Wednesday, October 31, 2012

பிராபாகரன் ராமசாமி  படத்தை அண்ணலுக்கு சமமாக போட்டு அவர்களின் சூத்திர விசுவாசத்தை அடிக்கடி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்,,,,

டுமில் அவர்கள் மொளியாம் அதை நாம பயன்படுதக்கூடாதம். மூடிடுங்க ........பேசுற எங்க வாய நல்லா மூடிடுங்க ஒரு நூறு வருஷத்துக்கு அப்புரமா சாகுறது சீக்கிரம் செத்து போகட்டும்..

ஆனா  மண நோயாளிகளுக்கு புரியாது. 


தமிழ் நாட்ட தாண்டுனா தமிழ் இல்ல. சும்மா அந்த ஊர்ல பொறந்தவனுக்கும் அந்த நாட்ல பொறந்தவனுக்கும் அரசியல் பண்ண மட்டுமே பயன்படும் ஊடகங்களாக போய் விட்டது தமிழ். தமிழ் என்னுது நான் மட்டுமே அதுக்கு சொந்தகாரந்னு பூட்டி சாவிய நீங்க மட்டும் வசுகுங்க அது எதுக்கும் பயன்படாமல் பழைய சாதம் நாரி புளித்து உப்பி அழுகி போவது போல போகட்டும். எந்த ஒரு பொருள் எல்லைகளை கடந்து போய்க்கொண்டு இருக்கிறதோ அது அழிந்தாலும் மீண்டும் மீண்டும் வரும். ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டது என்று சொன்ன தம்மம் இன்று உயிர்த்து எழுகிறது. ஆசிய எல்லைகளை கடந்து ஐரோப்பா அமெரிக்க என உலகம் முழுக்க அது பரவிக்கொண்டு இருக்கிறது. மதமாக மட்டும் அது பரவவில்லை கொள்கையாக கோட்பாடாக பரவுகிறது. தத்துவம் வேண்டும் என்பவர்களுக்கு அது தத்துவம் மன நோய் தீர்க்கும் மருத்துவம் என்பவர்களுக்கு அது மருத்துவம். உலகில் உள்ள வன்முறைகளை நீக்கும் சமாதான பறவையாக அது பறந்து கொண்டு இருக்கிறது. புத்தம் எனும் பெயரில் நடக்கும் போர்களை எதிர்ப்பவர்கள் கூட புத்தர் சொன்ன தம்மத்தை ஏற்கின்றனர். காரணம் தம்மம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் பயன் அளிக்க கூடியது அல்ல அது உலகத்தில் பரவி கிடக்கும் சூரிய சக்திபோல் அனைவரும் பயன் அளிக்கும் வகையில் அது உலக பொது நிவாரணியாக உள்ளது. அது போலவே  புத்தரின் தம்மத்தை பேணி பாது காத்த பாலி  மொழியும். ஒரு நூற்றாண்டு முன்பு வரை அப்படி ஒரு மொழி இருந்ததா என்று  எவருக்கும் தெரியாது. ஆனால் இன்று உலகம் முழுக்க புத்தரின் வழியை ஏற்கும் மக்கள் அந்த மொழியின் அருமையை அதில் உள்ள தத்துவத்தை புத்தரின் தம்மத்தை உணர்ந்து அதை பயில ஆரம்பித்து உள்ளனர். அப்படி ஒரு மொழி எல்லைகளை கடந்து அணைத்து மக்களாலும் இன்று ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. ஆங்கிலம் எப்படி பொருள் வளத்திற்கும் உலக மக்களை இனைக்கும்  ஊடகமாக உள்ளதோ அப்படி தம்மத்தை பரப்பும் ஊடகமாக இன்று பாலி மொழி உள்ளது. அது எங்கள் மொழி என்று நாங்கள் யார் மீதும் திணிக்கவில்லை அவர்களே அதன் பலனை புரிந்து படிக்க ஆரம்பித்து விட்டனர். செத்துப்போன ஒரு மொழி இன்னைக்கு உயிர் பெற்று வருகிறது. அதுக்கு கரணம் அந்த மொழியில் உள்ள பொக்கிஷங்கள். அது போல தமிழ் அழிந்தால் மீண்டும் வருமா? தமிழர் அல்லாதவர்களுக்கும் அது பயன் உள்ளதாக இருக்குமா?.  இருக்கறவன் நாலு பேரு கூடுவான்சேரிய தாண்டுனா டமில் டுமிலா ஆயிடுது. இன்னைக்கு அயல் நாடுகளில் டுமில் சங்கம் வச்சுட்டு இருக்கவா புல்லைங்க எல்லாம் பேருக்குதான் டுமிளர்கள் அடிச்சு போட்டாலும் அவாளுக்கு டுமில் வராது. அப்புடியே அவா  பேசுனாலும் நமக்கு புரியாது. அவாளுக்கு நன்னா தெரியும் வெறும் டுமில  வச்சுண்டு ஒன்னும் பண்ண முடியாதுன்னு. போட்டுக்குற பேன்டுல இருந்து கேக்குற ரேடியோ பாக்குற டி வி ஓடுற பஸ்சு ரயிலு பறக்கிற பிளேனு இன்டெர் நெட்டு சினிமா பேப்பர் அச்சு எந்திரம் காஸ் அடுப்பு மாவட்டும் இயந்திரம் துணி துவைக்கும் மெஷினுன்னு அடுத்தவன் கண்டு புடிச்சத எல்லாம் வச்சுக்குன்னு நோவாம நோம்பு கும்புடுவீங்க ஆனா அடுத்தவங்க உங்க தேசத்துக்குள்ள வரக்கூடாது. அடுத்தவங்க உங்க மொழிய பேசக்கூடாது. என்னப்பா நியாயம் இது..மானம் ஈனம் சூடு சுரணை உள்ள தமிழன் எவனாவது இருந்தால் தமிழர்கள் அல்லாத பிறர் கண்டு பிடித்த அயல் நாட்டு சாதனங்கள் எதையும் பயன் படுத்தாமல் டுமிளர்கள் கண்டு புடிச்ச டுமில் சாதன்களை மட்டும் பயன் படுத்தி வாழுங்கள். இந்தி எதிர்ப்பு ஆங்கில எதிர்ப்பு சம்ஸ்கிருத எதிர்ப்பு பாலி எதிர்ப்புன்னு பேசிட்டு இருக்கிற மாதிரி அயல் நாட்டு சாதன எதிர்ப்புன்னு எல்லாத்தையும் தூக்கி கடல்ல போடுங்க. இல்லன்ன காநதி பண்ண மாதிரி அந்நிய பொருட்களை வங்க மாட்டோம்னு நெருப்புல போட்டு கொளுத்துங்க. 
நாளையில இருந்து இந்த முக புத்தகம் பக்கம் திரும்பி கூட பாக்க கூடாது எதாவது பழைய பனை ஓலை ஒரு குத்தூசி இருந்தா எடுத்து வச்சுகிட்டு வூட்ல திண்ணை இருந்தா உக்காருங்க. அப்பர்ர்டுமென்ஸ்ல இருந்தா உடனே காலி பண்ணிட்டு ஊருக்கு மாட்டு வண்டி கட்டிட்டு கிளம்புங்க... போங்கடா நீங்களும் உங்க புண்ணாக்கு டுமில் உணர்வும்.... 



/////சென்ற வருடம் ஜான்பாண்டியனின் தலைமையில் சென்றவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை ஐந்து தலித்துகளை சுட்டுக்கொன்று தனது ஆதிக்கச் சாதி வெறியைத் தீர்த்துக்கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இப்போது அனுமதிக்காத வழியில் சென்றவர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை இந்த காவல்துறை ? இது ஆதிக்கச்சாதி பாசமா?கலவரத்தைத் தூண்டிவிட்டு இன்னும் பல தலித்துக்களைக் கொல்லவேண்டும் என்ற நோக்கமா? ///// கேட்டா பாப்பாத்தி ஆட்சின்னு சொல்லுராங்க. ஆனா நடப்பது பாப்பாத்தி ஆட்சி இல்லை இது சூத்திர ஆட்சிதான்னு அந்த அம்மா புருவ் பண்ணிட்டு இருக்காங்க.


இந்து மலம்... சாக்கியா அந்த மலத்தை நீக்கும் நிவாரணி ..... புற உலகில்  உள்ள மலத்தையும் சக்கியம்  தான் நீக்குது  ... அக உலகில் உள்ள மலங்களையும்சக்கியம்  தான் நீக்குது  .....சாக்கியம் இல்லைன்னா புற உலகமும் நாறிடும் அக உலகமும் நாறிடும்.....


இயற்கை மாவீரர் வாரத்தில் வையுங்கள் என்று கட்டளை இடுகிறது ....


பாலா அவர் படித்ததை இங்கு போட்டு உள்ளார். ஒரு வேலை அவரது மொழி பெயர்ப்பு தவறு எனில், அதன் சரியான மொழி பெயர்ப்பை நீங்கள் இங்கு போடலாமே. 









தமிழ் நாட்டில் இந்த கொலைகளையும் பாலியல் வன்கொடுமைகளையும்  செய்பவர்கள் சூத்திரர்கள்.....இதை ஐயங்கார் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் சூதிரகள் கவனத்துக்கு கொண்டு சென்றால் மிகவும் நல்லது......


எல்லாம் தெலிங்கர் கிட்ட தானே இருக்கு இந்த டுமில் தேசிய வாதிகள் போராட வேண்டியது தானே...ஈழத்த பு....... இதுக்கு முன்னாடி இந்த தெலுங்கர்கள் கிட்ட இருக்கும் நிலைத்த புடிங்கி கொடுத்தா நல்லா இருக்கும்... தமிழ் நாட்டுல யாரு கிட்ட எவ்வளவயு நிலம் இருக்குன்னு ஒரு NSS ரிப்போர்ட் இருக்கு அது பத்தி தெரிஞ்சுக்கணும்னா பேராசிரியர் தங்கராஜை அணுகவும்.......அவர் சொல்லுவார் இந்த டுமில் பண்ணைகள் கிட்ட எவ்வளவு நிலம் இருக்குன்னு. தெலுங்கு பண்ணைகள் கிட்ட இருப்பது உங்கள் கண்ணை உறுத்துது டுமில் பண்ணைகள் கிட்ட இருப்பது உருத்தலியோ. 

Tuesday, October 30, 2012

இதை நியாய படுதுறோம் என்கிற பெயரில் வேறு எதையோ இழிவு படுத்த வேண்டாம். இதை பார்க்கும்போது வேறு ஏதோ ஞாபகத்திற்கு வருவது கூட  ஒரு ஆணிய சிந்தனை தான். தனி அறையில் ஷோ நடத்துகிற பெண்களுக்கு கூட ஆயிரம் கதைகள் உள்ளன. அவர்களை கொச்சை படுத்த வேண்டாம். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் தனி அறையில் ஷோ நடத்தும் நிலையில் அவர்கள் உள்ளனர். அதையும் இது போன்ற பன்றிகள் கொச்சை படுத்திதான் இன்பம் காணும்....

Monday, October 29, 2012

உ பி தலித் அங்க அவன் வாழ் இடம் கேட்டு போராடிக்கொண்டு இருக்கிறான். கர்நாடகா தலித் அவன் குடிக்க தண்ணீர் இல்லாமல் போராடிக்கொண்டு இருக்கிறான். கர்னடகாவிடம் தண்ணீர் வாங்கி இங்குள்ள பன்னைகளிடம் கொடுக்க கர்நாட்டு தலித்துக்களை எனக்கு தண்ணீர் தருவான்னணு நாம் கேட்டுட்டு இருக்கோம். முதலில் இங்குள்ள தமிழனிடம் தண்ணீர் வாங்குவோம் அப்புறமா கர்நாடகா தலிட்டிடம் போய் எனக்கு தண்ணீர் தருவாயன்னு கேப்போம்...
///மொழியின் பெயரால் தமிழ்த்தாய் அல்லது கன்னடமாதே என்று கற்பனை உருவங்களும் சிலைகளும் செய்து அவற்றை வழிபடுவதும் வழிபடாதவர்களை மிரட்டுவதும் துன்புறுத்துவதும் எல்லாம் மாறவேண்டும்.///தமிழர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவர்கள் மட்டும் தமிழ் தாய் வாழ்த்து  பாடுவது இல்லை. நம்ம குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் அவர்களையும் பாட வைக்கிறார்கள். தமிழ் நாட்டு அரசே ஒரு தமிழிய இந்துத்துவ  அரசுதான். 
அண்ணல் சொல்கிறார், மனிதன் நிலைஅற்றவன் அதுபோலதான் கருத்தும். எந்த ஒரு கருத்தும் தொடர்ந்து பரப்பப்பட வில்லை எனில் அது விரைவில் அழிந்து விடும். மரம் வைத்து அதற்க்கு தொடர்ந்து தண்ணீர் விட வேண்டியது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கருத்துக்களை பரப்புவதும்...அண்ணல் கூட  ஜாதி இந்துக்களை விமர்சனம் செய்த அதே வேளையில் ஜாதி இந்துக்களுக்கு துணை நின்ற நமது மக்களையும் விமர்சிக்க தவறியது இல்லை..... ஜெய் பீம் ...
இந்த களபோராளிகள் களபோராளிகள் அப்படின்னு ஒரு கூட்டம் முகபுத்தகத்தில்  சொல்லிட்டு திரியுறாங்களே அவுங்களுக்கு முக புத்தகத்தில் என்ன வேலை போயி களத்துல நின்னு களைய புடிங்கி நட வேண்டியது தானே. அறிவு தளத்தில் இவர்களுக்கு என்ன வேலை. அறிவாளிங்க எதையாவது சிந்திப்பாங்க பேசுவாங்க. அதை செய்ய தான் ஆள் வச்சு இருக்கீங்களே அவுங்க உங்களுக்கு சிந்திச்சு ஆணையிடுவார்கள். அப்புறம் பணம் வைத்து இருக்கும் கூட்டம் உங்களுக்கு பணம் அனுப்பும். நீங்க வெறும் களப்பணிதான் செய்யணும்.கொலை தற்கொலை இவைதான் உங்கள் வேலை போய் செய்துட்டு இருங்க தம்ம்பிகளா! நம்ம டுமில் தேசிய தலைவர் உங்களை அழைக்கிறார்.....
ஊர் சேரி என்பது டுமிளர்கள் பண்பாடு இல்லையாம். அப்போ  ஊர் சேரி எனும் வார்த்தைகள் டுமில் வார்த்தைகள் இல்லையா? ஊர் சேரி எனும் பிரிவுகள் டுமில் நாடு முழுதும் இருக்கே அது யாருடையது அதை பின்பற்றுபவர்கள் யார். தெரிஞ்சவங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்... பார்ப்பனர்கள் வசிக்கும் அக்ரகாரம் ஊருக்கு உள்ள இருக்கா வெளியில இருக்கா?  அக்ரகாரத்துல இருக்கும் கோயில் ஊர்க் கோயிலா இல்லை அது ஊருக்கு வெளியில உள்ள கோயிலா? சேரிகளில் முளைத்துள்ள கோயில்கள் பழமையனவைகளா இல்லை இப்போ புதுசா வசதியான சில புண்ணாக்குகள் ஜாதி இந்துக்களை பார்த்து காப்பி அடித்தது கட்டியவைகளா?


எதிரிகளிடம்  கூட அன்பு பாராட்டுதல் விருந்தோம்பல் காட்டுவது எங்கள் சாக்கியர் பண்பு. ஜாதி தமிழர்களை நாங்கள் எதிர்ப்போமே தவிர வெறுத்து ஒதுக்க மாட்டோம். வெறுப்பதும் ஒதுக்குவதும் உங்கள் தமிழர் பண்பே......
ஏற்க்கனவே உங்க களம் கலங்கி போயிருக்கு அறைக்குள் இருந்து கொண்டே ஆயிரம் ஆயிரம் மக்களை மாற்ற முடியும் சிந்திக்க வைக்க முடியும். இது விர்டுவல் உலகம். டெக்னாலாஜியை பயன் படுத்த தெரியாமல் களம் களம் என்று புலம்புபவர்கள் எல்லாம் கூடிய விரைவில் ரிடையர் ஆக வேண்டியதுதான். இந்த உலகம் ஆயுதத்தால் கட்டுப்படுத்த முடியும் எனும் காலம் போய்  அறிவால் கட்டுப்படுத்த முடியும் எனும் காலம் வந்து கொண்டு இருக்கிறது. பொருத்து இருந்து பாருங்கள். சேரிகளில்  ஏற்றப்பட்ட புலி கொடிகள் எல்லாம் இறங்கி சாக்கியர்களின் தம்ம கொடி  ஏறும் .....



Some of the converted Sakyans suffer with Shudra Psychic Disorder (SPD). They think that after converting, they would merge with Shudras who are in the respective religions and keep away from Sakyans who are not yet converted. Even those who talk against conversion often ask that after you (Sakyans/ Dalit) converted to other religions, but you still remain with our separate (Sakyan/ Dalit) identity and struggle for our rights. Both, those who want to merge with Shudras and critic of separate identity among the converted Sakyans, do not understand that the conversion has two aspects i.e. spiritual and political. As per as spiritual, there is no need for any identity as Christian, Muslims and Buddhists. If any one accepts a particular religion in their heart and follows it, they would attain what those religions promises to them. The spiritual conversion of Sakyans says that they were denied any spiritual attainments in Hinduism and it is possible in other religions. On the other hand if any one asserts with religious identity such as Christians, Muslims and Buddhists means that they are entering into politics. The conversion politics of Sakyans is not to merge with Shudras as simply as Christian, Muslims and Buddhist but to assert their own Sakyan identity and differentiate from the Caste Hindus including Shudras. The Sakyans will remain as Sakyans wherever they go because it is their politics to struggle against discrimination and struggle for their social and political rights. Politically rejecting Hinduism and accepting other religion is not to merge with caste Hindus (including Shudras), by loosing their political rights, rather protecting their political safeguards. Dr. B.R. Ambedkar said that we would continue our struggle to retain political safeguards even after the conversion. We also appreciate people who join in any religion for their spiritual attainments and becoming part of all beings even renouncing human identity, because we need both spiritual as well political attainments. 

I appreciate William for giving his intellectual comment on this issue. I do agree with him that we must not see the birth of a person and reject if a person who comes out from his/her caste and merge with Dalit identity. I wonder if any one does this. I am not against Ms. Meena for writing for Dalits. If she is really interest to merge in Dalit identity become part and parcel of us, I would be happy. I also welcome many non-Dalits to do that. But what I observed about Ms. Meena for last several years is that she is not merging in Dalit ideology and Dalit identity rather she is using it for her own personal gain and propagating Tamilism and Dravidianism among Dalits. (After our strong resistance some of our youth stop running behind her). On the other hand she is doing her own networking with caste Hindu Shudra groups using her caste Hindu Shudra identity. She would not become this popular if she does not have her Shudra network. Gandhi was not a Dalit, but some point of time he said that he was not untouchable by birth, but by convention he was an Untouchable. Ramasamy also said prefer to call himself as a Pariah or Palla instead of calling him as a Shudra. I have never heard any such things from Ms. Meena. If you are a Non-Dalit tell frankly you are a non-Dalit. If you are a Dalit, then tell openly what you are. Here in this status, our concern is that many of our people believe that she is a Dalit woman. It is our duty to tell them that she is not our woman. If you are redefining Dalit is not by birth, but deeds, still she is not eligible to be a Dalit. She is liberated as per anti Brhaman, but not anti Sudras, who are the real culprits and perpetuate all Dalit atrocities in TN. Similarly Dalit issues is not just in India, it is in Pakistan, Sri Lanka and other parts of the world too. Is she ready to take up Dalit issues in Sri Lanka, which is suppressed by Tamil Nationalist and LTTE Hindu terrorist group. She joins with the Tamil groups and fighting for their rights but silent about the rights of Muslims and Dalits in Sri Lanka. The second point is that we have to refute that Tamilsim/Dravidianism is an anti Hindu ideology, propagated by her and some other people, which is not true. Dr. B.R. Ambedkar was clear in defining people with their identity even though he admire with them. He wrote a book on Sudras and dedicated that book to Phule, where he mentioned that he was a great Shudra leader of modern era. He wrote book on Untouchables he dedicated that book to Ravidas, Chokkamela and Nandanar, who are great Sakyan saints of medieval period. Identity is very important in the politics. Dalit politics need to protect the political identity of Dalits to safeguard the political rights they gained through this identity politics. Dr. B.R. Ambedkar  said, “My basis of my politics lies in the proposition that the Untouchables are not a sub-head or a sub-section of the Hindus (Tamils / Dravidiann), and that they are a separate and a distinct element in the national life of India, as a separate and distinct.” If Meena agrees with this and join with us as a Dalit, we welcome her. But if he asserts as Tamils/ Dravidians and joins with the Shudras, we will continue to fight against her hypocrisy politics as long as our people realize and stop propagating her. I do agree with you many Dalits, who born in our community, but do not stay or struggle for our rights. But we are not struggling only for Dalits who have Dalit consciousness and who are in movement, but we are struggling for all Dalits who are denied their rights for centuries, due to their birth as so called “Untouchable”. We also fight against Non Dalits who are trying to take away Dalit rights or misuse Dalit rights on the name of being Dalit consciousness or Dalit friends. We want Non Dalit to come and struggle for Dalit rights, but not to share Dalit rights. We do not give damn to any one who does not join with them, because what ever we achieved is because of our own struggle not by the struggle of “Mahatmas” or “Periyars” or “liberated women” like Meena…..
பாகிஸ்தான்ல இருக்கும் நம் மக்கள்  தைரியமா இயக்கத்துக்கு வராங்க.. ஆனா இலங்கை தலித் மக்கள் தான் இத்தனை ஆண்டுகள் அவ்வாறு வர முடியாமல் புளிக்கூட்டத்தால் நசுக்கப்பட்டனர். இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்து உள்ளனர்.... 

Sunday, October 28, 2012

இது தமிழர்களுக்காக நடத்தும் இசை நிகழ்ச்சி அல்ல ரசிகர்களுக்காக  நடத்தும் இசை நிகழ்ச்சி. "ஒரே ஒரு ரசிகன் எனக்காக காத்திருந்தாலும் அவனுக்காக இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவேன்" இளைய ராஜா.....
இது சாக்கியர்களுக்கு எதிராக ஊர்மிராண்டி  டுமிலர்கள் கண்டுபிடித்த ஆயுதம்.....சாக்கியத்தை ஒடுக்கியது தமிழியம் என்பதை தமிழியம் பேசிக்கொண்டிருக்கும் நமது கூ முட்டைகள  தெரிந்து கொள்ள வேண்டும்...

Saturday, October 27, 2012

இட ஒதிக்கீடு இட ஒதிக்கீடுன்னு பேசுறவங்க எல்லோரும் ஆனா வூனா கழிவரை சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களை  பற்றி பேசிக்குனு  இருக்காங்க. ஆதரவா பேசுறவனும் அவுங்களைதான் இழுக்கறான் எதிர்ப்பா பேசுறவனும் அவுங்களைதான் இழுக்கறான். உண்மையில் கழிவறை சுத்தம் செய்பவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டுக்கும் சம்பந்தம் இருக்கா? இந்த அறுபது ஆண்டு காலத்தில் இட ஓதிக்கீட்டின் மூலம் எத்தனை பேர் கழிவறை சுத்தம் செய்யும் குடும்பத்தில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசு இட ஓதிக்கீட்டில் வேலை வாங்கி உள்ளனர். எத்தனை எம் எல் ஏ   எம் பி மந்திரிகள் ஐ எ எஸ் ஐ பி எஸ் மக்கள்  கழிவறை சுத்தம் செய்யும் குடும்பத்தில் இருந்து வந்து உள்ளனர்.

இன்னமோ  இட ஒதிக்கீடு என்பது கழிவறை சுத்தம் செய்பவர்களது பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டது போலவும் அதை அவர்கள் மட்டுமே அனுபவித்துக்கொண்டு இருப்பது போலவும் பேசிக்கிட்டு இருக்கீங்க. இதை அந்த தொழில் செய்யும் மக்கள் பேசுவது இல்லை. அந்த தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத, தங்களை  உயர் ஜாதி ஆண்ட பரம்பரைகள் டமில் தேசிய புலிகள், திராவிட புளிகள்ன்னு  சொல்லிட்டு இருக்கும் கூட்டங்கள் எல்லாம்  கழிவறை சுத்தம் செய்பவர்கள் பற்றி பேசிட்டு இருக்கு. இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கூட்டம் அவர்கள் மீது ரொம்ப ரொம்ப இரக்கம் காட்டுது. இட ஒதுக்கீடு மூலம் இந்த கழிவறை சுத்தம் செய்யும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயன் அடயவில்லையாம் ஆதிக்க தலித் வகுப்பினரே அனுபவிக்கின்றனராம் அதனால இட ஒதுக்கீட்டை எடுத்துடனுமாம். 

இவர்கள் எல்லோரும் உண்மையிலேயே  கழிவறை சுத்தம் செய்யும் மக்களிடம் கருணை உள்ளவர்களா?  இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவா பேச  கழிவறை சுத்தம் செய்யும் மக்களை பற்றி பேசும்  பிற்படுத்த பட்ட மிகவும் பிற்படுத்த பட்ட சாதியினர் தங்கள் இட ஒதுக்கீட்டு உரிமையில் நாளில் ஒரு பங்கை இம்மக்களுக்கு தருவார்களா? இட ஒதுக்கீட்டு உரிமைக்கு  கழிவறை சுத்தம் செய்யும் மக்களை பற்றி பேசும் தலித் மக்கள் அவர்களது இட ஒதுக்கீட்டில் நாளில் ஒருபகுதியை இம்மக்களுக்கு தருவார்களா?   கழிவறை சுத்தம் செய்யும் மக்களுக்கு கழிவிரக்கம் காட்டும் பொது ஜாதியினர் தாங்கள் அனுபவித்து வரும் பொது இடங்களில் நாளில் ஒரு பகுதியை இம்மக்களுக்கு கொடுப்பார்களா? இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு ஊழியர்களாக உள்ள பிறபடுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஷெடுல்ட் இன மக்கள் அனைவரும் தங்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை  கழிவரை சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களுடைய குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு கொடுக்க முன் வருவார்களா? அவர்களுக்காக எதுவுமே செய்யாம ஆணா  வூணா அவர்கள் மீது கழிவிரக்கம் காட்டி நடிப்பதும் இட ஒதுக்கீட்டை நியாய படுத்த  அவர்களை  பயன்படுத்திக்கொள்வதும் அம்மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய  துரோகம்....





ஆதி திராவிடன் எப்படி தமிழன் ஆனான்? தமிழ் மொழி தோன்றும் முன்னர் , இந்த மண்ணின்  பூர்வீக குடிக்களாம் ஆதி திராவிடர்கள், சாக்கிய மொழி பேசிட்டு சாக்கியர்களாக இருந்தார்கள்  என்கிறார் பண்டிதர். அந்த சாக்கியம் பேசிய ஆதி திராவிடர்கள் சாக்கியத்தை விட்டு விட்டு தமிழுக்கு மாற கரணம் என்ன? தமிழ் சாக்கியர்களின் மொழி எனில், சாக்கியர்களின் பாலி  மொழியை ஒடுக்கிய சாக்கிய தம்மத்தை ஒடுக்கிய சாக்கிய மக்களை ஒடுக்கிய  ஜாதி டுமிளர்கள் சாக்கிய மக்களின் மொழியான டமிலை  ஏற்றுக்கொள்ள கரணம் என்ன? 
////.திருமாவை பார்த்து சாதி தமிழர்களுக்குத்தான் வயுறு எரிதுன்னா -ஒன்னும் முடியாத உங்களுக்கு கூடமா ?///
ஆமாம் நாங்க கை கால் முடமா உக்காந்துட்டு இருந்தோம் நீங்க போட்ட பிச்சயிலதான் இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம்.  ///"ஒன்னும் முடியாத உங்களுக்குமா",/// அப்படி என்ன  நாங்க ஒன்னும் முடியாம கிடந்தோம் நீங்க வந்து தூக்கி விட்டீங்க. திருமாவை பார்த்து நாங்க வயிறு எரிய தேவை இல்லை. வேணும்னா திருமா எங்களை பார்த்து வயிறு எரிவார். நாங்க எந்த விதத்திலும் திருமாவை விட குறைந்து விடவில்லை. திருமா லட்சம் ரசிகர்களை புலிதேசியதுக்கு உருவாக்கி விட்டு சாவார். நங்க ஐம்பது பேரை உண்மை  சாக்கியர்களா  உருவாக்கி விட்டு சாவோம். அண்ணன் மத்தவங்களை போதை ஏற்ற தமிழ் தேசியம் திராவிடம் புளிடேசியம் பேசுவார். நாங்க மத்தவங்களை வாழ்விக்க சாக்கியம் பேசுவோம். இப்ப எப்படி தினமும் நிம்மதியா தூங்குரோமோ அது போல நிம்மதியா சாவோம். ஏனெனில் நாங்கள் உருவாக்கும் ஐம்பது பேர்  உண்மையான சாக்கியர்களாக அண்ணலின் தேரை இழுப்பார்கள். அவர்கள் தமிழ் திரவிடம் இந்து எனும் மாயைகளை உடைக்கும் பொறுப்பான சமூக காவலர்களாக இருப்பார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சாக்கிய  சகோதரர் நாக்பூர் வந்து இருந்தார் அவரோடு நான் பேசிட்டு இருந்தபோது தெரிந்து கொண்டது அவர் நான் எழுதியதை படித்து உள்ளார் என்றும் அதுதான் அவருக்கு சாக்கிய உணர்வை ஊட்டியதாகவும் நாக்பூர் செல்ல தூண்டியதாகவும் சொன்னார். அதை எழுதியது நான்தான் என்று அவரிடம் சொல்லாவிட்டாலும் அது  தான் எனது சாதனை. அது போல ஒரு சிலர் மாறினாலே போதும். அண்ணல் உருட்டிய தம்ம சக்கரம் தொடர்ந்து சுழலும். அண்ணன் மீது எங்களுக்கு வயித்தெரிச்ச்சல் இல்லை, பரிதாபம் தான். அவரும் உண்மையயை உணராமல் டுமில் தேசியம் புளிப்பெருமை, ராமசாமி ஜால்ரா என்று பேசிக்கொண்டு இருப்பதோடு அல்லாமல். என் மக்களையும் முட்டாளாக்கிக் கொண்டு இருக்கிறாரே என்று தான் வருத்தம். தனி மனித வாழ்வில் எனக்கு எந்த  விரக்தியும்  இல்லை.  நான் சந்தோஷமா இருக்கேன். நான் யாரை பார்த்தும் வயிறு எரிய தேவை இல்லை. அதுக்கு காரணம் என்னிடம் பணமோ புகழோ இல்லாமல் இல்லை.  அவை நிறைய இருக்கு.  இந்தியாவில் எந்த மூலைக்கு சென்றாலும் என்னை வாரி அணைக்க என் மக்கள். அதுக்கும் மேல, உயர்வு தாழ்வு இரண்டிலும் சமநிலையில் இருக்க  தம்மம் இருக்கு.  அண்ணன் கிட்ட அது இருக்கான்னு கேளுங்க. 

Friday, October 26, 2012

மத்திய அரசு அலுவகங்கள்ள முழுக்க முழுக்க பார்ப்பன கூட்டம் என்பது உண்மை. அங்கு இன்னமும் அவுங்க ஆதிக்கம்தான். நமக்கு அறுபது வருஷமா அவுங்க கிழிச்சத சேத்து  பாத்தா ஒரு இரண்டு அல்லது மூணு சதவிகிதம் மக்கள் மட்டுமே மத்திய அரசு வேலைக்குள்ள போயிருப்பாங்க. நாம மொத்தம் ஒரு இருபத்து அஞ்சு சதவிகிதம் இருப்போம் மதம் மாறி சலுகை இல்லாமல் இருக்கும் நம் மக்களையும் சேர்த்தால். அதே போல மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளே போனா ஒரே சூத்திர நாத்தம் தான். நான் இங்கு நாத்தம்னு சொன்னது சூத்திர மஞ்சள், குங்குமம், பட்டை நாமம் இவைகளைதான் சொல்றேன். மேலுக்க பாத்துட்டு பார்பனர்கல்ன்னு நாம நினச்சுட்டு வருவோம், அவுங்களும் அவாள் பேசுற மாதிரியே டி வி சீரியல் கணக்கா பேசுவாங்க அதிலும் சூத்திர பெண்கள் பத்தி சொல்லவே வேண்டாம் அவாள் மாதிரியே இவாளும்  பேசுவா. உண்மை என்னன்னு ஒரு கணக்கு எடுத்து பார்த்தா மாநில அரசு அலுவல்கள் எல்லாம் முழுக்க முழுக்க  சூத்திர கூட்டம் தான். மத்திய அரசு அலுவல்ல பார்ப்பனருக்கு குனிஞ்சி குனிஞ்சி குத்தனும் மாநில அரசு வேலைல சூத்திர கூட்டத்துக்கு குத்தனும். மத்திய அரசு ஊழியர்களாவது கொஞ்சம் தைரியமா எஸ் சி எஸ் டி ன்னு வெளியில வரலாம். வருஷத்துக்கு ஒரு முறை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாலாவது கொண்டாடலாம் ஆனா இந்த மாநில அரசு அலுவலகங்கள்ல ராமசாமிக்கு ஜால்ரா போடலன்ன சாப்புடர சாப்பாட்டுக்கு உலைதான். அப்புறம் எப்புடி நம்ம  மாநில அரசு ஊழியர்கள் தலித்தியம், அம்பேத்கரியம் சாக்கியம் பேசுவார்கள். பாவம் நம் மக்கள்  தலித்தியம், அம்பேத்கரியம் சாக்கியம்  என்பதெல்லாம் அரசு வேலை வாங்க முடியாத மக்களுக்கே....
அண்ணல் அம்பேத்கர் நான் இந்திய தேசிய தலைவர் எல்லோருக்கும் தலைவர் அப்படின்னு சொல்லல. நான் எனது மக்களின் பிரதி நிதி. எனது மக்களின் உரிமைகளுக்கு பேசவே இங்கு வந்து இருக்கிறேன் என்று சொன்னவர். என்  வாழ் நாள் முழுக்க என் மக்களுக்கு உழைப்பேன் என்று சொன்னார்.  அவர் மானுடத்துக்கு தந்தை என்று சொல்லலாமே ஒழிய இந்திய தேச தந்தை என்று சொல்லுவது அவருக்கு இழுக்கு. ஆனா நம்ம அண்ணன் நமது கட்சி டுமில் தேசிய கட்சி நான் டுமில் தேசிய தலைவர்ன்னு அவரே சொல்லிக்கிறார. ஆனா சேரிக்கு அந்த பக்கம் ஒருத்தனும் அவர் கொடிய ஏத்த உட மாட்டுறான்... அத விட கொடுமை அவருக்கு துரோகி பட்டம். இனியாவது அவர் இந்த டுமில் தேசிய அரசியலை புரிந்து கொண்டு நம்ம பக்கம் வரணும்...
இந்திய அரசியலில் சாக்கியர்கள் தனித்தன்மை உடையவர்கள் அவர்கள் ஒட்டுமொத்த இந்தியா என்பதின் அங்கமோ பகுதியோ இல்லை என்று போராடி பெற்ற உரிமைகள்தான் நம்மை இன்று வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது வளர்த்து கொண்டு இருக்கிறது. பாராளுமன்ற அரசியலில் இதை நாம் பேசுவது எவ்வளவு அவசியமோ அதை விட அதிக அவசியம் மாநில அளவிலான அரசியலில் இதை நாம் பேசுவதும். மாநில அரசியலில் நாம் அங்கமோ பகுதியோ இல்லை. திராவிட அரசியலிலும் தமிழ் தேசிய அரசியலிலும் நாம் நம்முடைய தனித்தன்மையை பாது காப்பது அவசியம். புத்தம் சரணம் கச்சாமின்னு  சொல்லுறது சும்மா புத்தர்கிட்ட வரம் வாங்க அல்ல. அது நாம் நம்மை இந்துக்கள் தமிழர்கள் திராவிடர்கள் இடத்தில் இருந்து பிரித்து தனியாக காட்டும் அடையாளம். "புத்தம் மதம் இல்லை" அது மார்க்கம் எனும் பெயரில் ஜாதி இந்துக்கள் நமது அடையாளத்தை ஒழிக்க பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நம்மில் பலர் ஜாதி இந்துக்களின் அரசியலை புரிந்து கொள்ளாமல். புத்தம் மதம் அல்ல மார்க்கம் எனும் பெயரில் சாக்கியர் எனும் தனி அடையாளத்தை விட்டு விட்டு இன்னும் இந்து கூடாரத்திற்குள் இருந்து கொண்டு கார சேவை செய்து வருகின்றனர். புத்தம் வெறும் தனி மணித விடுதலைக்கான மார்க்கம் மட்டும் அல்ல அது அடையாள அரசியலுக்கான மார்க்கமும் கூட. அரசியலில் அடையளம் மிகவும்  முக்கியம். நாம் நமது தனித்துவ அடையாளத்தை இழந்தோம் எனில் பெற்ற உரிமைகளை விட்டு விட்டு நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எங்களுக்கு பாத்து கொஞ்சம் தருமம் பண்ணுங்க சாமியோன்னு பிச்சை எடுக்க வேண்டியதுதான்......
ஆதியில் இருந்தது சாக்கிய தேசம் பாதியில் வந்ததே டுமில் தேசியம்  என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர் அவரை ஆழமா படிச்சா இது புரியும் அட்டை படத்த மட்டும் பாத்தா அவர் டுமில் தேசிய தலைவரா தான் தெரிவார்...


அதி திரவிடர்னா திராவிடர்க்கு முந்தையவர்கள். ஆதி தமிழர்னா டுமிலர்களுக்கு முந்தியவ்ர்கல்ன்னு அர்த்தம். 
நல்ல வேலை நீங்க ஜான்தாமாசுன்னு சொன்ன பிறகு தான் இது ஜான்தாமசுன்னே தெரியுது. இப்புடி தான் நம்ம பெயர மாத்தி மாத்தி வச்சுட்டு அவுங்களதுன்னு சொந்தம் கொண்டாடுவாங்க. மாயாவரத்த மயிலாடுதுறைன்னு மாத்துன மாதிரி. இப்ப அது ஆதியில மயிலாடுதுறை அப்புரமா மாயவரம்னு மாரிடிச்கின்னு கதை. சென்னை பல்கலை கழக பேராசிரியர் தங்கராஜ் பஞ்சமி நிலம் பத்தி புத்தகம் போட்டு இருக்காரு......

Thursday, October 25, 2012

காஞ்சி களப்பரையர்களின் பூர்வீக தலை நகரத்தில் ஆரம்பித்து இருக்கிறீர்கள் பஞ்சமி நிலம் மட்டும் அல்ல நமக்கு சேரவேண்டிய நாளில் ஒருபங்கு நிலத்தை கேளுங்கள். தமிழகம் முழுக்க ஆதிக்க சூத்திர ஜாதி தமிழர்கள் படித்து வைத்துள்ள  நிலங்களில் நாளில் ஒரு பகுதி நமது .....
மீனவ படுகொலையையும் மீன்கள் கொல்லப்படுவதையும் சமமாக பாவித்து பேசியது தப்பா? இரண்டும் ஒன்னுதானே. மீன்கள் மாடுகள் ஆடுகள் கொல்லப்படும்போது, அதுக்கும் மேல மீனவர்கள் கொல்லப்படும்போது டுமிளர்கள் கொள்ளப்படும்போதேல்லாம் கவலை படும் இந்த கூட்டம், நாம செத்தா மட்டும் ஏன் கவலை படுவதே இல்லை....
அமைதி அமைதி இடு குடும்ப சண்டை. மீனா. என்னம்மா பண்ற கொஞ்சம் சாந்த படுத்த கூடாதா? இதுல நம்மள வேற கூபுடற... கொஞ்சம் கோபத்த குறைச்சு யோசிங்க.. நமக்குள்ள எதுக்கு சண்டை..

சின்மயி பொதுவா இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பா பேசி இருகாங்க. அவுங்க நம்மள ஏதாவது தப்பா பேசி இருக்கங்களா?

தலித்ஸ் பத்தி ரொம்ப பொதுவுல தெனாவெட்டா பேச ஆரம்பிச்சுர்க்க்கா ! என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்? 


அம்மா தாயே இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை... உங்களையோ அல்லது தலிதுக்களையோ அந்த பொண்ணு நேரடியா தாக்குச்சா. தமிழ் நாட்டை பொறுத்தவரை  பார்ப்பனர்களின் இட ஒதுக்கீட்டு அரசியல் என்பது பிர்ப்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானது. இதை சுப்பிரமணி சாமியில் இருந்து பல பார்பபன ஆசாமிகள் சொல்லிட்டு இருக்காங்க. இட ஒதுக்கீடு இல்லைன்னாலும் தமிழ் நாட்டுல தலைமை செயலகத்துல இருந்து கடை கோடி கிராமதத்துல சத்துணவு ஆயா வரை மாநில அரசு உழியர்களா இருப்பது சூத்திர கூட்டம்தான். நமக்கு இட ஒதுக்கீடு இருந்தாலும் இந்த சூத்திர கூட்டம் அதை பூர்தி செய்யாமல் சூத்திர கூட்டதிற்கே கொடுக்கும். இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு இட ஒதுக்கேட்டு ஆதரவு என்று சும்மா பொதுமையா பேச முடியாது. பார்பனர்கள் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு எதிர்ப்பு மட்டும் இல்லை அவர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் காலமும் வரும். 
ஒரு வருஷதுக்கு முன்ன கூப்புட்டு இருந்தா வந்து இருப்போம். இப்போ அரசியல் வேற. இப்ப பாலியல் வண்கொடுமை,  தமிழ் தேசிய ஆதரவு, மீனவர்களுக்கு ஆதரவு, சூத்திர அரசியல்ன்னு அதுல நிறைய விஷயம் இருக்கு, இட ஒதுக்கீட்டு அரசியல்னு எங்களை உசுப்பேத்தி சின்மயி எதிர்ப்பு எனும் சாக்கடையில் தள்ள வேண்டாம்.....நாங்க தலிதிஸ்டுகள் யோசிச்சு தான் இறங்குவோம்....


இரக்கம் இல்ல கழிவிரக்கம்..... ஒரு காலத்துல ஆடுன பார்ப்பன கூட்டம், இப்ப இப்படி நிக்குது. கூடிய விரைவில் ஆதிக்க சூத்திர கூட்டமும் இப்புடி ஆக வைப்பு இருக்கு.... எல்லாம் மாறிக்கொண்டே இருக்கு... நமக்கும் ஒரு காலம்  வரும்...
ஆதிக்க ஜாதி சூத்திர கும்பல் எங்களை அசிங்க படுத்துவதை விட இந்த சின்மயி சொன்ன விஷயம் பெரிசா தெரியல. அந்த சின்ன பொண்ண பாத்தா பாவமா தான் இருக்கு. நீங்க சூத்திர கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கிட்டு எங்களை சோ கால்டு தலிதிஸ்டின்னு சொல்லுறதுதான் கொஞ்சம் அதிகமா தெரியுது ... இடஒதிக்கீட்ட அனுபவிச்சிக்கிட்டே எங்களையும் எங்கள் இடஓதிக்கீட்டடையும் எதிர்க்கும் சூத்திர கூட்டத்தை மாற்றி அவர்களை ஒன்று கூடி பார்ப்பன கூட்டத்தை எதிர்க்க சொல்லுங்கள். நாங்க எதிர்த்து சண்டை போட்டு வாங்கி கொடுத்தா வக்கனையா குந்திக்கினு சாப்பிடுவாங்க... சினமயி விஷயத்துல கோபம் வரல பாவம் சின்ன பொண்ணு பரிதாபமா தான் இருக்கு. அவுங்க மேல கழிவிரக்கம் காட்டி ஒரு ஸ்டேடஸ் கூட போட்டேனே...

Wednesday, October 24, 2012

ஒரு சந்தேகம் இந்த டுமில் தேசிய கொடுக்குகள் எல்லாம் நம்ம சூப்பர் ஸ்டாரை கன்னடன் கன்னடன்னு சொல்லிட்டு இருக்காங்களே அது உண்மையா? அவர் கன்னடர் இல்லை மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்தவர்  கர்நாடகா எல்லையில் வாழ்வாதாரம் தேடி குடியேறிவருன்னு சொல்றாங்களே. அவர் பேரு சிவாஜிராவ் கெய்க்வாடு  நம்ம அண்ணல் பிறந்த மஹார் சமூகத்தை சார்ந்தவர்ன்னு டில்லியில உள்ள சமூகவியல் ஆராய்ச்சி பேராசிரியர் கெயில் ஒம்வெட்டுன்னு ஒரு அம்மா தகவல் போட்டாங்களே. இந்த டுமில் தேசியம் வயிறு எரிஞ்சி சாகுறது எல்லாம் நம்ம மக்களை பார்த்து தானா?



ஆயுத பூஜை முடிஞ்சதா அப்புறம் மாவீரர் நாள் வரும். திரும்பவும் ஆயுதங்களை வெளியே எடுங்க. இதுக்கு பெயர்தான் இந்து மகா கலாச்சாரம். இதுல நம்ம கூட்டம் வேற ரொம்ப பய பக்தியா துப்பாக்கிய வச்சு உழுந்து உழுந்து கும்புடுதுங்க என்ன கொடுமை நடேசா.....
உலகம் முழுக்க தலித் அமைப்புக்கள் இருக்கு. ஆனா இந்த டுமில் நாட்டுல இருந்து போகும் கூட்டம் மட்டும் ஆள் மாறாட்டம் பண்ணிக்கிட்டு நான் டுமில் நான் திராவிடன் நான் ஐயப்பன் பக்தர் ராமசாமி பக்தர்ன்னு சொல்லிட்டு அடையாளத்த மறச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கு. மகாராஷ்டிரா உ பி பஞ்ஜாபுல இருந்து போற நம்ம ஆட்கள் தெளிவா இருக்காங்க. அண்ணல் அம்பேத்கர் பேரிலும் ரவிதாஸ் பேரிலும் கூடி தனது சமூகத்தை கட்டமைத்து வருகின்றனர். இந்த ராமசாமி கோஷ்டியும் தமிழ் தேசிய கோஷ்டியும் நம்ம அடையாளத்தை  நம்ம இயக்கத்த ஒழிச்சாங்களே ஒழிய இந்து கலாச்சாரத்தையும் இந்து அடையாளத்தையும் அவுங்களால ஒன்னும் பண்ண முடியல. உலகத்துல எங்க போனாலும் அவன் இந்து கோயிலை கட்டி பாப்பானை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறான். இவன் அங்க போய் பிரசாதம் வங்கி சாப்பிட்டுட்டு பாப்பார பிள்ளைமார் பொண்ணுங்கல  ஜொள்ளு விட்டுட்டு இருக்கான். வாடா அண்ணல் பிறந்தநாள் விழா வருதுன்னா நான் யாருன்னு தெரிஞ்சிடுமேன்றான். கேட்டா ஜாதியெல்லாம் இல்லையாம் அவுரு மானுட ம......ராம்.  இனியாவது நாம முழிச்சிக்கிட்டு தைரியமா வெளியே வந்தா அடுத்த தலை முறையாவது மானதோடு வாழும். இல்லன்னா வெட்கப்பட்டு டமில் டுமிள்ள்னு சொல்லிட்டு இப்படி அடங்கி கிடக்க வேண்டியதுதான்........
எப்பவாச்சும் எந்த புலம் பெயர்ந்த டுமிலர்களின்  சங்கங்கலாவது நம் இன மக்கள் கொலப்ப்படும்போது பாலியல் வண்கொடுமைக்கு ஆளானபோது நம் குடிசைகள் கொளுத்தப்படும்போது நம் மக்கள் கழுத்து அறுபடும்போது நம் மக்களின் வாயில் மலத்தை திணிக்கும்போது நம் மக்களை போலிசு நிலையத்தில் வைத்து கொலை செய்யும்போது குரல் கொடுத்தது உண்டா கனடாவில் அமெர்க்காவில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்ன வந்து லட்சக்கணக்கான வன்கொடுமை கேசுகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் இருப்பதை கண்டித்து ஏதாவது போராட்டம் நடத்துச்சா. அப்படி இந்தியாவில் தமிழ் நாட்டில் நடப்பது உண்மை தான்னு நேர்மையா சொல்லி நாம டர்பன் போன்ற இடங்களில் போராடும்போது நமது கருத்தை ஆதரிச்சதா.  இல்லையே. ஆனா ஊனா இது பழைய கதை தமிழ் நாட்டுல அப்படி எதுவுமே இல்லை ஈழத்துல ஆப்புடி எதுவுமே இல்லைன்னு சொல்லி  மூடி மறைத்துக்கொண்டிருக்கும் வேலையை தானே இந்த டுமில் சங்கங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. அப்புறம் என்ன இளையராஜா டுமிளர் அவர் டுமிலர்களுக்கு துரோகம் பன்னுகிறார்னு கதை உட்டுனு இருக்குது இந்த கூட்டம். கனடாவில் குறைந்தது  ஆயிரம் பறையர்களாவது இருப்பார்கள். அவர்கள் டமிலர் டுமிலர்ன்னு பேசிட்டு இருக்காமல் சும்மா வந்துட்டு போனாலே போதும் ராஜாவின் கச்சேரி ஓஹோ தான். அது இல்லாமல் அவரின் ஆயிரம் ஆயிரம் ரசிகர்கள் மதம் மொழி ஜாதி எனும் எல்லையை கடந்து அவரை ரசித்துக்கொண்டு இருக்கின்றனர்.......
எனக்கு இந்த சின்மயி மற்றும் சமூக  ஏற்றத்தாழ்வு பெண் அடிமை முறை மற்றும் தலித் மக்களின் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட ஏழை எப் சி பொன்னுங்க மேல ரொம்ப கழிவிரக்கம். (இவ்ளோ நாள் அவுங்க நம்ம மேல காட்டுவது போல நடிச்சது போதும். இப்ப நம்ம காட்டுவோம்).  ஒருபக்கம் அவுங்களால அவுங்க சமூகத்துல இருக்கும் பணக்கார ஆம்பள பசங்களோடு போட்டி போட்டு எண்பத்து இரண்டு சதவிகிததுல ஒரு சீட்டு வாங்க முடியல இன்னொரு பக்கம் இந்த அரசு பதினெட்டு சத விகிதத்த நமக்கு கொடுத்துடுது. அதுங்களுக்கு படிப்புதான் வரலன்னா புத்தியும் இல்லை. இந்த பதினெட்டு சதவிகித இட ஒதுக்கீட்ட எடுத்துட்டா அதிலும் அந்த பணக்கார ஆம்புல பசங்கதான் இருப்பங்க அப்பவும் இதுங்க அவுட்டுலதான். நாங்க ஏழை எப் சி பொண்ணுங்க இந்த எண்பத்து இரண்டு சதவிகிதத்துல எங்களுக்கும்  ஏதாவது கொடுங்கன்னு கேட்க அவுங்க ஜாதி தடையா இருக்கு. இன்னொரு பக்கம் நாம முன்னேறுவதை பார்த்து பொச்சிருப்பும் பொறாமையும் அதுங்களுக்கு. சும்மா வயிறு எரிஞ்சா மட்டும் போதாது கண்னுங்களா கொஞ்சம் உழைக்கணும். எங்க பசங்களும் பிள்ளைகளும் ஜாதி பாகுபாடு ஜாதி ஒடுக்குமுறை இதை எல்லாம் மீறி  இட ஒதுக்கீட்டில் மட்டும் இல்லாமல் பொது இடங்களிலும் வந்து சாதித்து கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் உழைச்சா நீங்களும் எண்பத்து ஆறு சீட்டுல ஒரு சீட்டு வாங்கலாம். இல்லை அதுல உங்களை போன்ற ஏழை எளிய பெண்களுக்கு ஏதாவது வேணும்னு கேட்டு வாங்குங்க.  எதுக்கு எங்க பதினெட்டு  சீட்ட  மட்டும் பாத்து வயிறு எரியிறீங்க..


இந்த  ஒரு நேர்மையான    பதிவு. நன்றி......
ஆச்சரியம் ஆனால் உண்மை. திராவிட கேம்பில் இருந்து இப்படி ஒரு கருத்து. பாத்து முகம்மது பாய் நீங்க பார்ப்பன இசுலமியாருன்னு உங்களுக்கு பட்டம் கொடுக்கப்போகுது அந்த சூத்திர கூட்டம்.... இல்லன்ன நீங்க அருந்ததியருக்கு எதிரான பர முஸ்லீம்ன்னு சொல்லுவாங்க......


எனக்கு இந்த சின்மயி மற்றும் சமூக  ஏற்றத்தாழ்வு பெண் அடிமை முறை மற்றும் தலித் மக்களின் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட ஏழை எப் சி பொன்னுங்க மேல ரொம்ப கழிவிரக்கம். (இவ்ளோ நாள் அவுங்க நம்ம மேல காட்டுவது போல நடிச்சது போதும். இப்ப நம்ம காட்டுவோம்).  ஒருபக்கம் அவுங்களால அவுங்க சமூகத்துல இருக்கும் பணக்கார ஆம்பள பசங்களோடு போட்டி போட்டு எண்பத்து இரண்டு சதவிகிததுல ஒரு சீட்டு வாங்க முடியல இன்னொரு பக்கம் இந்த அரசு பதினெட்டு சத விகிதத்த நமக்கு கொடுத்துடுது. அதுங்களுக்கு படிப்புதான் வரலன்னா புத்தியும் இல்லை. இந்த பதினெட்டு சதவிகித இட ஒதுக்கீட்ட எடுத்துட்டா அதிலும் அந்த பணக்கார ஆம்புல பசங்கதான் இருப்பங்க அப்பவும் இதுங்க அவுட்டுலதான். நாங்க ஏழை எப் சி பொண்ணுங்க இந்த எண்பத்து இரண்டு சதவிகிதத்துல எங்களுக்கும்  ஏதாவது கொடுங்கன்னு கேட்க அவுங்க ஜாதி தடையா இருக்கு. இன்னொரு பக்கம் நாம முன்னேறுவதை பார்த்து பொச்சிருப்பும் பொறாமையும் அதுங்களுக்கு. சும்மா வயிறு எரிஞ்சா மட்டும் போதாது கண்னுங்களா கொஞ்சம் உழைக்கணும். எங்க பசங்களும் பிள்ளைகளும் ஜாதி பாகுபாடு ஜாதி ஒடுக்குமுறை இதை எல்லாம் மீறி  இட ஒதுக்கீட்டில் மட்டும் இல்லாமல் பொது இடங்களிலும் வந்து சாதித்து கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் உழைச்சா நீங்களும் எண்பத்து ஆறு சீட்டுல ஒரு சீட்டு வாங்கலாம். இல்லை அதுல உங்களை போன்ற ஏழை எளிய பெண்களுக்கு ஏதாவது வேணும்னு கேட்டு வாங்குங்க.  எதுக்கு எங்க பதினெட்டு  சீட்ட  மட்டும் பாத்து வயிறு எரியிறீங்க.. 

Tuesday, October 23, 2012

சாராயக்கடைக்கு செல்லும் சகோதர்களுக்கு ஒரு சாரயக்கடை வச்சு கொடுத்து இருக்கலாம்.


கடவுள் இல்லை சாமி கும்புடரவன்  முட்டாள். அவன் சாமி கும்புடணும்னு ஆசை பட்டா இவுரு கைய புடிச்சு கொண்டு பொய் உடுவாரா? அவன் முட்டாளாகவே இருக்கணும்னு இதை செய்தாரா?



புதிய மதம் இல்லை ரொம்ப பழையது தான் .... புத்தரது  ஆதி வேதம் அப்படின்னு ஒரு புக்கை உங்கள் ராமசாமிக்கு பகுத்தறிவு சொல்லி கொடுத்த பண்டிதர் எழுதியது.....
Let us discard Shudra propaganda of Ravana and Mahidhaasura stories which has no truth. All these Puranic stories were written to hide the real truth. The real history of Dasara is the removal of ten fetters and acquiring ten Buddha qualities (das paramitas). This is the day, Buddha started his Dhamma wheel and taught Dhamma to his first disciples. The Dhamma Chakka  pavattana sutta discourse was delivered on this day. Similarly the Asoka realized the Dhamma and revived Dhamma. Babasheb B.R. Ambedkar selected this historical day as Dekasha (initiation) day.

நாங்க இப்புடித்தான் எழுதுவோம்ன்னு அதுக்கு மாற்று அரசியல் பண்ணுவோம்....

முடிஞ்சா திருத்தி படிச்சிட்டு போங்கடா முண்டங்களா. இல்லைன்னா மூடிட்டு போங்கன்னு சொல்லுவோம்....

Pedagogy of the oppressed அப்படின்னு ஒரு புக்கு இருக்கு அத படிச்சிட்டு வாங்க பேசுவோம்னு சொல்லுவோம்... 

சொற்பிழை எழுத்து பிழை பொருள் பிழை அப்புடி இப்புடின்னு சொல்லி நம்மள இவனுங்க எங்க பேச வுட்டானுங்க எழுத வுட்டானுங்க... எப்பிட்யோ தத்துக்கா புதுக்கான்னு கிழிக்க வேண்டியது தான் .....அப்புடியாவது டமில்  சாகட்டும்...


இந்து சூதிரகளுக்கு கருவரையில் நுழைய உரிமை வேண்டும் என்று சொல்லுவது நியாயம் தானே. ஆனால் இந்துக்கள் அல்லாத எங்களுக்கு எதுக்கு கோயில் நுழைவு. 




தம்மா விஜய தசமி என்பது எதோ உலக மக்களை எல்லாம் கொடுமை செய்த அசுரனை கொன்ற நாள் அல்ல. நாம மனதில் உள்ள அழுக்குகலான ஆசை கோபம் வெறுப்பு அறியாமை எனும் அசுரர்களை கொன்று சண்ட அசோகா தம்ம அசோகாவாக ஆனா நாள். பின்னால் மன அழுக்குகளை அசுரர்களாக சித்தரித்து மக்களுக்கு தம்மத்தை போதித்தனர் நமது முன்னோர்கள். புராண கதைகளை நபிக்கொண்டு இருக்காமல் வரலாற்று நாயகனாம் அசோகரின் தம்ம விஜைய தசமி விழாவை கொண்டாடுவோம்....
அண்ணலை வட நட்டுக்காராக திரிக்கும் திராவிட தமிழ் மாயையை ஒழிப்போம். அண்ணல் பிறந்தது மேற்கு. அவர் வடக்குக்கும் தெற்குக்கும் சொந்தம். ராமசாமி பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கவில்லை பறையர்களை யும் அவர்கள் இயக்கதையும் எதிர்த்தார் என்பது வரலாறு. தமிழக அரசியலை பொறுத்தவரை சூத்திர எதிர்ப்பு என்பது பக்தி இலக்கிய காலத்திலயே தொடங்கி விட்டது. இந்துத்துவத்தையும் ஜாதியத்தையும் பண்ணை அரசியலையும் தலித் விரோத அரசியலையும் நடத்துபவர்கள் சூத்திரர்களே. இந்த ராமசாமி அதற்க்கு விதி விளக்கு அல்ல. 
“The greatest tragedy of the Hindi belt in India is that the people of this region discarded Valmiki and installed Tulsidas. People of the vast region will remain back ward and obscurantist until they replace Tulsidas by Valmiki… According to Valmiki Ramayana when Rama and Lakshmana arrived at the Ashrama of Bhardwaja, the sage assembled a few fattened calves for Rama to close from to be slaughtered for the feast. So Rama and his entourage were fed on Veal , Tulsi cut out all this.”

Dr. B. R. Ambedkar
அடிப்படை உரிமை இந்துக்களுக்கு எங்களுக்கு இல்லை. நாங்கள் எப்போதுமே  இந்துக்கள் இல்லை. அவன் கூப்பிட்டாலும் நாங்கள் போக மாட்டோம். மானம் ஈனம் சூடு சுரணை உள்ள எந்த சாக்கியரும் இந்து கோயிலுக்கு போக மாட்ட்டார்கள். வாங்க தீக்ஷா பூமிய வந்து பாருங்க. இங்க கிடைக்கும் ஆனந்தம் பேரானந்தம் தலை நிமிர்வு விடுதலை உணர்வு உங்க இந்து கோயிலில் எங்களுக்கு கிடைக்குமா? 
இங்கு அவர் பகுத்தறிவு பற்றி பேசலை கடவுள் இல்லை மதம் இல்லை எனும் நாத்திக தத்துவத்தை பேசுகிறார். கடவுள் இல்லை என சொல்லும் கம்யுநிஸ்டுகள் தான் மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ரஷியாவில் சர்சுகளை எல்லாம் மூடினவர்கள். சைனாவில் புத்த கோயில்களை எல்லாம் மூடினவர்கள். டமில்  நாட்டில் பூணூலை அறுத்தும் விநாயகர் சிலையை உடைத்தும் ஹிந்து கடவுள் சிலைகளுக்கு செருப்பு மாலை போட்டும் சாதனை பண்ணினார்கள். உண்மையான பகுத்தறிவு பேசிய பண்டிதரும் அண்ணலும் எங்களுக்கு புத்தம் சரணம் கச்சாமின்னு சொல்லி கொடுத்தாங்க ஆனா மத்த கடவுள்கள் சிலைகளை உடைக்கவோ செருப்பு மாலை போடவோ சொல்லி கொடுக்கல. நமக்கு பிடிக்கலையா விட்டு தூர விலகி வந்துடுங்கன்னு எங்களை அன்பின் உருவம் பகவான் புத்தரின் காலடியில் கொண்டு போய் சேர்த்துட்டு போயிட்டாங்க. எங்களுக்கு கடவுள் உண்டுன்னு நம்பிக்கையும் இல்லை கடவுள் இல்லைன்னு அடுத்த மாதவர்கள் கிட்ட சண்டையும் இல்லை. உண்டு என்பார்க்கு உண்டு இல்லை என்பார்க்கு இல்லை எங்களுக்கு அந்த கவலையே இல்லை. எங்க பகுத்தறிவு உலகில  உள்ள துன்பத்தை பற்றியதும் அந்த துன்பத்தை போக்கும் பாதையை பற்றியதும். தேவை இல்லாமல் இவர் கடவுள் மறுப்புக்கு எங்களை வம்புக்கு இழுக்கிறார். 

புத்த சரணம் கச்சாமின்னு சொல்லிட்டு அடுத்தவங்க சாமி சிலைய உடைக்கறவன் நிச்சயம் உண்மையான பவுத்தன் இல்லை

புத்த சரணம் கச்சாமின்னு சொல்லிட்டு அடுத்தவங்க சாமி சிலைய உடைக்கறவன் நிச்சயம் உண்மையான பவுத்தன் இல்லை, தானும்  வாழனும் பிறரும் வழனும்ன்னு நினைக்கிரவன்தான் உண்மையான பவுத்தம். எங்களுக்கு படைப்புக்கடவுள் மீது நம்பிக்கை கிடையாது, நாங்க நாத்திகம் பேசிட்டு விநாயகர் சிலை உடைக்கும் கூட்டம் இல்லை, பூணூல் அறுக்கும் கூட்டமும் இல்லை, அதே சமையம், நாங்கள் பன்றிகள்  கூட்டம் போல போட்டதை தின்னுவிட்டு சும்மா இருக்க முடியாது. எங்களுக்கு மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு எல்லாம் வேண்டும். ஆடல், பாடல், திருவிழா, விகாரங்கள், சிலைகள்,  வழிபாடு, புனித தலங்கள், வழிபாட்டு தலங்கள் எல்லாம் வேண்டும். தியானம் தவம் யோகம் எல்லாம் எங்களுக்கு தேவை, திருமணம், பிறந்தநாள் விழா, நினைவு நாள் விழா எல்லாம் எங்களுக்கு தேவை, புத்தர்  அண்ணல் அம்பேத்கர் பண்டிதர்  மற்றும்  போதிசத்துவர்கள்  கடவுளோ அல்லது அவதாரமோ கிடையாது, ஆனால் அவர்கள் வணக்கத்துக்கு  உரியவர்கள். நாங்கள் தனிமனிதர்கள் அல்ல சமூகம். நாங்கள் கூடி பேச விஹாரங்கள்  எழுப்புவோம், வணக்கத்துக்கு உரியவர்களுக்கு சிலை எழுப்பி கோயில் கட்டி கொண்டாடுவோம். எங்களது தத்துவம்  நாத்திகர்களுடையது போல விரக்தியின் தத்துவம் அல்ல அது மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டுவரும் அன்பின் தத்துவம். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும் "பவது சப்ப மங்கலம்" என்பதே எங்கள் தாரக மந்திரம். இதையே நாங்கள் எப்போதும் சொல்லி தவம் செய்வோம்.....புத்த சரணம் கச்சாமின்னு சொல்லிட்டு அடுத்தவங்க சாமி சிலைய உடைக்கறவன் நிச்சயம் உண்மையான பவுத்தன் இல்லை. 

Monday, October 22, 2012

///I am not against caste system. , I'm against discrimination.//

///I am not against caste system. , I'm against discrimination.// What is caste system? Is it possible to have caste system without hierarchy and discrimination? If we remove the hierarchy and discrimination than it is not called caste system, they will become Out-caste where there is no hierarchy and discrimination. But unfortunately, the out-castes are becoming caste by adopting hierarchy and discrimination. It is an imitation, which is sociologically called Sanskritization or universalisation of little traditions. Within caste the lower castes trying to become a higher castes i.e. the Shudra castes are becoming Kshatriya Castes and the Out-castes are becoming castes. We must stop the aspiration of lower caste becoming higher caste or the outcastes becoming castes. Instead, we must remove the hierarchy and discrimination and make every caste as out-caste. If one says I am not against caste system means, he or she agrees with hierarchy and discrimination, because the caste system is based on hierarchy and discrimination. Let us destroy caste system by making all castes as out-castes, where there is no hierarchy and discrimination. The out-castes will treat each other as equal. There will not be any varnadharma attached to out-castes. No caste would claim that it is from brahman Castes, kshatriya Castes, vaisya caste or shudra castes and superior or inferior to others. Every caste will become avarna or out-caste. There will be equality among all communities. 
உண்மையில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா மட்டும் காசு வாங்கினாரா இல்லை இதை நல்லா விளம்பர படுத்த சீமான், செல்வமணி எல்லோரும் காசு வாங்கிட்டாங்களா? இல்ல திடீர்னு ஒரு சந்தேஷம்........வியாபாரத்துல இதெல்லாம் சகஜம்தானே ......
ஜார்ஜு ரொம்ப கழிவிரக்கம் கட்டுறீங்கலே இதுக்கு எதிரியா நின்னு பேசுனா ரொம்ப நல்லா இருக்கும். தலித் மீது இறக்கப்பட்டு எல்லாம் ராஜாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம். அது சிங்கம் அங்க வந்து சிலுப்பிட்டு வரும். உங்கள் அன்புக்கு நன்றி, ஆனா அதில் நீங்க எதோ ராயல் மாதிரியும் நாங்க எதோ ரொம்ப நொந்து போயிருக்கும் படியும் இருக்கு. இளையராஜ சாவுக்கு பறையடிக்க ஊர் ஜனத்துகிட்ட  அனுமதி  கேக்குற மாதிரி இருக்கு.

வாசு சங்கர "பிள்ளை" சொல்றாரு அவரை இம்மாதம்(ஒக்டோபர்)அல்லது மார்கழி மாதம்(டிசம்பர்) அல்லது தைமாதம்(ஜனவரி) வரச்சொல்லுங்கள் எந்த எதிர்ப்பும் இல்லை.இங்கு சாதியும் இல்ல ஒரு மன்னாங்கட்டியும் இல்ல.
இதெல்லாம் ஜாதி ஒழிப்பு டுமில் தேசியம் பேசிட்டிருக்கும் மடையர்களுக்கு புரிந்தால் சரி.....

அரட்டை அரங்கத்துக்கு ஒருத்தனு வரமாட்டன். டுமிளர்கள் இல்லைன்னாலும்  கனடா நாட்ட்டில் உள்ள  மற்ற இந்தியர்களையும் ஐரோப்பியர்களையும் வைத்து இசை நிகழ்ச்சி நடத்துவோம். ராஜாவே பாத்து உங்கள் கோரிக்கைக்கு கருணை கட்டினால் மட்டுமே  அந்த விழா தடை படும்....

விசு பவம் ஒரு கொசு. அந்த கொசுவை சிங்கத்தோடு சேர்த்து பேசுவதா? கொஞ்சம் யோசிங்க சாமி. ரொம்ப பேசினீங்கனா அதை கனடா வாழ் தலித் கலை விழாவா மாத்திடுவோம்..

நாங்க தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறோம் எந்த டுமிலனாவது அதுக்காக சாப்பிடாம தூங்காம இருக்கிறானா?

ஆமா நீங்கக மட்டும் பணம் வாங்காம வேலை செய்து விட்டு பிச்சை எடுத்து தானே சாப்பிடுறீங்க...

கனாடாவில் இருக்கும் டுமிளர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசாம டுமிலில் பேசித்தான் பணம் சம்பதிக்கிறாங்களா?

ஆங்கிலம் பேச வேண்டாம் டுமிளிலேயே  பேசுவோம் திரும்பி வாங்கன்னு ஒரு கோரிக்கை விடுங்களேன் ஐயா சாமி நான் டுமிலனே இல்லைன்னு ஒவ்வொருத்தனும் துணியா காணும் துப்பட்டாவ காணோம்னு ஓடிடிடுவான்.


பாப்போம் எவ்வளவு டுமிலர்களுக்கு மானம் ஈனம் இருக்குன்னு....


சிங்கம் சிங்கிளா வந்து சிலிர்பிட்டு வரும் நீங்க ஒரு துண்டு இருந்தா ரெடியா வச்சுக்கூங்க. தாலயில போட்டு மூடிக்குவீங்க ....


ராஜாவின் இசை மொழியை கடந்தது. அது சத்தமில்லாமல் கூட மக்களை சென்று அடையும். கனடாவே அதை எதிர்பார்த்து கத்து கொண்டு இருக்கிறது. அது ஜாதி மத மொழி வெறியர்களின் காதுகளை  கிழித்துவிட்டு வரும்.


இலங்கையில் செத்துக்கொண்டு இருந்தபோதே மானாட மயிலாட பார்த்துக்கொண்டு இருந்த கூட்டம்தான். சினிமா கொட்டகையில் நாலு ஷோவும் நல்லா தான் போயிட்டு இருந்தது. அப்ப யவனும் சினிமா கொட்டகைய மூடுல டி வி சேனல நிறுத்தல. இப்ப ராஜா போகும்போது மட்டும்
தவசம் கொண்டாடிட்டு இருக்கங்கலாம். நல்லா இருக்கியா உங்கள் டுமிளர்கள் கூத்து...

கச்சேரிக்கு பிச்சை போடல காத்து கொடுத்து கேட்டுட்டு சன்மானம் கொடுக்குறீங்க ....


இவ்ளோ பச்சையா ஜாதி வெறிய கட்டுவீங்க கேட்டா நாம  எல்லோரும் டுமிளர்கள்.


ஊர் டுமிலர்கல் வேற உலக டுமிளர்கள் வேறவா? அப்புடி போடுங்க. அப்புறம் இந்த ஊர் டுமிளர்கள் கண்டா டுமிலர்களுக்கு கோரிக்கை உடுறாங்க....

என்ன போராடினீங்க உங்கள் வேலை வெட்டிய ஈல்லாம் வுட்டுட்டு இலங்கைக்கு போய்  போராடிணீங்களா?


அப்பனா திரும்பி வந்துடுங்க....கண டா எதுக்கு ஆங்கில கல்வி எதுக்கு ஆங்கிலத்தில் வேலை செய்து கொண்டு கண்டாகாரனுக்கு எதுக்கு வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

இப்பிடி சொல்லி சொல்லி எங்களை முட்டாளாக்கி விட்டு நீகள் பொய் செட்டில் ஆகி விட்டு எங்களுக்கு டுமில் டுமில் ன்னு சொல்லி கொடுப்பீங்க அதை கேட்டுட்டு இங்கு இரண்டு மட சம்பிரனிகள் ஜாதி ஒழிப்பு டுமில் தேசியம் பேசிட்டு இருக்கும்...

நான் ஒன்னு அசிங்கமா பேசலியே.. வாங்க போங்கன்னு மரியாதையா தானே பேசிட்டு இருக்கேன். உங்க சிறப்பு டுமில் பாஷை எனக்கு வரத்து. மன்னிக்கவும். நம்புல்து சேரி பாஷை.. அப்புடித்தான் இருக்கும்...


நாங்கள் சொந்த மண்ணில் சொந்த நிலத்தில் சொந்த சேரியில் தினம் தினம் அந்த வழியை டுமிளர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஊர்மிராண்டிகளைடம் பட்டுக்கொண்டு இருக்கிறோம். இது ஆயிரம் ஆண்டுகால வலி அது உங்களுக்கு எப்படி தெரியும்....


பாடுறது அவர் தொழில் ஏதோ போறாரு படுறாரு வராருன்னு இல்லாம, அதை அரசியலாக்கி இங்க ஊர்மிராண்டிகள் பண்ணும் கேளிக்கையே கேளிக்கை. முடிஞ்சா நவம்பரில் ஒரு மாசத்துக்கு டி வி சானல்களை எல்லாம் மூட சொல்லுங்க பாப்போம். ஐயோ டுமில் சானல்களுக்கு எல்லாம் பிழைப்பு என்நாவதுன்னு குய்யோ முயோன்னு கத்துவாங்க......


இப்ப சொன்னீங்க பாருங்க உங்க அரசியல் தலைவர்கள். இது தான் சரியான் பேச்சு. இதை தான் நாங்க எங்க முண்டங்க கிட்ட சொல்லிட்டு இருக்கோம். நீங்க என்னதான் டுமில் தேசியம் பேசினாலும் நாம வேற அந்த டுமிளர்கள் வேறன்னு. அதை அவுங்க கேக்காம டுமிளர்கள் நம் சொந்தங்கள் டுமிளர்கள் நம் சொந்தக்கள்ன்னு சொந்தம் கொண்டடாடிட்டு இருக்காங்க,  அப்புறம் எதுக்கு எங்க இளையராஜ உங்க மாவீரர்கள் நாளுக்கு துக்க திவசம் பண்ணனும். நாங்க கொல்லப்பட்டபோது நீங்க எப்பவாச்சும் உலக டுமிளர்கள் எங்கள் சாவுக்கு ஒரு நிமிஷம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருப்பெர்களா?

நாங்க தேசிய அளவிலும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கோம் சர்வ தேச அளவிலும் செய்து இருக்கோம். பன்னாட்டு சபையில் எங்கள் கோரிக்கை ஏற்று ஜாதி கொடுமைகளை இன வெறியாக பார்க்க சொல்லி இன்றும் குரல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனமும் அதற்க்கு செவி செய்துக்கொண்டு தான் இருக்கீறது. தேசிய அளவில் அரசியல் பண்ணாமலா எங்களுக்கு உரிமைகள் கொடுக்கப்படுகின்றன.


இன்னைக்கு உலக கோடிசு வரர்களில் ஒருவர் இளைய ராஜா அவரும் ஜாதி வெறியர்களால் அவமான படுத்தப்பட்டுத்தானே  வருகிறார். அவர் மீது நீங்கள கொட்டும் வெறுப்புக்கு என்ன காரணமா என்று உங்க டுமிலர்களின் ஆழ்மனதை கேட்டு சொல்ல சொல்லுங்க. பணம் வந்தாலும் நாங்கள் நாங்கள்தான் நீங்கள் நீங்கதான். இந்த டமில் டுமில் எல்லாம் சும்மா பம்மாத்து
வேலைதான் ...

நாங்க எல்லாம் சாவு வீட்ல சக்கர பொங்கள் சாப்பிடுறவங்க. சாவு வீட்ல நாங்க சாவு கூத்து ஆடுவது உங்களுக்கு தெரியாதா? சுடுகாட்டில் பிணம் எரிக்கும்போது கூட இளையராஜா பாட்ட கேட்டுக்கிட்டு தான் எரிப்போம்.  எங்க மக்கள் தினம் தினம் செத்துட்டு தான் இருக்காங்க. அரசே சொல்லுது ஜாதி வன்கொடுமையால் தினம் ஒரு தலித் சாவு தினம் ஒரு பாலியல் பலாத்காரம், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு அசால்டு நாங்க துக்கமா இருக்கணும்னா தினமும் துக்கமா தான் இருக்கணும் ....உங்களை போன்ற ஜாதி இந்து பண்ணைகளுக்கு நவம்பர் மட்டும் தான் துக்க நாள்.

அமாம் அவரு பறை மோளத்தை கழுத்தில் கட்டிக்கொண்டு உங்க கிட்ட பிச்சை கேட்டுட்டு வந்தாரு பாருங்க அதற்கு பரிதாப பட்டு உச்சாணி கொம்புல தூக்கி வச்சீங்க....அவர் எத்தனையோ எதிர்ப்புகளிக்கிடையில் வென்றார். அவர் இசை உங்களையும் மயக்கியது என்பதே சத்தியம்.

சீமான்ர கிறிஸ்துவ நாத்திகருக்கு சாவு துக்க நாளாம்  ஆண்டு தோறும் நம்மை திவசம் நாள் கடைபிடித்து துக்கம் அனுஷ்டிக்க சொல்கிறார்.  சுடுகாட்டில் தினம் தினம் பினங்களை பார்க்கும் எங்களுக்கு மரணத்தை பற்றி சொல்லி கொடுக்கிறார். மரணம் என்பது உங்களுக்கு துக்கம் நிறைந்த நாள். அதுக்கு நீங்க துக்கம் அனுஸ்டிங்க நாத்திகரே, எனகளுக்கு பிறப்பும் இறப்பும் ஒண்ணுதான். நாங்கள் துக்கம் அனுபவிக்கணும்னா தினம் தினம் அனுபவிக்கனும். ஏதோ  ஒரு மூலையில் தினம் தினம் எம்  மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். தினம் தினம் பாலியல் வான் கொடுமைக்கு அளாகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் எனில் தினமும் எங்களுக்கு துக்க நாள் தான்.

அதை தான் நாங்களும் சொல்கிறோம். அங்க செத்துட்டு இருந்தபோதே மானாட மயிலாட பாத்துட்டு இருந்த கூட்டம். வருஷம் முழுக்க டுமில் சானல் பாக்கும் கூட்டம். இளையராஜாவுக்கு மட்டும் எதுக்கு வயிறு எரியுதுங்க...


அதுக்கு அப்புறம் எதுக்கு டுமிலர்களுக்கு வக்காலத்து ....

கேனயனை உசிப்பேத்தி  தற்கொலை படையா மாத்துங்க ... நாங்க கேனையன் கிடையாது. முதலில் உங்களுக்கு பெற்றோல் ஊத்தி பத்துதாணு செக் பண்ணி
பாப்போம்.


நீங்க அந்த கொலையையும் பாலியல் பலத்காரத்தையும் செய்யும் ஜாதி தமிழ் ஊர்மிராண்டிகளின் இனம் தானே....

அப்படி போடுங்க அரிவாளை. காரி காரி நல்லா துப்புங்க..........

சீமான் மாமான் வை கோ சை கோ திருமா பெரூமா ராமதாசு லக்ஷ்மி தாசு  நெடுமா நடு மான்னு ஒரு பெரிய கூட்டம் இங்கு டமில் டுமில்னு பேசிட்டு இருக்கு.... நல்லா துப்புங்க......

முதல்ல உங்க ஊர்ல இருக்குற ஜாதி நாத்தத்த ஒழிங்கடா நாதாரிகளா அப்புறம் வந்து எங்களுக்கு ஈழத்த வாங்கி கொடுங்கடான்னு காரி காரி துப்புங்க.....

அமாம் இவுங்க செவ்வாய் கிரகத்துல இருந்து வந்தவங்க ஜாதி மதம் எல்லாம் கிடையாது. அப்புடியே டமில்  டுமில் மட்டும்தான்....

இந்த அரசியல் வியாதிகளுக்காக தேவை இல்லாமல் இளையராஜாவை வம்புக்கு இழுக்க வேண்டாம். அது அவர் தொழில் அவர் கலை அவர் வியாபாரம் அவர் வாழ்வு அவர் சாதனை அவர் அதை செய்து விட்டு போகட்டும். முடிந்தால் நவம்பர் மாதம்  ஒரு மூணு நாளைக்கு டுமில் சானல்களை எல்லாம்  மூடி வைக்க முயற்சி பண்ணட்டும் பார்க்கலாம். மூணு நாளைக்கு வேணாம் ஒரு நாளைக்கு நவம்பர் மூணாம் தேதி. ஒரே ஒரு நாளைக்கு லீவு கொடுக்க சொல்லுங்கள்... இந்த மூவேந்தர் பரம்பரையின் ஒற்றுமையை உலகத்துக்கு காட்டட்டும்...அத உட்டுட்டு பறையன் கிட்ட முட்டிட்டு இருக்க வேண்டாம் ..... .








ஐயா சாமி அது என்ன ஓஷோ சொன்ன அப்புடியே ஏத்துக்குவீங்களா? உங்க மூளையையும் கொஞ்சம் யூஸ் பன்னுங்க. ஆமாம் புத்தர் ஹினயானமா? மஹாயானமா? உண்மையான பவுத்தர்கள் ஹினயானமா? மகாயானமா? ஓஷோ ஏதாவது சொல்லி இருக்காரா?

ஹினயானம் தோன்றும் முன்னரே புத்தரை மக்கள் பின்பற்றிக்கொண்டு தான் இருந்தார்கள். அதுக்கு தம்மயானான்னு பெயர் வைக்கலாமா?

இல்லை புத்தயானனன்னு பெயர் வைக்கலாமா?

நான்கு சத்தியங்கள், எண்மார்க்கம், பஞ்ச சீலம், தஸ பரமிதம் (பத்து புத்தரின் குணங்கள், நிலையாமை, அநாத்துமா கொள்கை எல்லாம் எல்லா பவுதர்களுக்கும் பொதுவானது. வேறுபாடு என்னான்னு சொல்ல முடியுமா?

கொள்கை மாறி போனவங்க புத்த தம்மிகள் கிடையாது. அவர்கள் ஹீனயானிகள், மஹாயானிகள்.  பூர்வ புத்த தம்மிகள் தம்மயானிகள்... இது மூன்றாம் பிரிவு இல்லை. மூலம்....

இன்று எல்லா பவுத்தர்களும் மூலத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறார்கள். நான்கு சத்தியங்கள், எண்மார்க்கம், பஞ்ச சீலம், தஸ பரமிதம் (பத்து புத்தரின் குணங்கள், நிலையாமை, அநாத்துமா கொள்கை எல்லாம் எல்லா பவுதர்களுக்கும் பொதுவானது. இதில் எந்த யானைத்துக்கும் பிரச்சனை இல்லை. பிரச்சனை உங்களுக்கு தான்..

அசோகரது தம்மம் ஹீனமும் இல்லை மகாயனமும் இல்லை. அவர் புத்தரின் உண்மையான தம்மத்தை தான் பரப்பினார். அப்போது ஹீனம் மகாயானம் எனும் பிரிவுகள் இல்லை. ஆனந்தர் ஹீனயணம் என்பதும் உண்மை அல்ல. போதி தம்மர் ஹீனம் என்பதும் உண்மை அல்ல. ஹீனம் மகாயானம் எனும் பெயர்கள் வந்தது எப்போது என்று சொன்னால் நல்லா இருக்கும்....

புத்தர் தான் எங்கு மஹா நிப்பாணம் அடைய போகிறோம், எப்போது அடைய போகிறோம்னு முன்னரே அறிந்து சொன்னார். அவர் தான் சொன்னது போல மள்ளர்களின் பூமியில் மஹா நிப்பாணம் அடைந்தார். புத்தர்கள் மரணத்தையும் மறு பிறப்பையும் வென்றவர்கள்.

நான்கு சத்தியங்கள், எண்மார்க்கம், பஞ்ச சீலம், தஸ பரமிதம் (பத்து புத்தரின் குணங்கள், நிலையாமை, அநாத்துமா கொள்கை எல்லாம் எல்லா பவுதர்களுக்கும் பொதுவானது. இதுதான் அடிப்படை...


நான்கு சத்தியங்கள் : துக்கம், துக்கத்திற்கான கரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் (எண் மார்க்கம்). 

புத்தம் உங்க நாட்டு மதம் இல்லை. அது உலக மக்களுக்கெல்லாம் பொதுவான் தூய மதம். எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. உங்க மதம் உங்க எல்லைய கூட தாண்டாது.....


தம்மம் எந்த மதத்தின் பிரிவும் இல்லை அது சுயம்....அது உலக உயிர்களின் துன்பம் தீர்க்க வந்த நிவாரணி....

புத்தரின் கொள்கை தான் புத்த மதத்தின் அடிப்படை. சும்மா அது வேற இது வேறன்னு கத உட கூடாது. 

கொள்கையில் மாற்றம் இல்லை எனில் பிரிவுகள் இல்லை... 

கொள்கை வேறுபாடு இல்லாமல் ஹீனயனமும் மஹாயானமும் இல்லை. அவர்கள் அடிப்படை கொள்கை கோட்பாட்டில் இருந்து விலகும்போது பிரிவுகளாக மாறுகிறார்கள்... 

அப்படின்னா புத்தர் செத்த பின்னர் அவரது கொள்கையை விட்டு இவர்கள் விலகி போய்  விட்டனர்....அப்படி எனில் இவர்கள் பவுத்தர்களா? 


உண்மையான புத்தரின் கொள்கையை பின்பற்றும் பவுத்தர்களிடம் பிரிவுகள் இல்லை.


புத்தரின் அடிப்படை கொள்கையில் இருந்து  மாறி போனவர்கள் பவுத்தர்களா?

///அப்படி நீங்கள் சொல்கிறீர்கள்.// யோசித்து சிந்தித்து நான் தான் சொல்றேன். யாரோ சொன்னத மண்டபத்துல இருந்து எழுதிட்டு வந்தா பேசுறேன்....


அவர்கள் இதை பின்பற்றுகிறார்கள் எனில் நிச்சயம் பவுத்தர்களே.

இரண்டும் இரு கண்களே. இருவரும் தம்மத்தை "நான்கு சத்தியங்கள் : துக்கம், துக்கத்திற்கான கரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் (எண் மார்க்கம்)." தான் போதித்தார்கள். 

இருவரும் சாக்கிய குல குருக்களே....


அவர்கள் கொள்கைகளில் எந்த வேறுபடும் இல்லை. அதை படிப்பவர்களின் மூலையில் கோளாறு  இருந்தால் அடிபப்டை தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது... 


அடிப்படை வித்தியாசம் இல்லை இல்லை இல்லவே இல்லை.... 

இது இல்லை எனில் புத்தம் இல்லை புத்த மதம் இல்லை.....

ஏசு இல்லாத கிறித்துவம், அல்லா  இல்லாத இஸ்லாம், தம்மம் இல்லாத புத்தம் சாத்தியமா? 

கிண்டல் பண்ண கூடாது. கொள்கையில் வித்தியாசம் கேட்டா வயசு வித்தியாசம் சொல்றீங்க ....

தம்மம் என்றால் தன்மை ... தன்மை என்றால் இயற்க்கை, பண்பு... இத பற்றி பேசுவதுதான் புத்தம்....

மானுட தம்மம் என்றால் மனித தன்மை என்று பொருள்...







இளையராஜாவுக்கு பறையன்ற உணர்வு இல்லைன்னு எவன் சொன்னது. அவர்  அடிக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் பறையன் பறையன் எனும் முத்திரையை குத்தி இருக்கார். அன்னக்கிளி படத்தின் டைட்டில் இசையை கேட்டு பருகங்கள். அவர் யாருன்னு தெரியும். அன்னைக்கு அதை கேட்டு முகம் சுளித்தவர்கள் கூட பின்னால்  அதை ரசிக்க ஆரம்பித்தனர். அன்று முதல் இன்று வரை தமிழ் திரை உலகை ஆட்டுவித்தது இளையராஜா எனும் மனிதர் மட்டும் இல்லை. பறை எனும் அவரது இசையும்தான். அது இல்லை எனில் இளையராஜா இல்லை. அது அவர் முன்னோர்கள் அவருக்கு கொடுத்த ஞானம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமா தான் யாருன்னு தனது அடையாளத்தை  சொல்லுவார்கள் இளையராஜா பயன்படுத்தியது இசை என்னும் மீடியா அது அவரை மட்டும் தலை நிமிர்த்தவில்லை. பல ஆயிரம் பறையர்களை தலை நிமிர்த்தியது. டேய் அவன்  பறையண்டா அவன்   அடிப்பது பறை இசைடா........
வேட்டை ஆடிட்டு இருந்த கூட்டம் விவசாய குடியா மாறி, கொல்லான் புலாலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்று அன்பையும் கருணையையும் பேசிட்டு இருந்த காலத்துல, இந்த அவாள் எல்லாம் வேட்டை ஆடிட்டு ஆட்டையும் மாட்டையும் வேள்வி யாகங்களில் போட்டு அரை வேக்காடு சாப்பிட்டு இருந்தது வரலாறு. இன்னமும் அவன்  ஆட்டையும் மாட்டையும் சாப்பிட்ட வரலாற்றை சொல்லும் சுலோகங்களை வேள்வியில் சொல்லி யாகம் வளர்த்து கொண்டு இருக்கிறான். திருட்டு தனமா ஆட்டையும்  மாட்டையும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறான். போடும் ஷூவும் கட்டும் பெல்டும் ஆட்டையும் மாட்டையும் கொன்ற தோலினால் ஆனதே. அந்த தோலை வியாபாரம் செய்து ஏற்றுமதி செய்து பணம் சேர்ப்பவனும் அவனே.
ஆட்டையும் மாட்டையும் அனிமல் ஹஸ்பன்டரின்னு வளர்த்து அவற்றை  விற்றுக்கொண்டு இருக்கிறான். கேட்டா அவன் வெஜிடேரியனாம் 
அன்பையும் கருணையையும் போதித்த   சாக்கிய வள்ளுவர் பரம்பரை செத்த  ஆட்டையும் மாட்டையும் இவ்வளவு காலம் சாப்பிட்டுட்டு இதுதான் எங்கள் கலாச்சாரம்னு சொல்லிட்டு இருக்கு. 

Sunday, October 21, 2012

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பறையர்களுக்கு மட்டும் உழைத்தாராம் அவர் மற்ற தலித் மக்களுக்கு போராட வில்லையாம். அவர் பறையர்களுக்கு மட்டும் தலைவராம். அவர் பறையர் மகாஜன சங்கம் என ஆரம்பித்தாராம் அது பறையர்களுக்கான ஜாதி சங்கமாம். பறையர் மகாஜன சங்கம்தான் பின்னால் ஆதி திராவிடர் சங்கம் ஆனது அதன் பின்னர் அகில இந்திய டிப்பிரஸ்டு கிளாசு சமாஜ் ஆனது அதன் பின்னர் அகில இந்திய ஷேடுல்ட் காஸ்ட் பெடரேஷன் ஆனது என்பது வரலாறு. அண்ணலும் தாத்தாவும் வட்ட மேஜை மாநாட்டில் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சார்பாக கலந்து கொண்டபோது  தாத்தா நான் ஒரு பறையன் என்றே அறிமுகப்படுத்தி கொண்டார் அது பறையன் எனும் ஒரு சிறு குழுவை குறிக்க அல்ல பறையன் எனும் அடையாளம் அணைத்து சாக்கிய மக்களையும் குறிக்கும் அடையாளமாக அவர் பயன்படுத்தினார். தாத்தாவை ஜாதி இந்துக்கள் பறையர் எனும் சுய சாதி பிரியர் என்று அடையலாம் காட்டுவது போலவே அண்ணல் அம்பேத்கரையும் சொன்னார்கள். காந்தி கூட அண்ணலும் தாத்தாவும் அவர்களது சமூகங்களுக்கு மட்டுமே பிரதி நிதிகளாக  வந்து உள்ளனர். நானே மற்ற தலித் மக்களின் பிரதி நிதி என்று சொல்லிக்கொண்டார். அண்ணல் அம்பேத்கரை அவர்கள் சுய ஜாதி பிரியர் என  சொன்ன காரணங்கள் அண்ணல் மஹார் எனும் புனை பெயரில் தான் பல ஆண்டுகள் தனது கருத்துக்களை எழுதினர், அண்ணல் ஆரம்பித்த காட்சிகளில் பெரும்பாலும் மகார்கள் மட்டுமே அதிகம் இருந்தனர், அவர் தொடர்ந்து மஹார் சமாஜத்தில் அங்கம் வகித்தார், தான் கடைசியாக மதம் மாறிய போது  கூட அவர் மஹார்  சமாஜத்தில் கலந்து ஆலோசித்த பின்னர் தான் மதம் மாறினார். தாத்தா பறையர் என பேசியதும் அண்ணல் மஹார்   என பேசியதனால் அவர்கள் வாங்கி கொடுத்த உரிமைகள் எல்லோருக்கும் தான். அதை இட ஒதுக்கீட்டு உரிமை என சுருக்கி பார்த்தாலும்,  எல்லா தலிதுக்க்களும்தான் அதை  அனுபவிக்கிறார்கள்....





//////தோழரே ! நீங்கள பெரியாரை ஏற்றுக்கொள்ள வேண்டாம். பறையர் பள்ளரை பள்ளர் சக்கிலியரை பறை வண்ணாரை - ஒருவருக்கொருவர் தாழ்ந்த சாதியாகக் கருதாமல் இருக்கவும். இச்சாதிகளைப் பிறப்பு வழியில் நிலைநாட்டிய பார்ப்பனியத்திற்கு எதிரியாகப் பெரியாரைப் பார்க்கிறேன்.இது என் கருத்து./////
புத்தனையும் அண்ணல் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்ட எவரும் அப்படி செய்ய மாட்டார்கள். ராமசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அடுத்தது இப்படி சொல்வீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். இதை புத்தனையும் அண்ணலையும் ஏற்றுக்கொள்ளாமல் இன்னும் இந்து, திராவிடம், தமிழ் தேசியம் பேசி அலையும் தருதலைகளிடம் சொல்லுக்ங்கள். அவர்கள் தான் ஒருவரை ஒருவர் கேவலப்படுத்தி கொண்டு அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்....
///Arulvendhan Pavaiselvi தந்தை பெரியாரைப் போற்றுவோர் அண்ணல் அம்பேத்கரையும் அண்ணலைப் போற்றுவோர் பெரியாரையும் போற்ற வேண்டும். அவர்களே உண்மையான சமூக மாற்றத்தை விரும்புவோராவர். அவ்வாறு இல்லாதோர் தங்கள் சாதி பற்று உடையோராய் அல்லது அரசியலில் தனிமனித துதி பாடுவோராய் தான் இருப்பர்./////
sakya Muni: அஸ்கு புஸ்கு .... இப்பிடி சொல்லி சொல்லியே எங்கள் இயக்கத்தை ஒடுக்கியது ராமசாமி பக்தர்கள் தானே. நான்கள் திராவிடத்துக்கு தூக்கு தூக்கி வேலை செய்வதை விட உங்களுக்கு தீண்டா மக்களாகவே இருக்க ஆசை படுகிறோம்....  இப்பிடி சொல்லி எங்கள் தலையில் ராமசாமியை கட்டியது போதும் ஜாதி இந்துக்களுக்கு ராமசாமியையும் அண்ணலையும் சொல்லி கொடுத்து அவர்களை திருத்துங்கள். நாங்கள் எந்த ஜாதி இந்து வயிற்றிலும் அடிக்கவில்லை..... நாங்க ஏன்  ராமசாமியை ஏத்துக்கணும் எங்களிடம் என்ன குறை. இல்லை யாரை சந்தோஷப்படுத்த அவரை ஏத்துக்கணும்....
சாக்கிய மக்கள் தமிழர்/ திராவிடர்/ ஹிந்து  என்பதின் பகுதியோ பிரிவோ அல்ல என்பதின் அடிப்படையில் அமைந்ததே  தலித் அரசியல். இந்திய மற்றும் தமிழ்  தேசிய அரசியலில்  சாக்கியர்கள், தனித்துவம் தனிநிலை உடைய தனி  குழிவினர். இந்துக்களுக்கு அல்லது  தமிழர்களுக்கு சமமான அனைத்து அரசியல் உரிமைகளையும் பெறுவதற்கு சாக்கியர்கள் முழு தகுதியானவர்கள்   என்பதே தலித் அரசியல். இதை விடுத்து நம்மை இந்து மதத்தில் இணைக்க பாடுபடுபவர்கள் திரவிடத்தில் இணைக்க பாடுபடுபவர்கள் தமிழ் தேசியத்தில் இணைக்க பாடுபடுபடுபவர்கள் எல்லாம் தங்கள் அற்ப அரசியல் பிழைப்புக்கு தலித் அரசியலை பயன் படுத்திக்கொள்கிறார்களே ஒழிய. அவர்கள் நமது முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் பாடுபடவில்லை.
அண்ணல் அம்பேத்கரின் அரசியல் என்பது முழுமையான தலித் அரசியல், அண்ணல் சொல்கிறார், "Let me begin by telling you what has been the key note of my politics. You may be familiar with it but it is well to restate it. My basis of my politics lies in the proposition that the untouchables are not sub head or sub section of the Hindus, and that they are a separate and a distinct elements in the national life of India, as separate and distinct as the Muslims and like the Muslims of India, the Untouchables are entitled separate political rights as against the Hindus of India. This is the keynote of my politics. No one will misunderstand me or my politics if he bears that in mind." Babasaheb Dr. B.R. Ambedkar. 

We are ancient race and the real sons of this soil..

Dr. B.R. Ambedkar rejects this theory of Aryan and Dravidians. According to him many Dravidians are Brahmans and many Aryans are Untouchables. The reson for their untouchability not their race but their religion, they were ancient Buddhists. If you still agree with the Aryan and Dravidian theories then you must recognize the third race i.e. Pre Dravidian race (Adi Drvidas/ Dalits/ Sakyans). The Sakyans never accepted Hindu Varna system and they were never Shudras.

Our great leader, Prof. Thnathai Shivaraj (1892- 1964), the founder president of SFI and RPI says,
"We are an ancient race and the real sons of the soil in India. Our blood is pure and heart is sound. We are the backbone even today of the economic structure of this country. We are hard and honest workers. We are tolerant and a generous nature and we have in our daily life real democratic out look. We have also our own daily culture, tradition, and literature. Thank Heavens! Other have chosen to treat us as Untouchables, and thus have helped us to preserve the purity and strength of our race. We are prod people, and inspite of the attempts, subtle and open, made through ages to subdue and absorb us, we have remained as an independent group. This has brought about racial antagonism between us and the people called Hindus. In this antagonism we have to seek the origin of untouchability and not in their religion of which it now forms a plank."

Ref. : Presidential Address of Prof. Thanthai Shivaraj in All India  Depressed Class Conference 1942.
Prof. Thanthai Shivaraj was a follower of Sakyan Buddhism. His parents were the followers of Panit Iyothi Thas, who was the founder of Sakaya Buddhist society in South India. His children names are Buddhists names i.e. his son name was Bodhi Chander. He was present in the conference where Babasaheb declared that we will convert to some other religion. In the same conference he said that we will not go to some other religion we have our own religion. He always considered all Dalits are Sakyans (original Buddhists, there is no need for conversion, but only declaration that we are Buddhists).....

நாம் டமிலர் தேவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சொம்பு தூக்குவார்கள். எளுச்சி டமிளர்கள் திராவிடத்துக்கும் (ஐயோ கருணாநிதி) வன்னியர்களுக்கும் (ஐயோ ராமடோஸ்)  புலி தேசியத்துக்கும்  (ஐயோ பிராபகரன்) சொம்பு கிலாசு பக்கெட்டு எல்லாம் தூக்குவார்கள்...

Saturday, October 20, 2012

திருமா வாழ்க.... ஆனா அவரு பேசிட்டிருக்கும் தமிழ் தேசியம் ஒழிக, புலி தேசியம் ஒழிக, துப்பாக்கிய கலாச்சாரம் தற்கொலை படை கலாச்சாரம்   ஒழிக, அவர் நடத்தும்  திராவிட தமிழ் தேசிய சார்பு நிலை அரசியல் ஒழிக............


மொத்த தமிழர்கள், மொத்த ஹிந்துக்கள் அப்படின்னு இருக்கா? என்று கேள்வி கேட்பதுதான் தலித்திய சிந்தனை. தலித் அரசியல் ......

மொத்த ஹிந்துக்கள் மொத்த தமிழர்கள்ன்னு ஜாதி இந்துக்கள் எங்களுக்கு லேபல் குத்தினாலும் எதிர்ப்போம். அதை திருமா வழி மொழிந்தாலும் எதிர்ப்போம். அதிகமா திருமாவின் டுமில் தேசியத்தை எதிர்ப்போம். ஏன்னு கேக்குறீங்களா விஷம் அன்னியனால் அதிகம் பரவாது, நம்ம ஆட்கள் அதை பரப்பும்போது மிக வேகமா பரவும். 
பெஹன்ஜி மாயவதி இசுலமியர்களை எல்லாம் ஜெய் பீம் சொல்ல வைக்கிராங்கன்னு இசுலாமியர்கள் அவர்களுக்கு எதிர்ப்பா பட்டுவா கொண்டு வந்தாங்க. அது சரின்னு சொல்லல. அவுங்க அப்படி இசுலமியர்கலை போர்சும் பன்னால. இத எதுக்கு சொல்றேன்னா? தலித் சிந்தனை தலித் சக்தி  எப்படி ஊடுருவி இருக்கு பாருங்க. எழுபது என்பதுகளில். தமிழ் நாடு மகாராஷ்டிரா மாநிலங்கள் இயக்கம் கட்டி அரசியல் பண்ணிட்டு இருந்த காலத்தில் உ பி இந்து ஆதிக்கத்தில் இருந்தது. அங்கு தலித்தியம் பேச முடியாது என்ற நிலை. ஆனால்  அங்க பதினைந்து வருஷம் அந்த அம்மா ஆட்சி செய்தங்க. அங்கு தலித் சிந்தனை தலித் இயக்கம் எவ்வளவு வேகமா போயிட்டு இருக்குன்னு ஒரு விஸ்ட் அடிச்சு பாருங்க. தலித் இயக்கதிற்கு அரசு பணத்தை செலவிட்டார்கள் என்று ஆதிக்க ஜாதிகள் எல்லாம் குய்யோ முய்யோன்னு கத்திட்டு இருக்காங்க. அங்க அவுங்க வைத்த அண்ணலின் பெயர்களை எல்லாம் இன்று சூத்திர அரசு மாத்திக்கொண்டு இருக்கிறது.  இங்க நம்ம அண்ணன் நான்தான் டுமில் தேசியத்த சேரிக்கு கொண்டு போனேன் நான் தான் பிரபகரனை  சேரிக்கு கொண்டு வந்தது என்று அசிங்கத்தை வேகமா சொல்லி பெருமை பட்டுக்கொள்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை ஹிந்துத்துவம் என்பது தமிழியம். வடா மாநிலங்களில் ஹிந்து மதம் மிக வேகமாக அழிகிறது. முக்கியமா நம்ம மக்கள் மிக வேகமா வெளியே  போயிட்டு இருக்காங்க. தமிழ் நாட்டில் தமிழ் தமிழ்மதம் தமிழ்கடவுள் தமிழ் கலாச்சாரம் தமிழ்பண்பாடு எனும் பெயரில் இந்து மதம் மிக ஆணித்தரமாக தன்னை வலுப்படுத்திக்கொள்கிறது. தமிழிய எதிர்ப்பு என்பது ஹிந்துத்துவ எதிர்ப்பு. தமிழியத்தையும் தமிழ் தேசியத்தையும் வேரறுக்காமல் ஹிந்துத்துவத்தை வேரறுக்க முடியாது. ஹிந்துத்துவத்தை வேரறுக்காமல் சாக்கியத்தை கொண்டு வர முடியாது. இதை திருமா மட்டும் அல்ல சீமானும்  புரிந்து கொண்டால் அவர்களுக்கும் விடுதலை.....
பேசாம அண்ணன் சொல்றமாதிரி  தாணுவா மாறிடுங்க.... அப்படின்னு என் சொந்தத்தை பார்த்து  சொல்ற அளவுக்கு எனக்கு கல் நெஞ்சம் இல்லை. என் சொந்தங்கள்  ரொம்ப நாள் வாழனும். என் மக்கள் நல்லா படிச்சு பட்டம் வாங்கி காரு பங்களா குழந்தை குட்டிகள் எல்லாம் பெற்று டேய் நான் பறையண்டா சாக்கியண்டான்னு சக்கிளியண்டானு  சொல்லிட்டு தலை நிமிர்ந்து நிக்கணும்....
தமிழ் தேசியம் பேசிட்டு இருக்கும்போது. தமிழர்களுக்குள் பிரச்சனையை உண்டு பண்ண தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நீங்கள் இதுபோன்ற விஷயங்களை பேசுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களை போன்ற ஜாதிய வாதிகளால் தான் அண்ணன் திருமா தமிழ் தேசிய தலைவர் ஆகா முடியாமல் இருக்கிறார்....

Friday, October 19, 2012

மைகேல் ஜாக்சன் அண்ணன் கூட இவுங்க லெமூரிய குரங்கா இருக்கும்போது வந்து கத்துக்கிட்டு போன ஆட்டம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. சுயமா இதுங்களுக்கு ஒன்னும் கிடையாது. அடுத்தவங்கலத  எங்குளுதுன்னு சொல்லுங்க ஆனா அவுங்கள மனுசனா கூட மதிக்காதுங்க. இளையராஜா தமிழராம் ஆனா அவுர எப்புடி போட்டு மானத்த வாங்குதுங்க பாருங்க....
"பறை" என்பது டுமில் இசைக்கருவியாம். ஆந்திராவுல கர்நாடகாவுல மகார்ராஷ்ட்ற்றத்துல எல்லாம் கூட எங்கள் மக்கள் பறை அடிக்கிறாங்களே? சும்மா கேட்டேன். சாவுக்கு மட்டும் தானே தமிழன் பறையை அடிக்க எங்களை கூபுடுறான். அப்புறம் எப்படி எங்க சொத்து உங்களுக்கு சொந்தம் ஆச்சு.....
பேருக்கு பின்னால ஜாதிய போட்டுக்கணுமா இல்லையான்னு ஜாதி இந்து முடிவு பண்ணனும். பேருக்கு முன்னால பின்னால வள்ளுவா, பறையா, சம்மார், சக்கிலியா, மாதிகா, மள்ளா, பள்ளான்னு போட்டுக்கணுமா இல்லையான்னு நாங்க ஜாதியாற்ற  சாக்கியர்கள் முடிவு பண்ணுவோம். ஏன்னா இவை எல்லாம் ஜாதியல்ல "ஜாதியை" "ஜாதி இந்துவை" "ஜாதி டமிலனை" "ஜாதி ஆதிக்கத்தை" எதிர்த்த எதிர்க்க வந்த அடையாளங்கள். ஒருத்தன் என் மாவட்டம், வட்டம், கிராமம், தெரு எல்லத்தையும் கேட்டு நான் யார் என தெரிந்து கொள்வதை விட நானே நான் யார் என அவனுக்கு சொல்லி அவன் ஜாதி திமிரை அடக்கும் அடையாளங்கள். இந்த அடையாளங்களை தைரியமாக போட்டு முக நூலில் வளம் வரும் என் சொந்தங்களுக்கு ஜெய் பீம். அவுரு தமிழன் திராவிடன்னு போட்டுக்கிட்டா  பொதுவாம் நாம நம்ம அடையாளத்தை போட்டுக்கிட்டா சுய ஜாதி பிரியர்களாம்.  
அப்படி அண்ணனை நம்பி வரும் அந்த மக்களை அவர் நினைத்தால் மிகவும் பலம் வாய்ந்த  தலித் இயக்கமா மாற்ற முடியும். அதை விடுத்து தமிழ் டேசியத்தில் அதை விரயமாக்க வேண்டாம் என்கிறோம். இதை விட அதிக தொண்டர்களை கொண்ட தலைவர்கள் எல்லாம் மனித வரலாற்றில்  ஒண்ணுமே இல்லாமல் போய் இருக்கிறார்கள். ஆனா வள்ளுவர் புத்தர்  போன்ற சிந்தனையாளர்கள் வரலாற்றில்  இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறர்கள். அதனால சிந்தனையாளர்களை சும்மா வெத்தா நினைக்க வேண்டாம்....... 
முகத்த காட்டிக்கிட்டும் இதை தான் பேசிட்டு இருக்கோம்......அங்க கத்து இருக்குன்னு காட்டிட்டு தான் இருக்கோம். இந்த முகத்துக்கு கத்து இல்லைன்னு சொன்னாலும், உண்மை முகத்துக்கு கத்து ரொம்ப ரொம்ப அதிகம். அந்த முகம் உருட்டை  கட்டையும் பாத்து இருக்கு   துப்பாக்கி குண்டையும் பாத்து இருக்கு. இதை சொன்னா சுய புராணம் பாடுறான் பேருக்கும் புகழுக்கும் பேசிட்டு இருக்கான்னு சொல்லுவீங்க. அண்ணன் கிட்ட சொல்லி அட்டை பிடிப்பதை நிறுத்த சொல்லுங்க. நான் சொன்னா  அட்டை பிடிக்க ஆள் இருக்காது நான் சாதாரண தொண்டன். நான் என் மக்களுக்காக என் தலைவர்களுக்க்க என் இயக்கத்துக்காக சாதாரண தொண்டனாக  அட்டை பிடிச்சிருக்கேன் கொடி பிடிச்சிருக்கேன், கோஷம் போட்டிருக்கேன். அண்ணன் அப்படி இல்லை அவர் சொன்னா லட்சம் லட்சம் தொண்டர்கள் அட்டை பிடிப்பார்கள். ஒரு பேரியக்கத்தின் தலைவர் டுமில் டேசியதுக்கு அட்டை பிடிப்பதுதான் அசிங்கமாக இருக்கிறது.......கத்த தலித் மக்களிடம் காட்ட வேண்டாம் ஜாதி டுமிளர்கள் கிட்ட காட்டுங்க......அடங்க மருன்னு சொல்லிட்டு ஜாதி டுமிலர்களுக்கு முன்னர் அடங்கி கிடக்க வேண்டாம். 
டுமில் டேசியம்  பேசுவதை நிறுத்த நேரம் எடுத்துக்குனா கூட பரவாயில்லை. குறஞ்சது டுமில் டேசியத்துக்காக அட்டையை தூக்கிட்டு பார்லிமென்ட்டு வாசலில் நிற்பதையாவது தவிர்க்க சொல்லுங்கள். கம்பீரமாக அண்ணலும் தந்தை சிவராஜும்  வலம் வந்த இடம்,  பெஹன்ஜி  மாயாவதி ஜாதி திமிர் எடுத்த ஜாதி இந்துக்களை வதம் செயும் இடம். நமக்குன்னு ஒரு குல கவுரவம் இருக்கு. இங்க திராவிட தமிழ் தேசியத்துக்கு தூக்கு தூக்குவது போதும் டில்லியில போய்  பாராளுமன்ற வாசலில் நின்று நம்ம மானத்த வாங்க வேண்டாம். ஒரு ஜாதி தமிழநும் அப்படி அட்டை  படத்தை வைத்துக்கொண்டு நிற்க்கவில்லை. நாம்மலை அட்டைய தூக்க வச்சுட்டு அவுங்க போய்  உள்ள கை குலுக்கி  கொண்டு இருக்கிறார்கள். ஒரு முறை கை குலுக்க வாய்ப்பு கொடுத்துட்டு நம்மை துரோகி துரோகி என்கிறார்கள். சாக்கியன்னா  ஒரு கத்து வேணும்......

Thursday, October 18, 2012

சுய மரியாதை உள்ள எந்த சாக்கியனும் இந்து கோயில்களுக்குள் நுழைய மாட்டான் - அண்ணல் அம்பேத்கர் சொல்லுகிறார.

சுய மரியாதை உள்ள எந்த சாக்கியனும் இந்து கோயில்களுக்குள் நுழைய மாட்டான் - அண்ணல் அம்பேத்கர் சொல்லுகிறார.

If you rather be a Hindu than a gentleman, then shut the doors and damn yourself for I don’t care to come. Dr. B. R. Ambedkar 


1934, காந்தி சுப்பராயன் கோயில் நுழைவு போராட்டதிற்கு துணை நிற்கும்படி பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு ஒரு கோரிக்கை அனுப்பினார். அதை அண்ணல் மறுத்தோடு இலலமல் கோயில் நுழைவு போரராட்டம் சாக்கிய மக்களுக்கு ஏன் அவசியம் இல்லை என்று எழுதியதின் ஒரு பகுதி.


Do the Depressed Classes desire Temple Entry or do they not ? This main question is viewed by the Depressed Classes by two points of view. One is the materialistic point of view. Starting from it, the Depressed Classes think that the surest way of elevation lies in education, higher employment and better ways of earning a living. Once they become well placed in the scale of social life, they would become respectable the religious outlook of the orthodox towards them is sure to undergo change, and even if it didn’t happen, it can do no injury to their material interest. Proceeding on these lines the Depressed Classes say that they will not spend their resources on such an empty things as Temple Entry. There is another reason why they do not care to fight for it. Their argument is the argument of self-respect.
Not very long ago there used to be boards on club doors and other social resorts maintained by Europeans in India, which said “Dogs and Indians” are not allowed. The temples of Hindus carry similar boards today, the only difference is that the boards on the Hindu temples practically say : “All Hindus and all animals including gods are admitted, only Untouchables are not admitted”. The situation in both cases is of parity. But Hindus never begged for admission in those places form which the Europeans in their arrogance had excluded them. Why should an Untouchable beg for admission in a place from which he has been excluded by the the arrogance of the Hindus? This is the reason of the Depressed Class man who is interested in material welfare. He is prepared to say the Hindus, “to open or not to open your temples is a question for you to consider and not for me to agitate. If you think, it is bad manners not to respect the sacredness of human personality, open your temple and be a gentleman. If you rather be a Hindu than a gentleman, then shut the doors and damn yourself for I don’t care to come.”  (Volume-XVII. Dr. Babasaheb Ambedkar Writing and Speeches)
ரொம்ப சந்தோசம் ...... அதை இந்துவாவாக இருப்பவர்களிடம் சொல்லுங்கள். மதம் மாற வேண்டாம் இந்துவாகவே இருந்து இந்துவாகவே சாக சொல்லுங்கள். நாங்கள் சாக்கியர்கள். இந்துக்கள் இல்லை. எப்பவுமே இந்துக்களாக இருந்தது  இல்லை. சில முட்டாள்களுக்கு நாங்கள் தீண்டத்தகாதவர்கள் எனில் நாங்கள் என்ன பண்ணுவது. அந்த முட்டாள்கள் தங்கள் மதத்தை விட்டு எங்களோடு வந்து மன்ஷங்களா மாறனும். நாங்க மாற தேவை இல்லை. 
குழம்பி இருக்கிறேன்!!! அமாம், அறிவை தேடிக்கொண்டு இருக்கிறேன். முழுமையாக ஞானம் பெற்ற பின்னர் குழப்பம் போகும். குழப்பம் இல்லை எனில் ஒன்னு முழு ஞானம் பெற்ற புத்தனா இருக்கணும். அல்லது  முழு முட்டாளாக இருக்கணும்....... 
புத்தம் மதம் இல்லைன்னு ஒரு கூட்டம் சொல்லிட்டு இந்துவாகவே இருந்து இந்துவாகவே சாகுது. நாங்க அது அல்ல. புத்தம் மதம் தானான். மதம் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?  மதம்மதம்மதம்மதம்மதம்மதம்மதம்மதம்மதம்மதம்மதம்மதம்மதம்........
அண்ணல் என்ன சொன்னார்? எப்ப சொன்னார் ? அதுக்கு அப்புறம் என்ன சொன்னார்? தெளிவா சொல்லுங்க?

சூத்திரர்கள் கட்டி வச்ச பச்சையப்பன் கல்லூரியில் தலித் மக்கள் நுழைய யார் உரிமை வாங்கி கொடுத்தது என்று கேளுங்கள்.

நாங்க தான் இந்துகள் இல்லை அப்படின்னு சொல்றோம். எங்களை மீண்டும் மீண்டும் கோயிலுக்கு கூட்டிட்டு போயி அசிங்க படுத்தணுமா? கேட்டா தீண்டாமைய ஒழிக்கராங்கலாம்.

நான் படிக்கல நீக்க நல்லா  படிச்சி இருக்கீங்க சொல்லுங்க....

கோயில் நுழைவு பற்றி அண்ணல் ஆதரவா சொன்ன ஒரு விஷயத்த நீங்க சொன்னா. அதுக்கு எதிர்பா அவர் சொன்ன பத்து விஷயத்த நான் சொல்வேன்...

கொஞ்சம் லேட்டு பாலா நீங்க ? கம்பதாசன் பாருங்க எவ்வளவு ஷார்ப்பா இருக்காரு...

அதுக்கு அப்புறம்  காங்கிரசும் காந்தியும் ராஜகோபாலும் நடத்திய கோயில் நுழைவு போராட்டங்களை எதிர்த்து அவர் பக்கம் பக்கமா எழுதி இருக்காரு அதையும் நீங்கள் படியுங்கள் பலா....

சக்கியனா சுதந்திர மணிதான் இந்து மதத்துக்கு வெளியே இருக்க வேண்டாம், வாங்க உள்ளே வந்து சூத்திர பட்டம் கட்டிக்குங்க. சூத்திரனாக இருக்க ஆசைப்படும் கூட்டம் உங்களோடு வரும். நாங்கள் அல்ல...



ஆமா பெரியரிஸ்டுகளுக்கு நான் ஹிந்துத்துவாவாதி. ஹிந்துத்துவா வாதிகளுக்கு நான் பெரியரிஸ்ட்டு. இரண்டு பேருக்கும் நாங்க எதிரிகள் தான்

யார் சொன்னது அவர் பேசினார் .....பேசவில்லை ... என்று ....

அதுதான் நாங்கள்.. இந்துக்கள் இல்லாத எங்களுக்கு உங்கள் கோயில் நுழைவு தேவை இல்லை....

அண்ணல் சாக்கியம் பேசினார் என்று நான் சொல்லவில்லை. அவர் பேசவில்லை என்றும் நான் சொல்லவில்லை. சாக்கியம் என்றால் என்ன என்று பேசிவிட்டு அவர் பேசினாரா இல்லையா என்று முடிவு எடுக்கலாம்.
வேணும்னா அ துக்கு தனியா ஒரு ஸ்டேடஸ் போட்டு விவாதிப்போம்.

அவர் பேசினார் என்பதற்கு அவரது தம்ம தீக்ஷா உரையில் இருந்து நான் ஆதாரம் தருவேன். அதில் பாலி மொழயில் சொன்ன ஒரு புத்தரின..

நாங்க சாக்கியர்கள் பாலா.....அதுக்கு அர்த்தம் வேனும்னா பக்தி இலக்கியங்களில் உள்ளது. கம்பதாசனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...







தமிழ்நாட்டில் முதன் முதலில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தியது யார் என்று தெரியுமா?
எதுக்கு கோயில் நுழைவு......? மலத்த அள்ளி சாப்பிடவா? கோயில் நுழைவு போராட்டம் பண்ணியது சாதனை அல்ல வேதனை.....

Balasubramanian Saraswathy : ஹிந்து மதம் பிடிக்கவில்லையா, வேறு மதத்திற்கு மாறிவிடுங்கள். அதை விடுத்து ஹிந்து மதம் சொல்லி கொடுத்த ஜாதியை, தீண்டாமை என்ற பீயை அள்ளி உடல் முழுவதும் பூசிக்கொண்டு, அந்த நாற்றத்தை சுமந்து கொண்டு ஹிந்து மத எதிர்ப்பு பேசிக்கொண்டு ஊரை ஏமாற்றிக்கொண்டு திரியவேண்டாம்.


Bhimarao Ramji Vck : அதாவது வீட்டில் இருக்கும் மலத்தை அல்ல வேண்டாம் என்கிறீர்களா?   

சாக்கிய முனி : அப்படின்னா இந்து மதம் உங்க வீடா?.... அது சாக்கடைன்னு நினச்சுட்டு இருந்தோம்.....அதான் சாக்கடைய விட்டு வெளியேவர சொன்னோம். சாக்கடையில் இருக்கும் பன்றிகளுக்கு சாக்கடை வீடுதான்... ராமசாமி பக்தர்கள் எல்லோரும் பன்னிகள் என்று சொல்கிரோம்னு  சண்டைக்கு வர வேண்டாம்.....

Wednesday, October 17, 2012

எதிரிகளை கூட கொல்லக்கூடாது,  தற்காப்புக்கு மட்டுமே கொலை அனுமதிக்கப்படலாம் எனும்  அண்ணலின் need to kill எனும் கொல்லாமை கொள்கையை ஏற்றுக்கொண்டவன் நான். ஒரு மரண தண்டனை எதிர்ப்பாளனாக  ஜாதியை ஒழிக்க கொலை செய்தனர் எனில் அதையும்  எதிர்ப்பவன். இருப்பினும் நண்பர் சொல்லுவது போல தலித் மக்கள் தண்ணீர் எடுத்து  குடிக்கும் கிணற்றில் பீயை கலந்தவர்களை பிரபாகரன் சுட்டுக்கொள்ள ஆணையயிட்டது உண்மை எனில் இனி மேல் ஒரு போதும் நான் பிரபாகரனையும் அவரை தலைவராக ஏற்றுள்ள திருமா உட்பட ஒருவரையும்  விமர்சிக்க மாட்டேன். ஒண்ணுமே இல்லாமலே அவர் அப்புடி இப்புடின்னு நம்மவர்கள் கதை உட்டுனு இருக்காங்க. பிராபகரன் அப்புடி செஞ்சு இருந்தா இந்நேரம் அவரை கடவுள் ஆக்கி ஒவ்வொரு சேரியிலும் கோயில் கட்டி இருப்பார்கள்.