண்டை இல்லை அமைதி வந்து விட்டது என ஆனந்தம்  ததும்ப பள்ளி சென்று திரும்பும் இந்த குழந்தைகளை பாருங்கள். புலிகள் வருவார்கள் புடலங்கை விற்பார்கள், மீண்டும் போர் வரும் ஈழத்தை வெல்வோம் என பேசிட்டு கொலை வெறி பிடித்து அலையாமல் இந்த பச்சிளங்குழந்தைகளை மகிழ்ச்சியோடு வாழ விடுங்கள். கடந்த முப்பது வருடம் இது போன்ற ஒரு ஆனந்த கட்சியை நாம் இலங்கையில் இருந்து அதுவும் யாழ்பானத்தில் இருந்து பார்த்ததே இல்லை.  


ஈழ விடுதலை பேசுற நிறைய கூ முட்டைகளுக்கு அங்கு சாக்கிய குடிகள்  பறையாராக பள்ளராக சக்கிளியராக நளவராக தமிழ் வெள்ளாள கரையார "ஆண்டவர்க்கத்திடம்" சிக்கி அடிமை பட்டு கிடப்பது தெரியுமா? இங்கு ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் பேசிட்டு அலையிற சில தலித் கூமுட்டைகள் கடந்த இருபது வருஷமா அண்ணன் மேதகு பிரபாகரனும் அவர் தம்பி புலிகளும் சேர்ந்து ஜாதிய ஒழிச்சிட்டாங்க தீண்டாமையா ஒழிச்சிட்டாங்க அப்படின்னு ஒரு கேவலமான பொய்யை சொல்லி  அரசியல் பிழைப்பு நடத்திட்டு இருக்காங்க. ஜாதி தமிழன் அரசியல் பொழைப்பை விட கேவலமான பிழைப்பு இந்த ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியவாதிகளின் பொழப்பு.   

Wednesday, July 18, 2012

பறையர் பள்ளர் சக்கிலியர் மற்றும் அனைத்து தலித் சமூக மக்களும் தம்மத்தின் பாது காவலர்களாக இருந்த சாக்கிய மக்களின் வம்சா வழியினரே . அவர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டு வந்துள்ள ஒடுக்கு முறையை ஏற்று தங்களை தாங்களே இழிவாக நினைக்கும் மனோ நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தன்னை பறையன் என சொல்லும்போது தான் சக்கிளியரை விட உயர்ந்தவன் என ஒருவன் நினைக்கும்போதே அவன் அவனுக்கு மேலே ஆதிக்க ஜாதிகள் உட்கார்ந்து உள்ளதை ஏற்று கொள்கிறான் என்று அர்த்தம். ஒருவன் தன்னை பறையன் என அடையாளப்படுத்தி விடுதலை உணர்வை முன் வைக்கும்போது சக்கிலிய மக்கள் தனிமை படுத்தப்படுவதில்லை. தாத்தா இரட்டை மலை சீனிவாசன் தன்னை பறையன் என அடையலப்படுத்தியபோது அது அனைத்து சாக்கிய மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு மாபெரும் விடுதலை குரலாகவே அது இருந்தது. நான் பறையன் அல்ல ஜாதிக்கு அப்பார்ப்பட்டவன் என சுய அடையாளத்தை மறைத்து தமிழ் திராவிடம் என ஓடி ஒளியும் வரை இந்த சமூகம் விடிவு அடையாது. தன்னை தான் உணர்வது தான் மெய் ஞானம். தன்னை யார் என உணராமல் தமிழ் திராவிட மாயையில் இருந்து விலகாமல் இருக்கும் வரை மெய் ஞானம் என்பது ஒரு மாயமே.

"நான்! நான்!  என்ற மகா மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பவன் தன்னை உணர்ந்து சகலமும் அறியும் ஞானியாகி தலைவனைக் காண்பதுபோல் நான்! நான்! என்று எவன் ஒருவன் தன்னையும் தன் இனத்தையும் மறுக்காமல் அச்சமும் நாணமும் இல்லாமல் உண்மை பேசித் தன் சுதந்திரத்தைப் பாராட்டுகின்றானோ அவன் மதிக்கப்பெற்று இல்வாழ்க்கையில் இன்பமுள்ளவனாய், நித்திய சமாதானத்துடன் வாழ்வானாகையால் ‘பறையர்’ இனத்தாருக்கு ‘பறையன்’ என்பவன் ‘நான் தான்’ என்று முன் வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பான்."  - தாத்தா திவான்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 1859 - 1945- ஜீவிய சரித்திரச் சுருக்கம் - பக். 8.

Dalit Sakya Dalit Sakya Dalit Sakya

ஒருத்தர் திருமாவை புகழ்ந்து எழுதுறாரு, 

"தாமரை "சேற்றில்" மலர்கிறது ஆனால் அது வாலறிவான் கரங்களில் சேர்கிறது," 

இவரு இங்க திருமாவை தாமரை என்று சொல்லுவது சரி. சந்தோசம். ஆனா சேருன்னு யாரை சொல்றாரு? யாராவது கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சாமி? வாலறிவான் கரங்களில் சேர்கிறது என்கிறார் அது யாரு அந்த வாலறிவன். பிரபாகரனா, கருணாநிதியா, நெடுமாறனா, வைகோவா? 

திருமாவை தாமரைன்னு புகழ வேண்டாம்னு சொல்லல. அந்த தாமரை  எங்க சமூகத்துல தோன்றியதால் எங்களை சேருன்னு சொல்ல வேண்டாம். 

பொற்றாமரை குளத்துல கூட தாமரை மலரும். 
திருமா முதல்ல திருந்த வேண்டும். தன்னை பற்றியும் தனது சமூகத்தை பற்றியும் ஒரு உயர்ந்த எண்ணம் அவருக்கு வர வேண்டும் மார் தட்டி நான் பறையன் என் சமூகம் மானமும், விவேகமும், விடுதலை உணர்வும், சுய மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்ட சமூகம் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடிமை இல்லை என சொல்ல அவருக்கு தைரியம் வேணும். திராவிடன் தமிழன் என அண்டி பிழைக்காமல் சுய கவுரவத்துடன் அவர் தன்னை அடையாளம்  காட்ட வேண்டும். 
பாசிச புலி பயங்கர வாதிகளுக்கு பின்னால் இன வர்க்க ஜாதி மத வெறி சக்திகள்


இந்தியா எனும் பயங்கர வாத இந்துத்துவ தேசத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டதுதான் தமிழ் தேசியமும் புலி வாலும. உலகம் முழுக்க உள்ள இந்துத்துவ வாதிகளின் கோடிகளும் கோஷங்களும் தான் புலிகளை முப்பது ஆண்டுகள் வாழ வைத்தது. சிங்கள இன வாதத்துக்கு பவுத்த பேரின வாதம் எனும் முத்திரை குத்தி புத்தத்தை வீழ்த்தவும் அது இலங்கையில் மட்டும் அல்ல இந்தியாவிலும் பரவிடாமல் தடுக்கவும் இந்துத்துவம் போட்ட வேஷம் தான் புலி வேஷம் தமிழ் தேசம்.

இலங்கை இசுலாமியர்களை ஓட ஓட விரட்டியது, தலித் மக்களை புளியமரத்தில் கட்டி வைத்து  நொருக்கியதையும், மற்ற தமிழ் அமைப்புகளை ஒடுக்கியதையும், தொடர்ந்து புத்த மடாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் புலிகளின் தியாகம்  என்கிறீர்களா? இந்தியா முழுக்க இன்று புத்தமும் அம்பேத்கரியமும் தலித்தியம் பரவி வருகிறது. அங்கு கடந்த முப்பது வருடங்கள் அவை முளையிலே கில்லி கில்லி எறியப்பட்டது.இலங்கை மண்ணில் யார் தலித்தியத்தை கருவறுத்தது. தலித் மக்களிடையே ஏற்பட்ட இந்து மத எதிர்ப்பையும் புத்த தம்மை ஏற்பையும் தடுத்தது யார்.  இந்த தமிழ் தேசிய புலிகள் தானே. அது என்ன தொடர்ந்து புத்தரின் பற்  கோயிலிலேயே புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். இலங்கை வரலாறு சொல்லுது. அந்த நாட்டை ஆளும் மன்னனின் முக்கிய கடமை அந்த பற்  கோயிலை காப்பது.  அது அழிக்கப்பட்டால் புத்தம் அழிக்கப்படும் என்பது இந்துத்துவத்தின் நம்பிக்கை. அந்த கோயிலில் தான் புத்த தம்ம நூல்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டு காலம் காக்கப்பட்டு வந்தது. புலிகள் மாட்டும் அல்ல அதற்கு முன்னர் ஆண்ட இந்து மன்னர்கள் எல்லாம் தாக்கியது இந்த கோயிலை தான். 


இந்த புலி பயங்கர வாதிகள் இலங்கை அரசுக்கு எதிராக அதை விட சக்தி வாய்ந்த ஆட்சி அதிகாரத்தை வன்னி கட்டில் நடத்தி வந்தனர். அவர்கள் என்ன ஜன நாயக முறையில் ஒட்டு போட்டு தேர்தல் நடத்தி ஆட்சி நடத்தினார்களா? இல்லை சட்டம் எழுதி சமத்துவ முறையில் ஆட்சி நடத்தினர்களா? சர்வதிகார ஆட்சிதானே அங்கு நடந்தது. இதற்கு இடையில் இலங்கை இந்திய  அரசுகள்  எத்தனையோ கட்சிகளிடம் கைமாறியது,. எத்தனையோ தலைமைகள் மாறிவிட்டன. ஆனால் இந்த முப்பது ஆண்டுகளும் ஒரே ஆள் ஒரே இயக்கம் என மக்களை தன பிடியில் வைத்து இருந்தது இந்த புலி பயங்கர வாதம். 


அது என்ன தியாகமா அப்படி என்ன தியாகம் அஞ்சு காசுக்கும் பத்து காசுக்கும் கை ஏந்தி பிச்சை எடுத்து சோத்துக்கு வழி  இல்லாமல் இருக்கும்  சாதாரண ஏழை எளிய மக்களின் இயக்கமா அது. புலி இயக்கம் உலக வல்லருசுகளின் கை பாவையாக உலக பண முதலைகளின், உலக நாடுகளில் உள்ள ஆயுத கடத்தல் கும்பல்களின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு பயங்கர வாத பேரியக்கம். அதில் பாவப்பட்ட ஜென்மங்கள் அந்த இயக்கத்தில் அடி மட்டத்தில் வேலை செய்த புலிகள். கஞ்சிக்கு வழி இல்லாமல் புலிகளின் மிரட்டலுக்கு பயந்து பச்சை குழந்தைகளை இந்த பயங்கர வாதிகளுக்கு கொள்ளை கொடுத்த்த தாயும் தகப்பனும் பாவப்பட்ட ஜென்மங்கள். உலகிலே அதிகமான குழந்தை வன்முறையாளர்களை கொண்ட ஒரு இயக்கம் புலி இயக்கம். 


இந்திய அரசு இயந்திரத்தை பயன் படுத்தி இந்திய ஊழல் அரசியல் பெருச்சாளிகள் நடத்திய ஆயுத பேர  உழல்கள்  கள்ள கடத்தல் வேலைகள் மூலம் இந்திய மண்ணில் இறக்குமதி செய்யப்பட்ட  பெரும்பான்மையான ஈராணுவ தளவாடங்கள் புலிகளின் கைக்கு சென்றது. பெரிய பெரிய கப்பல்களில் தளவாடங்களை இறக்கி இந்திய கடல் மற்றும் நிலம் வழியாகவே ஆயுதங்கள் இலக்கைக்கு கடத்தைப்பட்டன. புலிகள் வைத்து இருந்த ஆயுதங்கள்  இலங்கை அரசிடம் கூட இல்லை. இப்படி இந்திய சட்டம், இலங்கை சட்டம், அகில உலக சட்டம் எல்லாவற்றுக்கும் ஆப்பு வைத்து விட்டு அந்த சட்டங்களை தங்களது நலனுக்காக பயன்படுத்தும் ஆதிக்க சக்திகளின் துனையோடு வளர்ந்தது தான் புலி இயக்கம். 


உலகத்திலே கொள்கை கோட்பாடு என எதுவும் இல்லாமல் பணபலத்தையும் அதிகாரத்தையும் மக்களின் உணர்சிகளையும் மட்டுமே முதலீட்டாக்கி வளர்ந்த ஒரு இயக்கம் தான் இந்த புலி இயக்கம். எப்படியோ யாரால் வளர்க்கப்ட்டார்களோ, யாருக்காக வளர்ந்தார்களோ அவர்களே அதை அழித்தார்கள் என்பது தான் புலி இயக்க வரலாறு. 


இந்த புலி பயங்கர வாதிகளுக்கு பின்னால் மிகப்பெரிய இன வர்க்க ஜாதிய மத வெறி சக்திகள் இருப்பதை அறியாமல் நிறைய கூமுட்டைகள் கண் மூடித்தனமாக அதை ஆதரித்து வருகின்றனர்.  



போதி தர்மா ஒரு தமிழன்!!!!!!

அப்புறம் வேற என்ன பீலா உட போறீங்க. முதல்ல போதிதம்மா காலத்துல தமிழ் இருந்துச்சான்னு சொல்லுங்க. போதி, தம்மா  இது இரண்டும் தமிழ் வார்த்தையா? பேசாம ஒன்னு செய்யுங்க போதி தம்மா  எனும் பாலி மொழி பெயரை தமிழ் படுத்துங்க வள்ளுவரை தமிழர் என இப்போது நம்புவதுபோல ஒரு ஆயிரம் வருஷம் கழிச்சி போதிதம்மா தமிழர்னு மக்கள் நம்புவாங்க. 
ஜாதிய ஒழிக்கிறாங்கலாம், எப்புடின்னு கேட்டா. ஜாதி சன்றிதழ்ல நாம ஜாதிய  போட கூடாதாம். அட கூமுட்டைகளா, ஜாதி  சான்றிதழ் வாங்காத ஜாதி இந்துக்களை முதல்ல ஜாதிய ஒழிக்க சொல்லுங்க அப்புறம் பிற்படுத்தப்பட்ட வங்கள ஒழிக்க சொல்லுங்க அப்புறமா எங்க கிட்ட வாங்க. உங்க ஜாதி ஒழிப்பு பிராண்டை நேரா சேரிக்கு கொண்டு வந்து விக்காதீங்க. For your information. இப்ப எல்லாம் நாங்க எங்க சான்றிதழ்களில் ஜாதிய போடுறது இல்ல. எங்க சன்றிதழ்ல "SC Converted to Buddhism" அப்படின்னு தான் இருக்கு அதாவது முன்னால SC இப்ப புத்திஸ்ட் டுன்னுஅர்த்தம். இன்னும் இந்துவாக இருப்பவர்கள் தான் ஜாதிய போட்டுக்குறாங்க.  

கேள்வி : புலிகளுக்கு தடை விதிக்கிறது நடுவண் அரசு...இந்தியா முழுக்க தீவிரவாதத்தை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி போன்ற இந்துத்வ கும்பல் மீது ஏன் தடை வருவதில்லை..அவை தேச பாதுகாப்புக்காக நடத்தப்படும் அமைப்புகளா?

சாக்யமுனி :  புலிகளுக்கு மட்டும் ஏன் தடை மற்ற தீவிர வாதிகளுக்கும் அதுபோல  தடை விதிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? இல்லை மற்ற தீவிரவாதிகள் சுதந்திரமாக சுத்துவதுபோல புலிகளையும் சுதந்திரமா ஆயுதங்களோடு சுத்த அனுமதிக்க வேண்டும் என்கிறீர்களா? 

Tuesday, July 17, 2012

தமிழ் நாட்டு சேரிகளில் ஆதிக்க ஜாதி ஆண்ட பரம்பரை சூத்திர திராவிட ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும்  மக்கள் பதுகாப்பு இல்லாமல் தினம் தினம் செத்துக்கொண்டு இருப்பதோடு பொருத்தி பார்த்தால் இலங்கை தமிழர்கள் எவ்வளவோ பாதுகாப்பாக உள்ளார்கள் என்றே சொல்லலாம். 2009 ல நடந்தது 2009 ல நடந்ததுன்னு சொல்லிட்டு திரியும் கூமுட்டைகளே. 2012 இல் அங்கு என்ன நடக்குதுன்னு போய் பாருங்கள். அவ்வளவு தூரம் போக வேண்டாம் 2012 இல் உங்கள் ஊருக்கு போய்  அங்கு சேரி மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பாருங்கள். லட்சக்கணக்கான அகதி முகாம்கள் சேரிகள் எனும் பெயரில் இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை, இலங்கை அகதிகள் உங்களுக்கு தெரிகிறார்கள். இலங்கையில் நாளைக்கு ஒரு தமிழன் செத்தால் தமிழச்சி செத்தால் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் கொட்டை எழுத்தில் "சிங்கள நாய்களின் அட்டுழியம்னு" முதல் பக்கத்தில் போடுவார்கள் ஒரு பறையரோ பள்ளரோ சக்கிலியரோ செத்தால் அந்த சேதி கடைசி பக்கத்தில் கூட வராது. தமிழ் பத்திரிகைகளை படிச்சிட்டு ஈழ தமிழர்கள் வெங்காய தமிழர்கள்ன்னு பேசிட்டு இருக்காமல்.  உங்க ஊர்ல உங்க கிராமத்தில் உங்க ஊர்ல இருக்கும் அகதிகளுக்கு விமோசனம் வர வழி பண்ணுங்க அப்புறமா போயி. ஈழத்துக்காக குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிங்க. 
ராமாயணமே பீலா அதுல இருக்கும் இராவணன் மட்டும் உண்மையா? 

Monday, July 16, 2012

மத்தவங்க எல்லாம் மனிதர்கள் தான். தமிழர்கள் மட்டும் தான் லெமூரியா குரங்குகள். 
"பகவத் கீதையில் முடுக்கி விடப்பட்ட இந்து சமூக தத்துவத்தை நான் நிராகரிக்கிறேன். ஏனெனில் இதற்கு ஆதாரமாக இருப்பது கபிலரின் தத்துவம் எனும் கொடிய திரிபு வாதத்தினுள் அடங்கி யுள்ள சாங்கிய தத்துவமான "திரி குணா" கோட்பாடாகும். இதுதான் ஜாதி அமைப்பிற்கும், இந்து சமூக வாழ்க்கை சட்டத்தில் புரை யோடி இருக்கும் ஏற்ற தாழ்விற்கும் வழிகோலியுள்ளது." டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர். 
ஜாதியத்தின் அடிப்படை வாதமான திரி குணா தத்துவத்தையும் வருண தருமத்தையும் பகவத் கீதை ஆதரிக்கிறது. 
Balasubramanian Saraswathy : அண்ணாத்த புத்தர் எப்போ பவுத்தத்தை மதம் என்று சொன்னார்?

புத்தர் தம்மத்தை எங்கே பவுத்தம் என்று சொன்னார். புத்தத்தை மையமாக வைத்து பவுத்தம் என்று ஒரு மதம் இன்று நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. 
ஏசு கிறிஸ்துவத்தை மதம் என்று சொன்னாரா? நபிகள் இஸ்லாத்தை மதம் என்று சொன்னாரா? கிருஷ்ணர் இந்து மதத்தை மதம் என்று சொன்னாரா?
ஏசு பேர்ல ஒரு மதம், அல்லா பேர்ல ஒரு மதம், கிருஷ்ணர் பேர்ல ஒரு மதம், அது போல புத்தர் பேர்ல ஒரு மதம்.

இந்து மதத்துல மத  வெறியர்கள் இருக்கிற மாதிரி பவுத்த மதத்திலும் மத வெறியர்கள் உள்ளனர். இந்து மதம் மத வெறியை; கொலை வெறியை; ஜாதி வெறியை; இன வெறியை தூண்டுகிறது. புத்தம் அதை மறுக்கிறது. புத்தத்தை பின் பற்றுபவர்கள் மத வெறியர்களாக இருக்க கூடாது என புத்தர் போதித்தார். தங்களை பவுத்தர் என சொல்லிக்கொண்டு ஒருவர் மத வெறியராக இருந்தால் அவர் புத்தத்தை பின் பற்ற வில்லை என சொல்லலாம். புத்தத்தின் பெயரில் ஒருவர் கத்தி எடுப்பது துப்பாக்கி எடுப்பது புத்தத்துக்கு எதிரானது. ஆனால் இந்து மதம் அது  போன்ற கொல்லாமை தத்துவத்தை போதிக்க வில்லை. தர்மத்தை காக்க போர் செய்ய வேண்டும் கொலை செய்ய வேண்டும் என போதிக்கிறது. ஆளும் பரம்பரையினர் கொலை செய்ய பிறந்ததாக் வருணிக்கிறது. இதற்க்கு சான்று பகவத் கீதை. அது போன்ற கொலை வெறியை  வன்முறையை வருண (ஜாதி) வெறியை தூண்டும் ஒரு நூல் புத்தத்தில்  இல்லை. அப்படி இருந்தால் அது புத்ததம்ம நூல் இல்லை என சொல்லலாம்.   
பகவத் கீதை என்ன சொல்லுது. தர்மத்துக்கு எதிரானவர்களை கொள்ளலாம் என்கிறது. அந்த கொலை குற்றத்தை பகவான் கிருஷ்ணனே ஏற்றுக் கொள்வார் என்கிறது. அந்த கீதை உபதேசத்தை தானே தமிழ் தேசிய தலைவர் இலங்கையில் பின் பற்றினார். இஸ்லாத்துல தீவிர வாதிகள் இருப்பார்கள் பவுத்த மத இன வெறியர்கள் இருப்பார்கள். அனால் இந்து மதத்தில் அப்படி யாரும் இருக்க மாட்டார்கள். கத்தி எடுப்பவர்கள் துப்பாக்கி எடுப்பவர்கள் கதற கதற கொலை செய்பவர்கள் இரவோடு இரவாக முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுபவர்கள் எல்லாம் தர்மத்தை காக்க போராடும் தர்ம ஆத்மாக்கள், தேசியத்தை காக்க போராடும் விடுதலை வீரர்கள். அவர்கள் செய்யும் கொலை எல்லாம் கொலை இல்லை. அவர்கள் கொன்ற உயிர்கள் எல்லாம் உயிர்கள் இல்லை. வெறும் உடல்கள் அதில் உள்ள ஆண்மாக்கள் பகவான் கிருஷ்ணனை சென்று அடைந்து விட்டன. வாழ்க உங்கள் இந்து மகா தத்துவம்.   
அண்ணல் இந்திய தேசியம் பேசுனாரு அண்ணன் தமிழ் தேசியம் பேசுறாரு என பொருத்தி பார்க்கும் கூமுட்டைகளே.

“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன். எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும்." டாகடர் பாபாசாஹெப் அம்பேத்கர்.


அண்ணல் சொன்னது இந்திய தேசியத்துக்கும் பொருந்தும் தமிழ் தேசியத்துக்கும் பொருந்தும்.. 

Sunday, July 15, 2012

வரலாறு திருமாவை மீட்டு எடுக்கும். தம்மத்தின் பலத்தில் நம்பிக்கை வைப்போம். ஆயிரம் ஆண்டுகளாக நம் மண்ணை விட்டு விலகி இருந்த நமது பூர்வீக கலாச்ச்சர்த்தை மீட்கும் பனி இது. இப்படி பிக்குகள் சூழ அவர் தனது தந்தைக்கு செய்யும் கடமையை வரவேற்ப்போம்.  நல்ல வேலை அங்கு அமர்ந்து உள்ள குழந்தைகளின் கைகளில் ஒரு துப்பாக்கிகளை கொடுத்து வீர வணக்கம் வீர வணக்கம் தமிழ் தேசிய தலைவர் தொல்காப்பியருக்கு வீர வணக்கம்னு சொல்லலையே அதுவரை சந்தோஷப்படுவோம். இது அவர் செய்யவில்லை தம்மம் செய்ய வைக்கிறது. நமக்கு திருமா எனும் தனி மனிதர் மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது. அவர் தமிழ் தமிழ் தேசியம் எனும் பெயரில் வன்முறை கலாச்சாரத்துக்கும் ஆயுத கலாச்சாரத்துக்கும் ஆதிக்க தமிழ் ஜாதி வெறியர்களுக்கு துணை போவதையுமே நாம் விமர்ச்சிக்கிறோம். அவர்  புத்தர் அண்ணல் அம்பேத்கர் வழியில் மானுட நேயத்துடன் சமூக விடுதலை பணியை தொடரும்போது நாம் அவரை நிச்சயம் ஆதரிப்போம்.   
ஆரிய-திராவிடத்தை வெல்வோம் சாக்கியத்தை மீட்டெடுப்போம். 
சாக்கியர் பூமியில் சாக்கிய கலாச்சாரம் 
மீண்டு வருவதற்க்கான அடையாளங்கள். 
bit harsh

/////Reds Raj Though a bit harsh, you write really well. I appreciate some of your postings.////
 I am trying to be compassionate, but what to do? I have long way to change some of the traits. Trying to be in Dhamma all the time, but difficult. Hope soon, my words will be full of love and compassion. I do not want to spread hatred. This bit harsh may be taken as harsh words of a mother towards her only child, who commits mistakes.
தமிழ் இன துரோகி திருமாவளவன் தமிழர்களின் சைவ மாரபை ஏற்று அதன் வழியில் அவர் தந்தைக்கு சடங்குகளை செய்யாமல் சிங்கள  ஆரிய வட நாட்டு பவுத்த கலாச்சார வழியில் அதை செய்கிறார். இது இவர் தமிழ் இனத்துக்கு திராவிடத்துக்கு பகுத்தறிவு தந்தை ராமசாமி நாயக்கருக்கு  செய்யும் மிகப்பெரிய துரோகம். இதைதான் சிங்களவர்கள் தமிழர்களை செய்ய தூண்டினார்கள் அதை எதிர்த்து நமது மேதகு தமிழ் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் போராடி பல உயிர்களை கொன்று குவித்தார். ஆனால் இந்த தமிழ் இன துரோகி  திருமா அதை தனது வீட்டிலேயே செய்கிறார். இது போன்ற ஆரிய சடங்குகள் திராவிட பகுத்தறிவுக்கு எதிரானது அதை எல்லாம் ஒழிக்க பகுத்தறிவு பகலவன் ராமசாமி நாயக்கர் பாடுபட்டார். ஆனால் அவர் வழியில் நடக்கும்  இவர் அதையெல்லாம் செய்கிறார். இவர் செய்வதை பார்த்து இவர் பின்னால் கூடியிருக்கும் கூட்டம் செய்ய ஆரம்பித்தால் நமது தமிழ் கலாச்சாரம் திராவிட பகுத்தறிவு பாரம்பரியம்  என்ன ஆவது.  திராவிட தந்தை பேரிக்கா  ஈர வெங்காயம் கற்பித்த பகுத்தறிவு என்னாவது. ஐயோ வடநாட்டு அம்பேத்கரும் ஆரிய கவுதமனும் தமிழகத்துக்குள் வந்து விட்டால் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலம் பதுகாத்து வந்த ஆண்டைகளின் ஆளுமை சுக்கு நூறாகி விடுமே. ஆண்ட பரம்பரை அடிமைகளுக்கு சமமாக ஆகி விடுவார்களே. தமிழ் தேசிய சீமான்களே இதை உடனே தடுத்து நிறுத்துங்கள். 

Saturday, July 14, 2012

Abusing a Brahman, a Shudra will not become a liberator. Does this Shudra have the guts to demolish the Shudra hegemony, which is politically and economically situated in a dominant position?
Sakyan (Dalits) are not lower caste people. They are avarnas and outcaste. Outsider of the varna and caste system. The fight in India is not between Upper Caste (twice born) and lower Caste (Shudras), but between Caste Hindus (upper and lower) and Sakyans. The real fight is between the Varnas (Touchables) and avarnas (Untouchables).
Brahmans hold Hindutva, based on Varna system and Sakyans hold Buddhathva, based on equality, liberty and freternity. Shudras have no option, they have to decide that whether they want to be with Brahmans as Shudras or they would like to join with Sakyans to remove their Shudrahood.  
தமிழ் நாட்டுல அரசியல்வாதிகளுக்கும்  சினிமாகாரர்களுக்கும் இடையில் போட்டி யார் தமிழன் தமிழன் என பேசி அதிக பணம் சம்பாதிப்பது என்பதில். பொய்யான உணர்வுகளை தூண்டி வாணிபம் பண்ணுவதிலும் அரசியல் பண்ணுவதிலும் தமிழ் ஆதிக்க வர்க்கம் திறமை வாய்ந்ததுதான். 
பார்ப்பானர்கள் ஹிந்துவத்தில் நம்பிக்கை வைத்து உள்ளனர். சாக்கியர்கள் புத்தத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கின்றனர். சூத்திரர்கள் தங்கள் பாதையை நிர்ணயிக்க இயலா நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சரியான பாதையை காட்ட அவர்களுக்குள்  ஒரு சரியான தலைவர் இன்னும் பிறக்கவில்லை. 
ஆலய நுழைவு இல்லை ஆலய மீட்பு. இந்துக்களின் வசம் உள்ள அனைத்து சாக்கிய புத்த விஹார்களையும் மீட்டு எடுப்போம். 
தீண்டத்தகாத அடிமை இந்துக்களுக்கு கோயில் நுழைவு என்பது மத உரிமை. இந்துக்களான அவர்களும் இந்து கோயில்களுக்குள் நுழைய விரும்புகிறார்கள். நாங்கள் இந்துக்கள் அல்ல என அடிமை விலங்கை உடைத்து  எறிந்த சாக்கிய சிங்கங்களுக்கு கோயில் நுழைவு  என்பது சேற்றை வாரி தாங்களே பூசிக்கொள்வது போல. சாக்கியர்கள் கோயிலில் நுழைவதால் கோயிலின் புனிதம் கெட்டு  விடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சாக்கியர்கள் கோயிலில் நுழைவதால் சாக்கியர்களின் தன்மானம்  கெட்டு  விடும் என்பது சாக்கியர்களின் கொள்கை. தன்மானம் உள்ள சாக்கியர்கள்  இந்து கோயிலுக்குள் நுழைய மாட்டார்கள். 

Wednesday, July 11, 2012

 பறையரும் பள்ளரும் சக்கிளியரும் தங்கள் நிலை உணர்ந்து தங்கள் சமூகத்துக்கு பாடுபட ஆரம்பித்துவிட்டால்திராவிட தமிழ் தேசிய அரசியலில்  ஆண்டைகளுக்கு அடிமை வேலை செய்ய
ஆள் இல்லாமல் பொய் விடும்  என்றே ஜாதி ஒழிப்பு ஜாதி மறுப்புன்னு சூத்திர ஆண்டைகள் நம் மக்களுக்கு மூளை சலவை செய்து வருகின்றனர். சூத்திர ஆண்டைகளின் சூட்சுமத்தை அறியாத நம் மக்கள் அதை வேத வாக்கா நம்பி எங்களுக்கு ஜாதி இல்லை நாங்கள் திராவிடர்கள் தமிழர்கள் என சொல்லிக்கொண்டு தங்களை தாங்களே இழிவாக நினைக்கும் தரித்திரர்களாக மாறி வருகின்றனர்.

"என்னை மிகவும் பாதித்த ஒன்று, என் சமுக மக்கள் இன்னமும் அவமரியாதையினை ஏற்று கொள்கிற நிலையிலேயே உள்ளனர்,காரணம் சாதி இந்துக்கள் தொடர்ந்து அவர்களை அடக்கி ஆள்வது தான். நாம் நம்முடைய பலத்தினை நம்ப வேண்டும்,நாம் மற்ற சமூகத்தை விட தாழ்ந்தவர்கள் என்கிற தவறான எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும்." --டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர்

Dalit Sakya Dalit Sakya  Dalit Sakya Dalit Sakya Dalit Sakya Dalit Sakya
போற்றி பாடடி பெண்ணே நாயக்கர் காலடி மண்ணே! 

////////காந்திக்கு மகாத்மா பட்டம் வழங்கி அழைக்கும்பொழுது நம்முடைய தோழர் ஈ.வெ. ராமாசாமி அவர்களை மதிப்போடும் மரியாதையோடும் நம் மக்கள் அழைக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா.விற்கு "பெரியார்" பட்டம் வழங்கிய சுயமரியாதையின் உச்சம், மாதற்குலத்தின் மணிமகுடம் அன்னை மீனாம்பாள். /////// போற்றி பாடடி பெண்ணே நாயக்கர் காலடி மண்ணே!  ஆண்டைகள் நம்ம பறையன்  பறச்சிங்கன்னு பப்ளிக்கா  நாம சட்ட போட்டுகிட்டதையும் ஜாக்கிட்டு போட்டதையும்  கிண்டலும் கேலியும் பண்ணுவாங்க. ஆனாலும் நாம அவுங்களுக்கு போற்றி பாடடி பொண்ணுன்னு குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிப்போம். அந்த அம்மா தான் ஏதோ சொல்லிட்டு செத்து போச்சு அதை வேற போட்டு ஏம்மா மானத்த வாங்குறீங்க. ராமசாமியின் சமகாலத்தில் வாழ்ந்த தலித் தலைவர்கள் அவரின் ஆதிக்க ஜாதி திமிரை எதிர்த்தது தான் வரலாறு.

Tuesday, July 10, 2012

தமிழ் தேசியம் இந்துத்துவத்தை வேரருக்குமாமே?

பூம் பூம் மணியாட்டி தான் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற மாதிரி தமிழ் தேசியம் இந்துத்துவத்தை வேரருக்கும்னு சொல்லிட்டு  இருந்தா எப்படி. அது எப்படி ஒழிக்கும்னு சொன்னா  நல்லா இருக்கும். தமிழ் என்பதை இந்திக்கு எதிராக வைக்கிறீர்கள், அதனால அது இந்தி தேசியத்தை ஒழிக்கும். இந்திய தேசியத்துள இருந்து தமிழ் தேசியமா பிரிஞ்சி வந்துடுவீங்க அதனால இந்திய தேசியத்தையும் ஒழிப்பீங்க. இது இரண்டையும் செய்வதால் தமிழல்லாத பிற மொழி பேசும் தலித் மற்றும் இந்து அல்லாத பிற சமூக மக்களையும் தமிழ் பேசும் தலித் மற்றும் இந்து அல்லாத பிற சமூக மக்களிடம் இருந்து பிரிப்பீர்கள். அதனால் தமிழ் தேசியம் தலித் மக்களின் ஒற்றுமையையும்  மற்றும் இந்திய சிறுபான்மையினர் ஒற்றுமையையும் ஒழிக்கும். ஆனால் அது சாதியத்தையும் இந்துத்துவத்தையும் எப்படி ஒழிக்கும் அப்படின்னு தான் தெரியல. தமிழ் மொழி ஜாதியத்தையும் இந்துத்துவத்தையும் உள்வாங்காத மொழியா? தமிழ் நாட்டுல இந்துத்துவம் இல்லையா? தமிழர்களிடம் ஜாதிகள் இல்லையா? உங்க அகராதியில இந்துத்துவம் ஜாதியம்  அப்படின்னா என்ன? சொல்றவங்களுக்கு மூளை கோளாரா  இல்லையா இல்லை இதை கேட்டுட்டு இருக்குற நமக்கெல்லாம் மூளை கோளாரா? ஒண்ணுமே புரியல சாமி.

Sunday, July 8, 2012

ஜாதியை மறுக்கிறேன் ஜாதியை விட்டுவிட்டேன் என்பதெல்லாம் ஆதிக்க ஜாதிகளுக்கு பயனை கொடுக்கலாம். அது தலித் மக்களுக்கு ஒரு பயனையும் தராது. முக்கியமாக அருந்ததிய மக்களுக்கு அது பயனற்றது. தலித் மக்கள் முக்கியமாக அருந்ததிய மக்கள் தங்களது சமூக உரிமைகளுக்காக ஒருங்கிணைய வேண்டியது போராட வேண்டியது பாடுபட வேண்டியது அவசியம். அந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஜாதியை விட்டுவிட்டேன் என்று திரவிடத்திற்கும், தமிழியதுக்கும், இந்துத்துவதுக்கும், ராமசாமியிசத்துக்கும், மார்க்சியதுக்கும் தூக்கு தூக்கி வேலை செய்ய போய்விட்டால்.  அந்த சமூக மக்களின் உரிமைகளுக்கு யார் போராடுவார்கள்? ஜாதியை மறுக்கனும் ஜாதியை விடனும் என்பதெல்லாம் தலித் மக்களை ஏமாற்ற ஆண்ட பரம்பரைகள் சூத்திர கூட்டம் கொண்டுவந்த திராவிட தமிழ் அரசியல். ஏமாந்தது போதும் சமூக அடையாளத்தை கையில் எடுப்போம் இழந்த உரிமைகளை மீட்போம். ///// ‘பறையர்’ இனத்தாருக்கு ‘பறையன்’ என்பவன் ‘நான் தான்’ என்று முன் வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பான்."  - தாத்தா திவான்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் //////

Saturday, July 7, 2012


ஆண்டைகள் எல்லாம் இவர் பொன் விழா பிறந்த நாளைக்கு வருகிறார்களாம்.  இன்னா பெருமை  இன்னா சாதனை. அவுங்க எல்லாம் முற்றும் துறந்த முனிகளா ஞானிகளா எல்லாம் வல்ல கடவுள்களா? அயோக்கித்தனம் பண்ணி அடுத்தவன் வயித்துல அடிச்சு அவுங்க முப்பாட்டன்கள் சேத்து வச்ச சொத்துல உக்காந்து சாப்பிடும் அந்த சோம்பேறிகள் உங்கள் பொன் விழாவுக்கு வருவது சாதனையா? வேதனை சாமி. தலித் தலித்துன்னு சொல்லி எங்களோடு நேர்மையா இருந்தா அந்த ஆண்ட பரம்பரைகள் வந்திருக்காது தான். வாழ்க உங்கள் பொது தமிழ்  தொண்டு. ஐம்பது ஆண்டு சாதனை.  அப்படியே தமிழ் தேசியத்துக்கு மொத்தமா போயிட்டா நல்லா இருக்கும். நாங்க தலைய முழிகிட்டு எங்க வேலைய  பாப்போம். அடிக்கடி டபுள் வேஷம் கட்டுறது தான் எங்களுக்கு அதிக வேலைய கொடுக்குது. நாங்க அண்ணலின் தேரை  முன்னாடி ஒரு அடி இழுத்தா நீங்க பின்னாடி பத்து அடி இழுக்குறீங்க. எங்களை விட நீங்க பலசாலி தான் சாமி. வாழ்க உங்கள் ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம். வாழ்க உங்கள் தமிழ் தேசிய ஆண்டைகள் "ஐயா" க்கள் "அண்ணன்" கள் . நல்லா குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிங்க. 

Friday, July 6, 2012


இந்தி பேசுற "இந்தி தேசத்துல" ஒரு தலித் பெண் ஜாதி இந்துக்களை எல்லாம் அண்ணல் அம்பேத்கர் பற்றியும் சேரி மக்களை பற்றியும் பேச வைத்துக்கொண்டு இருக்கிறார். தலித் ஓட்டை வாங்கணும்னா நாம சேரிக்கு நடையா நடக்கனும்னு நடக்க வைக்கிறார். இங்க நம்ம டமில் பேசுற டமில் தேசியத்துள நம்ம ஆளு சேரி மக்களை எல்லாம் பிரபாகரன் படத்தை மார்ல சுமக்க வைத்து சாதனை படைத்துக்கொண்டு இருக்காரு. பிரபாகரன நெஞ்சுல குத்தன உடனே நம்ம தீண்டாமை போய் தலித்துக்கள் எல்லோரும் புனிதம் அடைந்து டமிலர்களா மாரிட்டாங்கடோய். 
 போங்க சாமி போங்க முடிஞ்சா ஜாதி தமிழர்கள் நெஞ்சுல மராட்டியரு அம்பேத்கரு வேணாம். நம்ம திருமாவை குத்த சொல்லுங்க. போங்கடா நீங்களும் உங்கள் ஜாதி ஒழிப்பு டமில் தேசியமும். 
புத்தரும் அண்ணலும் நாத்தீகர்களா?

~~“Brahma Sahampati left the Brahma world and appeared before the Buddha. And arranging his upper robe on one shoulder, he bent down and with clasped hands.” By. Dr. B. R. Ambedkar in Buddha and His Dhamma .~

இதை உங்கள் நாத்தீகம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது இதை பாபாசாஹேப் எழதவில்லை என சொல்லுமா? அல்லது அவர் பிரம்ம லோகத்தை சொல்லவில்லை பக்கத்தில் இருக்கும் பர்மாவை தான் சொல்கிறார் என சொல்லுமா? அல்லது இந்த கருத்து பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என தூக்கி போடுமா?

பாபாசாஹேப் இந்து கடவுள்களான பிரம்மா போன்றவர்களை நாம் வழி பட தேவை இல்லை என்று சொன்னது உண்மைதான். ஆனால் பிரம்மா என்பவர் நமது பகவன் ஆதியங்  கடவுள் (இங்கு நான் படைப்பு கடவுளை சொல்லவில்லை)  புத்தனை வந்து வணங்கி தம்மத்தை மக்களுக்கு போதியுங்கள் என வேண்டி நின்றதாக பாபாசாஹேப் எழுதுகிறார். இந்த பிரம்மா இந்து கடவுளா இல்லை புத்த தம்ம இலக்கியங்களில் சொல்லப்பட்ட வேறு பிரம்மாவா?

புத்தரும் தம்மமும் என்பது அவர் பல ஆண்டுகள் ஆராய்ந்து எழுதியது. சில விஷயங்கள் உங்கள் அறிவுக்கு எட்டவில்லை எனில் அது பகுத்தறிவு இல்லை என்பது முட்டாள் தனம்.

புத்தரும் அவர் தம்மமும் எனும் நூலில் படைப்புக்கடவுளை அந்த கடவுளுக்கான காரணத்தை மறுக்கிறார். ஆனால் அதே நூலில் மறு பிறப்பு, கம்மா (வினை),  போதிசத்துவரின் பத்து பிறப்புகள், தேவர்கள் (devas), டெவன்லி லைட் (devinly light) பற்றியெல்லாம் பேசுகிறார். அவை எல்லாம் உண்டா? இல்லையா? என்பது கேள்விகள். கேள்விகள் கேட்காமல் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள் என சொல்லவில்லை. ஆனால் அவை எல்லாம் இல்லவே இல்லை என்பதே நாத்தீகம். அவை எல்லாம் உண்டு என நம்ப சொல்லவில்லை. அவற்றை எல்லாம் பேசியுள்ள புத்தரும்  அண்ணலும் நாத்தீகர்களா?

புத்தரும் அண்ணலும் தங்களை எங்காவது நாத்தீகர்கள் என சொல்லிக்கொண்டார்களா? சாவதற்கு முன்னால் வரை அவர் நாத்தீகர் இல்லை சாவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் அவர் தன்னை கடவுள் மறுப்பாளர் என சொன்னார் அதனால் அவர் நாத்தீகர் என சொல்கிறீர்களா?  படைப்புக்கடவுள் (ஈஸ்வர்)  என்பதை மையப்படுத்தி பேசுவது தம்மம் இல்லை என்பது அண்ணலின் கருத்து. அதே சமையம் மனிதர் அல்லாத தேவதைகள், பிரும்மர்கள், சக்கர தேவர், பிரும்ம லோகம் என்பவை பற்றியெல்லாம் அவர் தமது நூலில் பேசுகிறார். உங்கள் நாத்தீக பகுத்தறிவுக்கு அவை புரியவில்லை என்றால் நாங்கள் என்ன சொல்லுவது.

தம்மம் என்பது மதம் இல்லை என்பது உண்மை தான். ஆனால் புத்திசம் என்பது தம்மத்தை அடிப்படையாக வைத்து உருவான ஒரு மதம். அது மற்ற மதத்தினருக்கு அவர்கள் மதம் செய்யும் சமூக கடமைகளை அது புத்திஸ்டுகளுக்கு செய்கிறது.

அண்ணல் மதமறுப்பாளர் அல்ல அவர் மனிதனுக்கு மதம் அவசியம் என்கிறார். மதம் ஒரு போதை மூட நம்பிக்கை என்று  சொல்லும் மத மறுப்பாளர்களுக்கு அவர் சவால் விடுகிறார். புத்த தம்மத்தை அடிப்படியாக கொண்டு உருவான புத்திசத்தை அறியாதவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்கிறார். அவர் தன்னை மத மறுப்பாளர் என எப்போதாவது சொன்னாரா?

உங்கள் ராமசமியிசம் வேறு அண்ணலின் அம்பேத்கரிசம் வேறு இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளதீர்கள்.
நீங்கள் உண்மையில் பவுத்தர் எனில் முதலில் மக்களை புத்தத்தை ஏற்க பிரச்சாரம் செய்யுங்கள் அதை விடுத்து அது நாத்தீகம் அது இந்து மதத்தின் ஒரு அங்கம் என ஹிந்துத்துவ வாதிகள் செய்யும் பிரச்சாரத்தை அப்படியே எங்களிடம் ஒப்பிக்காதீர்கள்.

புத்திசம் என்பது ஒரு மதம், அது இந்து மதத்திலிருந்து வேறு பட்ட மதம் அதை அண்ணல் மிக தெளிவாக பிரகடன படுத்தியுள்ளார். இன்று சாக்கிய (தலித்) மக்களின்  மீது  இந்து அடையலாம் சுமத்தப்பட்டுள்ளது உண்மைதான். அதை உடைப்பதே தம்ம தீக்ஷா பிரகடனம். தம்மத்தை ஏற்கும் ஒவ்வொருவரும் தான் சாகும் முன் குறைந்தது ஒருவரையாவது தம்மம் ஏற்க வைக்க வேண்டும். சாக்கியனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை உணரும் காலம் வரும் அப்போது அவர்கள் அனைவரும் தங்களை புத்த தம்மிகள் என பிரகடன படுத்துவார்கள். அதற்க்கான வேலைகள் நடக்கிறது.

நாத்தீகம் பேசி நேரத்தை வீணாக்காமல், தம்மம் பரப்பும் வேலையை செய்யுங்கள். தம்மம் வந்தால் உண்மையான பகுத்தறிவு தானாக பரவும்.


       SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT
.
இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல உரிமை

பெ அ தேவன் : இவ்வாறு கற்பிக்கப்பட்டுள்ளது. கட்டைகள் இல்லாமல் நடக்க முடியாது என்பது போல. இது தலித்களுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.

சாக்கிய முனி: இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல அது உரிமை என்பதை இட ஒதுக்கீடு பற்றிய வரலாற்றை ஆராய்ந்தவர்களுக்கு தெரியும். இந்தியாவில் முதன் முதலில் இட ஒதுக்கீட்டை  கேட்டவர்கள் பார்ப்பனர்களும் ஆதிக்க (சூத்திர) ஜாதியினரும். இந்தியாவில் முதன் முதலில் இட ஒதுக்கீட்டை அனுபவித்தவர்கள்  பார்ப்பனர்களும் ஆதிக்க (சூத்திர) ஜாதியினரும்.   பிரிட்டிஷார் காலத்தில் அனைத்து உயர் பதவிகளும் பிரிட்டிஷார்  வசம் இருந்தது. அரசு உயர் பதவிகளுக்கு நடக்கும் தேர்வுகள்  இலண்டனில் நடந்தது. அப்போது இந்தியர்களுக்கு/ திராவிடர்களுக்கு / தமிழர்களுக்கு உயர் பதவிகள் இல்லை எனவே அவர்கள் உயர் பதவி வகிக்க வகை செய்ய வேண்டும் என கோரப்பட்டது.  இந்தயாவில்  பிரிட்டிஷார்க்கு  சமமாக தகுதி உள்ளவர்கள் இல்லை என அவர்கள் கோரிக்கை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து போராடி பார்ப்பன மற்றும் ஆதிக்க ஜாதி  இந்தியர்கள் / திராவிடர்கள் / தமிழர்கள்   உயர்பதவிகளில்  இட ஒதுக்கீடு கேட்டு பெற்றனர். பிரிட்டிஷார் ஆதிக்க ஜாதிகளுக்கு சொன்னதை இந்தியர்கள் (திராவிடர்கள்/தமிழர்கள்) தலித்துக்களுக்கு சொன்னார்கள். பிரிட்டிஷார் கிட்ட இருந்து உயர் பதவிகளை இந்தியர்கள் (திராவிடர்கள் தமிழர்கள்) பெற்று அதை சாக்கிய  (தலித்) மக்களுக்கு மறுத்த போது அதை  தலித் இயக்கங்கள் எதிர்த்து போராடி தங்கள் பங்கை பிரிட்டிஷார் இடம் இருந்து பெற்றனர். இட ஒதுக்கீடு என்பது நாங்கள் முடமாக இருப்பதால், நாங்கள் தகுதி அற்று இருப்பதால், நலிவுற்று இருப்பதால், ஒடுக்கப்பட்டு இருப்பதால் கொடுக்கப்பட்டது என்பது ஆதிக்க ஜாதிகளின் (இந்தியர்கள்/திராவிடர்கள்/தமிழர்கள்)  பிரச்சாரம். அதை ஏற்று சில  கூமுட்டைகள் நாங்கள் தாழ்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இது பிச்சை அல்ல உரிமை. சம பங்கீடு. British Prime Minister Ramsay Macdonald அவர்கள் communal award கொண்டு வந்தார். இந்து இசுலாமிய சமூகங்களுக்கு சமமாக சாக்கிய (தலித்) மக்களுக்கு பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அந்த communal award. அது முழுமையாக நடை முறைக்கு கொண்டு வரப்படவில்லை. இட ஒதுக்கீடு பிச்சை  அல்ல உரிமை. எல்லா தகுதிகளும் இருந்தும் எங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி பெற்ற உரிமை. இந்த உரிமையை நெஞ்சை நிமிர்த்தி அனுபவிப்பதை விட்டு விட்டு சில கூ முட்டைகள் கூனி குறுகி அனுபவித்து விட்டு பட்டமும் பதவியும் வந்த பிறகு நான் பறையன் அல்ல சாக்கியன் (தலித்) அல்ல நான் திராவிடன் நான் தமிழன் நான் பொது எனக்கு ஜாதி இல்லை ஜாதியை ஒழிச்சு தமிழ் தேசியம் வாங்குகிறேன்னு திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல அது உரிமை எனும் வரலாறு தெரிந்தவர்கள் நான் பறையன், நான் பள்ளன், நான் சக்கிலியன், நான் தலித், நான் சாக்கியன், நான் அம்பேத்கர் வாதி என மார்தட்டி நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார்கள்.  இட ஒதுக்கீடு என்பது இந்திய நாட்டின் அனைத்து வளங்களிலும் சாக்கிய (தலித்) சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்கை கிடைக்க செய்வதற்கான திறவுகோல்.  அதை முழுமையாக அடைவதே சாக்கிய (தலித்) இயக்கங்களின் இலட்சியம்.


           SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT
நீங்க இன்னும் இந்து மதத்தை சீர் திருத்தும் வேளையில் இருக்கிறீர்களா?

இல்லை அதில் இருந்து வெளியே வந்து விட்டீர்களா?  நீங்கள் எடுத்து சொல்லும்  ஜாதி ஒழிப்பு எனும் நூல் இந்துக்களுக்காக அண்ணல் அம்பேத்கர் எழுதியது. அது அவர்கள் படித்து அவர்களை திருத்தி கொண்டால்; அவர்கள் மதத்தை சீர்திருத்தினால் அந்த மதம் வாழும்  இல்லையேல் அது வீழும் என்று சொன்னார் பாபாசாஹேப். அதே புத்தகத்தில். நான் இந்த சீர்திருத்த  வேலையை செய்ய இங்கு இருக்க மாட்டேன் இது உங்கள் வேலை என்றும் சொல்லி விட்டார். ஆனால் நீங்கள் அதை உங்கள் வேத புத்தகமாக வைத்து இருப்பது ஆச்சரியம். அது இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள  அரவிந்தன் போன்றவர்களுக்கு பயன் அளிக்கும். நீங்கள் அம்பேத்கர்வாதி எனில், இந்நேரம் புத்த தம்மத்தை ஏற்று இருக்க வேண்டும். அப்படியெனில்,  புத்தரும் அவர் தம்மமும் புத்தகம் படித்திருக்க வேண்டும். அதில் கருண-மெத்தா, எதிரிகளிடத்தில் கூட அன்பு காட்ட வேண்டும் என்று அவர்  எழுதுகிறார். அப்படி எனில் அரவிந்தன் எனும்  ஹிந்துத்துவவாதி நமக்கு எதிரி எனில் அவரிடமும் அன்பு காட்டுவோம் நட்பு பாராட்டுவோம். தம்மத்தின் வலிமை தெரியாதவர்கள் தான்
ஹிந்துத்துவத்தின் வலிமை கண்டு அஞ்சுவர்.  உங்களுக்கு தம்மத்தின் வலிமை இன்னும் தெரியவில்லை... ஒரு பெரியார்வாதி , கம்யுனுஸ்ட்டு, கிறிஸ்துவர், இசுலாமியர் நண்பராக இருக்கும்போது ஒரு ஹிந்துத்வாதி நண்பராக இருக்க கூடாதா? எனக்கு அவர் மீது பயம் இல்லை, ஹிந்துத்வா என்னை ஆடகொள்ளாது மாறாக தம்மம் அரவிந்தன் நீலகண்டனை ஆட்கொள்ளும் எனும் நம்பிக்க (confidance, not faith) எனக்கு உள்ளது.


          SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT
திராவிட நாடு திராவிட நாடுன்னு ஒரு கூட்டம் பேசிட்டு அமுங்கி போச்சு. மாநிலத்துக்கு தமிழ் நாடுன்னு பேர வச்சுட்டு ஒழிஞ்சிட்டாங்க. இப்ப தனி தமிழ் நாடுன்னு ஒரு கூட்டம் திறியுது. எப்படியோ. பேசுறதுக்கு ஏதோ இருக்கு. நல்லா பேசுங்க... டைம் பாஸ் ஆகுது.

         SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT
தமிழ் தேசியம் என்பதே அருந்ததிய மக்களுக்கு எதிரானது. அப்புறம் எப்படி அருந்ததியரை சேர்த்துக்கொண்டு தமிழ் தேசியம் பேச முடியும்.

          SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT
தமிழ் தேசியம் என்னத்த கிழிக்கும். இந்தியாவிலேயே அதிகம் வன்கொடுமைகள் நடப்பது தமிழ் நாட்டில். அதிகமா பீய வாயில திணிக்கிறது அதிகமா மூத்திரத்த குடிக்க வைக்கிறது எல்லாமே தமிழ் தேசியத்துலதான். இந்திய தேசிய தறுதலைகள் போனா தமிழ் தேசிய தறுதலைகள் இன்னும் சுதந்திரமா அவங்க வேலைய பாக்கலாம் என்பதே தமிழ் தேசியம்?  ஆதிக்க ஜாதியினர் தமிழ் தேசியம் பேசுறதுல அர்த்தம் இருக்கு.  வட நாட்டு ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்தை ஒழித்து விட்டு தாங்களே ஆதிக்கம் செலுத்தனும்னு அவர்களுக்கு ஆசை. ஆனா சில அன்னக்காவடி ஜாதி ஒழிப்புவாதிகள் தமிழ் தேசியம் பேசிட்டு திரியுறாங்களே அது தான். கொடுமை.

SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT