Friday, November 30, 2012

ரவுடிகள் ஜாக்கிரதை. அங்க அவன் ரவுடிதனம் பண்ணினால் நாங்க இங்க ரவுடித்தனம் பன்னுவோம்னோ பேச விட்டு வேடிக்கை பார்க்கும் தமிழக இந்திய அரசே ????? //////எங்கள் மீனவர்களைத் தாக்கினால் இந்தியாவில் படிக்க வந்துள்ள சிங்கள மாணவர்களைத் தாக்குவோம் என்று பேசியதற்காக என்னை தேச பாதுகாப்புச் சட்டதின் கீழ் சிறையில் அடைத்தவர்களும், என்னைக் கண்டித்தவர்களும் இன்றைக்கு நமது மாணவ, மாணவிகளின் மீது நடத்தப்பட்டுள்ள அராஜகத் தாக்குதலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள சுற்றுலா பயணிகளை நாங்கள் திருப்பி அனுப்பியதையே வன்முறை என்று கூச்சலிட்டவர்களும், கண்டித்தவர்களும் இந்த தாக்குதல்கள் பற்றி வாய் திருக்காதது ஏன்? தங்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய மாணவர்களிடம் ஆயுதம் இருந்ததா? இல்லையே? பிறகு ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினாய் என்று அமெரிக்கா கேட்கிறது. ஆனால் இந்திய அரசும் இங்குள்ள கட்சிகளும் மெளனம் காக்கின்றனவே, ஏன்? இலங்கையில் வாழ்ந்தாலும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எம் தமிழருக்கு இன்னல் விளைவித்தால் அதற்காக நாங்கள் கொதித்தெழுவோம். இப்போதும் கூறுகிறோம், யாழ்ப்பாண மாணவர்கள் மீதான சிங்கள படைகளின் அராஜகம் தொடருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். - சீமான்...////// 




////////இனி திருமாவளவனுடன் கூட்டனி கிடையாது; ஒழுக்கமான தலித் தலைவர் உருவானால் கூட்டணி வைப்போம் : ராமதாஸ் \\திருமா தலித் தலைவர் இல்ல தலித் குடியில் பிறந்த தமிழக தலைவர்....\\\ ராமதாஸ் நீங்க திருமாவை ஒழுக்கம் இல்லாதவர் அப்படின்னு சொன்னதை கூட திருமாவும் அவர் ரசிகர்களும் மன்னித்து விடுவார்கள். ஆனால் அவரை தலித் தலைவர் அப்படின்னு நீங்கள் சொன்னதை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
ஆதி திராவிடர், ஆதி தமிழர் என்றால் நாக்கால் தமிழர்கள் திராவிடர்கள் என்று அர்த்தம் இல்ல. ஆதி என்றால் முந்தியவர்கள் என்று அர்த்தம். நாங்கள் திராவிடர்களுக்கு தமிழர்களுக்கு முந்திய பூர்வீக குடிகள். திராவிடர்களும் தமிழர்களும் வந்தேறிகள். சாக்கியர் எனும் பறையர்களே இந்த மண்ணின் பூர்வீக குடிகள். இதை நான் சொல்லல மானுடவியம் சொல்லுது. ஐநூறு வருஷத்துக்கு முன்ன தமிழன் எனும் அடையாளம் தமிழில் உள்ளதா? இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்ன தமிழ் எனும் மொழி இந்திய நிலப்பரப்பில் எந்த   மூலையிலாவது இருந்துச்ச்சா?




  • akya Muni ஆதி திராவிடர், ஆதி தமிழர் என்றால் நாக்கால் தமிழர்கள் திராவிடர்கள் என்று அர்த்தம் இல்ல. ஆதி என்றால் முந்தியவர்கள் என்று அர்த்தம். நாங்கள் திராவிடர்களுக்கு தமிழர்களுக்கு முந்திய பூர்வீக குடிகள். திராவிடர்களும் தமிழர்களும் வந்தேறிகள். சாக்கியர் எனும் பறைய...See More
    9 minutes ago · Like · 1
  • Sakya Muni தமிழன் எனும் வார்த்தை எப்போ யாரால் கண்டுபிடிக்கப்பட்டதுன்னு தமிழ் தேசிய வாதிகளே உங்களால் சொல்ல முடியுமா?
    8 minutes ago · Like · 1
  • Sakya Muni மெடிடரியனின் கடலோரப்பகுதிகளில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்கள் என்று மானுடவியல் சொல்லுது. கொஞ்சம் படிங்கப்பா? சீமான் சொல்றார்ரு மாமான் சொல்றாருன்னு துள்ளி குதிக்க வேண்டாம்.
    5 minutes ago · Like · 1
  • Sakya Muni ஒரு 25 வார்த்தைகளில் தமிழில் எழுதிய ஒரு கல்வெட்டு எதாவது இருந்தால் கொண்டு வந்து இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னர் தமிழர்கள் இருந்தார்கள் தமிழ் இருந்தது என்று சொல்லி தம்பட்டம் அடியுங்கள்.
  • Sakya Muni உங்களுக்கு சாக்கியர்களின் வரலாறு வேண்டுமா? மகத சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு வேண்டுமா? மறையர்கள் (பறையர்க) எனும் மவுரியர்களின் வரலாறு வேண்டுமா? களபறையர்களின் வரலாறு வேண்டுமா? காஞ்சியில் நாளந்தாவில் தக்சசீலாவில் வந்து படித்துவிட்டு போன பன்னாட்டு மாணவர்களின் பதிவுகளில் எண்கள் வரலாறு உள்ளது. அப்பதேல்லாம் இந்த தமிழர்கள் எங்கே இருந்தார்கள். வந்து விட்டு போன எவரும் தமிழா பற்றியோ தமிழர் எனும் அடையளம் பற்றியோ எதுவும் பேசியதாக தெரியவில்லையே.


    கால்டுவெல் போன்ற அறிஞர்கள் தமிழுக்கும் மெடிடரியனின் மொழிகளுக்கும் உள்ள தொடர்பை எழுதுகிறார்கள். தமழகத்தில் உள்ள பறையர்களும் மத்திய இந்தியாவில் உள்ள  முண்டா இன மக்களும் ஒரே இனம் என்றும் மெடிடரியனின் எனும் தமிழர்கள் (வன்னியர் / தேவர் ) இந்தியவுக்கு வரும் முன்னர் வாழ்ந்த பூர்வீக குடிகள் என்றும் மானுடவியல் சொல்லுது. 

Thursday, November 29, 2012

ஜாதி வெறி பிடித்த தமிழ் பண்ணையார்களுக்கு காவேரி தண்ணீர் கொடுக்க மாட்டோம் கர்நாடக சாக்கிய மக்களின் குரல்....முதலில் நிலத்தை பிரி அப்புறம் நீரை பிரிக்க சொல்.


/////அ. மார்க்ஸ்: விபச்சாரக் “குற்றத்திற்காக”த் துப்பாக்கியால் சுட்டு மின் விளக்குக் கம்பத்தில் தொங்க விட்டவர்களை ஆதர்சமாக முன் நிறுத்துபவர்கள் இதை கண்டிப்பதை என்ன சொல்வது? வெளிப்படையாகச் சொல்கிறேன் விடுதலைப் புலிகள் அப்படிச் செய்தார்கள்.//// மோரல் போலிசுன்னு ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் சோ கால்டு நாடு நிலை வாதிகள் இந்த புலிகளின் செயலை மாவீர்கள் செயல் என்று போற்றுவார்களா? 
வேலு பிள்ளை பிராபகரன் சந்தன கடத்தல் வீரப்பன் எல்லாம் சினிமாவுல பாக்குறதுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கைக்கு ஒத்து வராது. அவசர பட்டு கொலைக்கு கொலைன்னு செஞ்சுட்டு கம்பி என்ன வேண்டியதுதான். நம் மக்களுக்கு வாழும் வழி முறைகளை சொல்லி கொடுப்போம். சேரி சேரியாக சென்று அண்ணலை பற்றி பாடம் எடுப்போம். பிரபாகரன் படங்களை தூக்கி எறிவோம்.  
உலக தமிழர்களை பிரபாகரன் தலை நிமிர வைத்தாராம்? தமிழ் நாட்டை இந்தியாவை விட்டு வெளியே போனவங்களை கேளுங்கள் சொல்லுவாங்க, பிரபாகரன் உலக அரங்கில் தமிழர்கள் தலையை எப்படி உயர வைத்தார் என்று.  அவர் செய்த கொலைகள் மட்டும் அல்ல உலகத்தையே நடுங்க வைத்த பயங்கர வாதிகளுடன் அவருக்கு இருந்த தொடர்பு. அவர் ஆயுதம் கடத்தல் தொழிலில் புரிந்த சாதனை எல்லாம் உலகத்துக்கே தெரியும். சீனரிடமோ, ஜப்பாணியரிடமோ, ஆப்ரிக்கரிடமோ, பாகிஸ்தானியரிடமோ, நான் "தமிழ்" நாட்டில் இருந்து வருகிறேன்னு சொன்னா  மேலும் கீழும் பார்க்கிறார்கள். அடுத்தது அவர்கள் கேட்பது "LTTE?" .  அவர்களிடம் நான் தமிழ் நாட்டில் இருந்து வருகிறேன் ஆனால் தமிழன் (இந்து) இல்லை நான்  சாக்கியன் என்று சொல்லி எனது பர்சில் இருக்கும் அண்ணல் படத்தையும் புத்தர் படத்தையும் காட்ட வேண்டி உள்ளது என் தலை நிமிர. நல்லவேளை நான் தமிழன் இல்லை. 
ராமசாமிக்கு பெரியார்னு பட்டம் மட்டும் கொடுக்கவில்லை. என் மக்களை யார் அவதூறாக பேசினாலும் செருப்பால் அடிப்பேன்னு சொன்னவரும் நமது அன்னை மீனாம்பால்தான்.



அண்ணல் அம்பேத்கர், "காந்தி மீண்டும் மீண்டும் பார்கெயின் செய்தார். நான் எதுவும் செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். நான் உங்கள் உயிரை காக்க தயாரக உள்ளேன், ஆனால் அது என் மக்களின் உயிரை பணையம் வைத்து அல்ல." இப்படி காலம் முழுக்க என் மக்கள் என் மக்கள் என்று உயிரை விட்டவர் நமது அண்ணல். இது போல எப்போதாச்சும் எங்கேயாச்சும் திருமா நம் மக்கள் எனது மக்கள் என்று நம்மை பேசி இருக்கிறாரா?  கேட்டா நான் அவரை போல ஜாதிய வாதி இல்லை. நான் ஏழு கோடி தமிழர்களுக்கும் தலைவர் என்பார். 

“I do not want to solve the problems by sacrificing the benefits what we were able to get from the British Government. I suggested the alternative formula. That formula was that I am not prepared to give up the separate electorate but I am prepared easy to modify the thing in this way namely that the candidates who would stand in the final election on behalf of SC should be first elected by the SC themselves sort of a primary election. They should elect four people.  The four should stand in the general election. Let the best one come, so we get some assurance that you don’t put up your own nominees. There will be, we do get people who would express our voices in the parliament.  Gandhi has to accept and he accepted that. We had that benefit in only one election in 1937. There you will see that the (Scheduled Caste) Federation swept the poll. Gandhi was not able to get a single candidate of his party get elected.” Dr. B.R. Ambedkar.

“He (Gandhi) bargained and bargained. I said nothing doing. I am prepared to save your (Gandhi) life. But I am not going to save your life at the cost of the life of my people.” Babasaheb B.R. Ambedkar (1955)

அண்ணல் அம்பேத்கர், "காந்தி மீண்டும் மீண்டும் பார்கெயின் செய்தார். நான் எதுவும் செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். நான் உங்கள் உயிரை காக்க தயாரக உள்ளேன், ஆனால் அது என் மக்களின் உயிரை பணையம் வைத்து அல்ல." இப்படி காலம் முழுக்க என் மக்கள் என் மக்கள் என்று உயிரை விட்டவர் நமது அண்ணல். இது போல எப்போதாச்சும் எங்கேயாச்சும் திருமா நம் மக்கள் எனது மக்கள் என்று நம்மை பேசி இருக்கிறாரா?  கேட்டா நான் அவரை போல ஜாதிய வாதி இல்லை. நான் ஏழு கோடி தமிழர்களுக்கும் தலைவர் என்பார். 






மேலே நான் சொல்வது நானே கற்பனை பண்ணி சொன்னது அல்ல இதுவும் அண்ணல் சொன்னவைகளில் இருந்து எடுத்ததே. அடுத்து நீங்க சொல்ற மாதிரி நடக்கும். அது வெளிப்படையா நடக்கணும். அரசியல் கட்சிகள் இல்லாமல் ஜாதி சங்கங்கள் அதை செய்யணும். செய்யும் என்பது எனக்கும் தெரியும். அதன் பிறகு நாம் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த கோரிக்கையை அரசிடம் வைப்போம். அதாவது சாக்கிய சமூகத்தில் பிறந்த சாக்கிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே ரிசர்வ் தொகுதிகளில் நிற்க முடியும் அவர்கள் தான் உண்மையான சாக்கிய  பிரதிநிதிகள் என்று எலக்சன் கமிஷனை நிர்பந்த படுத்த வேண்டும். இல்லையேல் எங்களுக்கு இரட்டை வாக்குரிமை கொடுங்கள் என்று கேட்க வேண்டும். கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கும் அரசியல் ஆட்சி அதிகாரத்துக்கு பிரதி நிதியாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உண்மையான பிரதி நிதி என்பவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 
"ஆதிதிராவிடர்" ஜாதி இல்லை சமூகம். இந்த மண்ணின் பூர்வீக குடிகள். பறையன்னு சொன்னா ஜாதின்னு சொல்கிறார்கலேன்னு ஆதி திராவிடர் என்று சொன்னோம் அதையும் ஜாதி ஆக்கிட்டு நீங்க ஜாதி பெருமை பேசுறீங்க என்று சொல்கிறார்கள். சாக்கியான்னு சொன்னா அதையும் ஜாதின்னு சொல்லுவாங்க. இந்த திராவிட தமிழ் தேசிய அரசியலுக்கு முற்று புள்ளி வைக்காமல் சாக்கிய எழுச்சி சாத்தியம் இல்லை. 
குற்றம் செய்ய காரணம் என்ன குற்றவாளிகள் ஏன் குற்றவாளிகள் ஆகிறார்கள் என்று பேசலாம். குற்றவாளிகளை மாவீரகள் ஆக்கி வழிபட கூடாது.

/////appdina vali thavari vanthavangala kallal adiththum..,marainthu nindru petrol kundu erinthu kolavapargalthan maveerara?//// துப்பாக்கி வெடி குண்டு என்று பயங்கர மான பீரங்கிகளை கடத்தி அதன் மூலம் படை அமைத்து மக்களை கொல்பவர்கள் மாவீரர்களா?


கொலை கொள்ளை  பாலியல் வன்கொடுமைகள் யார் செய்தாலும் தவறு. சட்டப்படி கொலை கொள்ளை  பாலியல் வன்கொடுமை என்று நிருபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதை யார் செய்தலும் அது தவறுதான். 

சாக்கிய அரசியல் களம்:

சாக்கிய அரசியல் களம்: அடுத்த தேர்தலில் நாம் மூன்று தொகுதிகளை (வடக்கு, தெற்கு, மேற்கு) ஐடியல் சாக்கிய தொகுதிகளாக தேர்ந்தெடுப்போம். ஒரு பறையர் (வடக்கு), ஒரு பள்ளர் (தெற்கு), ஒரு சக்கிலியர் (மேற்கு). இவர்களை அந்த தொகுதியில் தேர்ந்தெடுக்க தேர்தலுக்கு முன்னர் நாம் சேரிகளுக்கான தனி தேர்தல் நடத்துவோம். அணைத்து கட்சிகளை சேர்ந்த சாக்கிய மக்கள் வேட்பாளர்களாக நிற்கட்டும். நாம மக்கள் மட்டும்  அவர்களுக்கு ஒட்டு போடட்டும். யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த தொகுதியில் தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளையும் நிர்பந்த படுத்துவோம். அவர்களை எதிரத்து போட்டியாளர்களை நிறுத்தும் கட்சிகளை தலித் விரோத கட்சிகள் என்று பிரகடன படுத்துவோம். வரும் தேர்தலில் இதை மூன்று தொகுதிகளில் செய்து வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் இது போல மற்ற ரிசர்வ்  தொகுதிகளிலும் நடை முறை படுத்தலாம். சாக்கியர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு சாக்கிய பிரதி நிதியாக இருக்க வேண்டும் எனில் சாக்கியர்களின் ஆதரவை பெற்று இருக்க வேண்டும் என்று நிர்பந்த படுத்துவோம். அப்போது தான் தேர்ந்து எடுக்கப்படும் இவர்கள் நமக்கான பிரச்சனைகளை சட்டமன்றத்திலும் பாராளு மன்றத்திலும் பேசுவார்கள். இல்லை எனில் இந்த திராவிட தமிழ் இந்திய தேசிய  அடிமைகள் நமக்கான குரல்களை எழுப்ப மாட்டார்கள். அவர்கள் தொகுதி பிரச்சனை அல்லது தமிழ் தேசிய பிரச்சனை மட்டுமே இவர்கள் மூளைகளை குடைந்து கொண்டு இருக்கும்.


இந்தியாவில் இப்போது இருக்கும் தொகுதிகள் தனி தொகுகள்  அல்ல அவை ரிசர்வ் தொகுதிகள். பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள். இந்த ரிசர்வ் தொகுதிகளில் நின்று வென்று எம் எல் ஏ ஆனவர்கள் சாக்கியர்கள் என்றாலும் அவர்கள் சாக்கிய மக்களின் பிரதிநிதிகள் அல்ல. சாக்கிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சாக்கிய மக்களும் ஜாதி தமிழர்களும் சேர்ந்து ஒட்டு போட்டு வென்றவர்கள். அவர்கள் அந்த தொகுதியின் எல்லா பிரஜைகளுக்கான பிரதிநிதிகள். திருமா எப்படி தனது கட்சியை பொது கட்சி ஆக்கி ஜாதி தமிழர்கள் தயவை தேடிக்கொண்டு இருக்கிறாரோ அதோ போலத்தான், இந்த ரிசர்வ்  தொகுதிகளில் நின்று வென்ற சட்ட மன்ற உறுப்பினர்களும் அடுத்த தேர்தலில் எப்படி ஜாதி தமிழர்கள் ஓட்டை வாங்குவது என்பதிலே குறியாய் இருக்கிறார்கள். அண்ணலும் தாத்தாவும் இரட்டை மேஜை மாநாட்டில்  கேட்டது தனி தொகுதி (செபரேட் எலக்டரெட்). சாக்கிய மக்கள் தாங்கள்  மட்டுமே ஓட்டு போட்டு தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கும் உரிமை. அதை பரித்ததுதான் பூனா ஒப்பந்தம். சாக்கிய மக்கள் மட்டும் ஒட்டு போட்டு பிரதி நிதிகளை அனுப்பினால் அவர்கள் சாக்கிய மக்களின் உரிமைகளுக்காக பேசுவார்கள். அவர்கள் பெரும்பான்மையான ஜாதி தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கும்போது சாக்கிய மக்களின் பிரச்சனைகளை பேசமாட்டார்கள் என்றே அண்ணலும் தாத்தாவும் தனி தொகுதி (செபரேட் எலக்டரெட்) கேட்டார்கள். 
பூனா ஒப்பந்தம் மூலம் தன் இன மக்கள் அடுத்த பத்து தலைமுறைக்கு கஷ்டப்படுவார்கள் என்று அண்ணலுக்கு தெரியும். ஆங்கிலேயர்கள் நினைத்து இருந்தால் அண்ணலை எதிர்பாக்காமல் காந்தியை காக்க அவர்கள் தீர்மானத்தை மாற்றி இருக்க முடியும். அவர்கள் அதை செய்ய வில்லை. அன்று காந்தி எனும் தனி மனிதரின் உயிர் அண்ணலின் கையில். அவர் நினைத்து இருந்தால் காந்தி செத்தா சாகட்டும் எனக்கு என் மக்களின் முன்னேற்றம் தான் முக்கியம் என்று பூனா ஒப்பந்தத்தை மறுத்து இருக்கலாம். ஆனால் அன்று அவர் கருணை, எதிரியின் உயிர் கூட முக்கியம் எனும் அந்த மகானின் அன்பு கருணை. காந்தியை காப்பாற்றியது. 


இது மிகவும் முக்கியம் பாலா. நமது இன சகோதரர்கள் பெரும்பாலும் இந்த உண்மையை அறியாமல் அண்ணன் சொன்னார் நொண்ணன் சொன்னார்ன்னு பிரபாகரனை தூக்கி தலயில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது மக்களின் வருங்காலத்தை பாழாக்கி கொண்டு இருக்கிறார்கள். நமது வருங்கள சமூகம் புத்தர், அசோகர், வள்ளுவர், நந்தனார், பண்டிதர் போன்ற அறநெறியும் கருணையும் மிக்க மனிதர்களாக வர வேண்டுமே ஒழிய பிரபாகரன் போல கொலை காரராக கொள்ளை கூட்ட தலைவராக ஆக கூடாது. 
பிரபாகரன் ஒரு உலக மகா பயங்கரவாதி. எதிரிகள் துரோகிகள் எனும்  பெயரில் பல ஆயிரம் கொலைகளை  செய்தவர். அவரை முகபுத்தகத்தில் போட்டுக்கொண்டு மனித நேயம் பேசுவது ஜாதி வெறியில் கவுரவ கொலைகள் செய்வதற்கு எதிராக பேசுவது மரணதண்டனைக்கு எதிராக பேசுவது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. பிரபாகரனை புகழும் இவர்களின் ஆழ் மனதில் கொலை வெறி வெறுப்பு பழி உணர்வும் ஆழமாக இருகிறது என்பது தான் உளவியல். அன்பையும் கருணையையும் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு பிரபாகரன் ஐடியலாக இருக்க முடியாது.


Wednesday, November 28, 2012

பாம்பை கண்டால் விடு பார்ப்பானை கண்டால் அடி என்றும் ஆரிய கலப்பு இல்லாத தூய திராவிட இனம் என்று இனவாதம் பேசும் ராமசாமிவாதிகள், ஜனநாயகம் என்பது முதலாளித்துவ கொள்கை ஆயுதம் ஏந்திய ரத்த புரட்சி மூலமே சமத்துவத்தை கொண்டுவரமுடியும்  என்று பேசும் மார்க்சிய லெனினிய மாவோவாதிகள்  புலிகளின் வன்முறை கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கும் மொழி வெறி அரசியல் செய்யும் தமிழ் தேசிய வாதிகள், இவர்கள்  எல்லாம் ஜனநாயக சக்திகளா. ஆமாம், ஜனநாயகம்னா என்ன? 
2005 இல் பிரபாகரன் பேசிய மாவீரர் உரைய கேட்டேன். அதுல ஒரு இரண்டு இடத்துல அவர் சிங்கள் பவுத்த பேரினவாத அரசுன்னு குறிப்பிடுகிறார். மத்த இடங்களில் எல்லாம் சாதாரணமா சிங்கள் அரசு என்றுதான் குறிப்பிடுகிறார். ஆனால் நம்ம திருமாவின் 2012 மாவீரர்  உரையை கேட்டேன். வார்த்தைக்கு வார்த்தை சிங்கள பவுத்த பேரின வாதம்னு சொல்லி அதுக்கு ஒரு விளக்கம் வேறு கொடுக்கிறார். பிரபாகரன் மாவீரர் தின விழாக்களில் அப்படித்தான் சொல்லுவாராம். பவுத்தத்தின் மீது பிரபாகரணை விட திருமாவுக்கு அதிக வெறுப்பு இருக்கிறது என்பதையே அது காட்டுகிறது. சிங்களவர் மீதும்  பவுத்தர்கள் மீதும் அவருக்கு இருக்கும் வெறுப்பை அவர் என்று விடுகிறாரோ அன்றுதான் அவர் மனித நேயம் மிக்க மனிதராக மாறுவார். தமிழர்களின் ஒற்றுமைக்காக வீடு கொளுத்தி மரம் வெட்டி கொலைகார கூட்டத்திடம் சமரசம் செய்ய துடிக்கும் திருமா; தமிழர்களுக்கிடையே எல்லா ஜாதிகளிலும் ஏழை எளிய மக்கள் உள்ளனர் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்  என்று ஒப்பாரி வைக்கும் திருமா; தலித் அல்லாதவர்களிலும் நல்லவர்கள் உள்ளனர்; தலித் அல்லாதவர்களிலும் ஜனநாயக சக்திகள் உள்ளனர் என்று சொல்லும் திருமா; சிங்கள பவுத்த மக்களிலும் நல்லவர்கள் உள்ளனர் சிங்கள பவுத்த மக்களிலும் ஜனநாயக சக்திகள் உள்ளனர் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறார்.  தமிழர் ஒற்றுமைக்காக தலித் அல்லாத ஜனநாயக சக்திகளுடன் கூட சொல்லும் திருமா ஏன் மனித ஒற்றுமைக்காக சிங்கள பவுத்த மக்களிடையே உள்ள ஜனநாயக சக்திகளோடு சேர கூடாது. 
சீமான் சொல்றாரு, உலகெங்கும் உள்ள பன்னிரண்டு கோடி தமிழ் மக்களுக்கு ஒரே தலைவன் பிரபாகரனாம். திருமா பதினஞ்சு கோடின்னு சொல்றாரு.  சீமான் பன்னிரண்டு கோடின்னு சொல்றாரு. திருமா தமிழர்களாக பொது நீரோட்டதில் சேர்த்து விட நினைக்கிற அந்த  மூணு கோடி தமிழ் பேசும் சாக்கிய இன மக்களை சீமான் தமிழர்காளாக சேர்த்துக்ககொள்ள விரும்பவில்லை என்று நினைக்கிறேன். நன்றி சீமான் அவர்களே. உலகெங்கும் உள்ள  மூணு கோடி தமிழ் பேசும் சாக்கிய மக்களுக்கும் ஒரே தலைவர் உலக மாமேதை அண்ணல் அம்பேத்கர் ஒருவர்தான். கொலை வெறியும் ரத்த வெறியும் பிடித்த உலக மகா பயங்கரவாதி ஆயுத கடத்தல் பேர்விழி பிரபாகரன் எங்களுக்கு தலைவன் ஆக என்ற தகுதியும் இல்லாதவர். 
"உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் மனித இனக் குழுக்களுக்கெல்லாம் மூத்த பேரினமாகவும், வியப்பிற்குரிய வரலாற்றையும், போற்றுதலுக்குரிய பண்பாட்டையும் கொண்ட அறிவுமிகு ஆக்கமிகு மாந்தர்களாகவும் வாழ்ந்த குடி சாக்கியப் பெருங்குடியாகும்." வள்ளிநாயகம் 

பாலி மொழி எனது அன்னை மொழி ஆத்தா மொழி என்றெல்லாம் கப்சா விடலை


நான் பாலி மொழி மட்டுமே நல்ல மொழி. பாலி மொழி எனது அன்னை மொழி ஆத்தா மொழி என்றெல்லாம் சொல்லவில்லை. உங்களுக்கு தான் வரலாறே தேவை இல்லையே அப்புறம் என்ன கலபறையர் டமிலர் டம்ளர் அப்படின்னு கதை விடுறீங்க. கலபரையர் காலத்தை நல்லா தட்டி தட்டி பார்த்தோம். அவுங்க எங்கேயும் டமிலை வளர்த்ததா தெரியல. அப்படி அவுங்க வளர்த்த கதை இருந்தா சொல்லுங்க என்று தான் கேக்குறோம். ஆனா தாய் மொழி தாய் நாடு தாய் மதம்ன்னு செண்டிமெண்ட் பேசி உணர்சிகளை தூண்டி விட்டு உண்மையை அப்புடியே அமுக்க கூடாது. வாருங்கள் வரலாற்றை அலசுவோம். உங்களுக்கு வரலாறு பிடிக்கிலனா, இப்ப உள்ள நம்ம நிலையை மட்டும் பேசுவோம். அன்னை டமில் அத்தா டமில் ன்னு சொல்லிட்டு திரியும் அந்த டமில் நம்ம கிட்ட இருக்கா? நாம எப்ப டமில் எழுத படிக்க கத்துகிட்டோம். இன்னும் கூட என் மக்கள் சரியா எழுத படிக்க தெரியாமல் திரிஞ்சிட்டு இருக்கான். பாலி மட்டும் இல்லை எனக்க்கு ஒழுங்கா டமிலும்  எழுத படிக்க தெரியாது. குறில் நெடில் இலக்கணம் இலக்கியம்னு இவுனுங்க படுத்தும் படு இருக்கே அப்பப்பா கொடுமைடா சாமி. அந்த ர இல்லை இந்த ற, இந்த லா இல்லை அந்த ளா. அப்புறம் ஒரு "ழா". இந்த "ழா" சனியத்தை எவன் கண்டு பிடிச்சான்னு தெரியல. முப்பதாயிரம் வறுஷமா அது இறுக்கம். ஆதாரம் லெமுரியா கண்டத்துல இறுக்கம். அந்த கண்டம் தண்ணிக்குள்ள இருக்காம். என்ன வரலாறு சாமி. கேட்டா நான் ஸ்லம் கிராக்கி எனக்கு டமில் அறிவு இல்லைன்னு பட்டம் கட்டுவான்.  
ஆனா நீங்க கலபறையர் வளர்த்த மொழி காத்த மொழின்னு புருடா வுடுரீங்க. உங்களுக்கு தான் வரலாறு தேவை இல்லையே அப்புறம் என்ன தாய் மொழி வரலாறு பேசுறீங்க. தமிழ் அழிக்கப்படல ஒடுக்கப்பட்ல அது இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்கு. ஆனா ஒரு காலத்தில் பல்கலைகழகத்தில் வளர்ந்த மொழி ஒரு சாம்ராட் அரசின் அரசு மொழி ஆசியா முழுக்க பேசப்பட்ட மொழி இன்று பேச்சு மொழியாக கூட இல்லை. அந்த மொழியின் மீது அந்த மொழி பேசிய மக்களின் மீது அவர்களின் கலச்சாரம் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறை எப்படி என்பதை பாருங்கள். மீண்டும் பாலி மொழி உயிர்பிக்குமா? பேச்சு மொழியாக மாறுமா? என்று எதிர்கால வரலாறு சொல்லும். இன்று உலகம் முழுக்க அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. வாழும் மொழிகள் செத்துக்கொண்டு இருக்கும் காலத்தில். மண்ணில் புதைக்கப்பட்ட  ஒரு மொழி உயிர்பித்து வருகிறது. அம்மொழிக்கான தேவை மீண்டும் வருகிறது. அது எனது தாய் மொழி எனக்கு மட்டும் சொந்தம் என நான் அதை சிறுமை படுத்த விரும்பவில்லை. அது உலக உயிர்களுக்கு புத்தனின் மானுடத்தை கற்பிக்கும் மொழி. அதை காக்க கடந்த ஆயிரம் ஆண்டுகள் மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. மனிக்கவும். மறந்துட்டேன். உங்களுக்கு வரலாறு பிடிக்காது. "தமிழ்" "பாலி" தாய் மொழி காதல் மொழி என கப்சா விடாமல். இன்னைக்கு நம்ம மக்கள் இருக்கும் நிலைக்கு வாருங்கள். பாலி நமக்கு சோறு போடாது என்பது நிதர்சனம். அதுபோல "தமிழ்" ஆத்தா மொழி அப்பன் மொழி காதல் மொழி ன்னு கடுப்பு ஏத்தாமல். இன்னைக்கு நாம இருக்கும் நிலைமையை யோசித்து அதுக்கு மற்றம் வர வழிய பாருங்க. "தமிழ் எனக்கு பொண்டாட்டி" "இந்தியும் ஆங்கிலமும் எனக்கு கூத்தியான்னு" செண்டிமெண்டு பேச வேண்டாம். மொழிகள் எல்லாம் ஒரு ஊடக கருவிகளே அது நமக்கு பயன் பட வேண்டுமே ஒழிய அதை வைத்து நம்மை மற்றவர்கள் பயன் படுத்த கூடாது. //// நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் நிலை என்னவென்று யோசிக்க வேண்டும்////  யோசிப்பதால் தான் எனக்கு மொழி உணர்வு மொழி வெறி இல்லை. பாலி தான் வாழனும் பாலிதான் பேசப்பட வேண்டும் என சொல்லவில்லை. அது எப்படி ஒடுக்கப்பட்டது  என யோசிக்கிறேன். என் மூதாதையர் பேசிய அந்த மொழி எப்படி ஒடுக்கப்பட்டது என யோசிக்கிறேன். அந்த மொழியை கொஞ்சம் படிக்கும்போதே அது இன்னும் என் மக்களிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று யோசிக்கிறேன்.  நான் சொல்லும் வரலாறு ஆண்ட பரம்பரையின் வரலாறு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின், கலாச்ச்சரட்டின் பண்பாட்டின் வரலாறு. வாழ்க்கைக்கு வரலாறு அவசியம். வரலாற்றில் நடந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் நிகழ்கால செயல்பாடுகளை நிர்ணயிக்க வரலாறு அவசியம். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திட்டம்  வகுக்கும் போது கூட முன்னால் இருந்த திட்டங்களையும் அதில் இருந்த சிக்கல்கலையும் அறிந்தே திட்டம் இடுகின்றனர். எதிர்கால வரலாற்றை நிர்ணயிக்கும் பணியில் உள்ள எம் மக்கள் கடந்த கால வரலாற்றை ஆய்ந்து அதில் இருந்த சிக்கல்கள் மீண்டும் வராமல் பார்ப்பது கடமை. நீங்கள் வாழும் ஒரு ஆளுமை மொழியை தூக்கி பிடித்து பெருமை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நான் ஒடுக்கப்பட்ட உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு மொழியின் வரலாற்றை தோண்டி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். பண்டதர்  இந்த மொழியின் வரலாற்றை பேசாமல் விட்டு இருந்தால் அண்ணல் இந்த மொழியை உயிர்பிக்க ஒரு இலக்கண நூலை உருவாக்காமல் விட்டு இருந்தால் நானும் ஒரு டமில் தேசிய கூமுட்டையாக தாய் மொழி தகப்பன் மொழி அன்னை மொழி ஆத்தா மொழின்னு அந்த டமில் தேசிய சாக்கடையில் உருண்டு கொண்டு இருந்திருப்பேன். மதம் மொழி மனிதன் வாழ பயன்பட வேண்டும் அவற்றை செண்டிமெண்டாக்கி மனிதனை அரசியல் அடிமை ஆக்க பயன்படுத்தக்கூடாது. இது பாலிக்கும் புத்த தம்மதுக்கும் கூட பொருந்தும். பாலி மொழி இன்று ஆண்ட பரம்பரை ஆட்சி பீடத்தில் இருந்து கொண்டு மக்கள் மீது திணிக்கப்படும் மொழி அல்ல அதன் தேவையை உணர்ந்து மக்களே (அதுவும் ஒடுக்கப்பட்ட என் மக்கள்) அதை உயிர்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் பத்து நிமிடமாவது தம்மத்தை பாலி மொழியில் படித்து அதில் சொல்லப்பட்ட புத்தனின் கருத்துக்களை உள்வாங்கும் போது கிடைக்கும் மெய்ஞான பலன் என்ன என்பது அதை படித்து அதை உணர்பவர்களுக்கு தெரியும். நிகழ்கால சாக்கிய இயக்கம் என்பது வெறுமனே சோத்துக்கும் சாயாவுக்குமான இயக்கம் அல்ல. அது அதிகாரத்தை பெறுவதற்க்கான அல்லது செல்வ செழிப்பை   அடைவதர்க்கான இயக்கம் அல்ல மாறாக மனித பண்புகளை மறு சீரமைப்பதர்க்கான இயக்கம். சாக்கிய மக்கள் பொருள் சார் உரிமைகளை மட்டும்  இழக்கவில்லை அவர்கள் தங்கள் மெய்ஞான அறிவின் உரிமைகளையும் பல நூறு ஆண்டுகள் இழந்து உள்ளனர். சக்கியத்தை மீட்டு எடுப்பது என்பது ஏதோ ஆண்ட பரம்பரை வரலாறு பேசுவது என்பது அல்ல அது அம்மக்களின் இழந்த உரிமைகளை மீட்டு எடுப்பதற்க்கான ஒரு வரலாற்று குரல். "My words of advice to you are - Educate, Agitate, and Organize ..... Our battle is a battle not for wealth or for powr. It is a battle for freedom. It is a battle for the reclamation of the human personality." ~ Dr. B.R. Ambedkar. 
சாக்கியர்கள் இந்திய நாட்டின் பூர்வ குடிகள்.  ஆரியர்கள் திராவிடர்கள் (தமிழர்கள்)  இந்திய மண்ணிற்கு வருவதற்கு முன்னர் முன்னர் வாழ்ந்து வந்த  பூர்வ குடிகள், ஆதி திராவிடர்கள். மத்திய இந்தியாவில் உள்ள முண்டா மக்கள் சாக்கிய மக்களின் வம்சா வழியினரே அவர்கள் பேசும் மொழி முண்டா. ஆங்கிலத்தில் ஆசியாடிக் அப்படின்னு சொல்லுவாங்க. அவர்களும் தமிழ் நாட்டில் உள்ள பறையர்களும் ஒரே மரபு இனத்தை சேர்ந்தவர்கள் என்பது மனிதவியல் ஆய்வாளர்களின் ஆய்வு கூறுகிறது. ஆதியில் இம்மக்கள்  பேசியது "சாக்கியநிருத்தியா". அது மகதி என்றும் பின்னால் பகதி என்றும் அதற்கும் பின்னால் அர்த்த மகதி என்றும் பறகதம் என்றும்  பிராகிருதம் என்றும் அழைக்கப்பட்டது. பின்னல் சமஸ்கிருதமும் தமிழும் உருவாக காரணமாக இருந்த மூல பாஷை  மகத (மகட) மொழியே, தற்போது அது பாலி என்றும் அழைக்கப்படுகிறது.  
மாவீரர் தினத்துல அண்ணன் "நாம" "நமது மக்கள்" அப்படின்னு பேசிட்டு இருந்தாரு. யாரை இவ்வளவு நெருக்கமா "நாம்", "நமது", "நம்முடைய" அப்படின்னு பேசிட்டு இருக்கார்னு காது கொடுத்து கேட்டேன். அவர் அவருடைய தமிழ் சொந்தங்களை பற்றி பேசிட்டு இருந்தாரு. 7.5 கோடி தமிழ் நாட்டு தமிழர்களும் 15 கோடி உலக தமிழர்களும் அவருக்கு சொந்தமாம். இவரு பேசுவதை கேட்கும் போது சீமான் பேசுவதும் அவரை காப்பி அடித்து "நாம் தமிழர்கள்" பேசுவதும் நினைவுக்கு வந்தது அப்படியே கழுதை சுளுக்கி கையை நீட்டி மன நோயாளிகள் வலிப்பு வந்தவர்கள் "என் அருமை தமிழ் சொந்தங்களே" அப்படின்னு பேசுவது போல. யாருக்கு யார் சொந்தம். குச்சி கொளுதிகள், ஊடு கொளுத்திகள், மரம் வெட்டிகள், கொள்ளை கூட்டம், குடி கெடுத்திகள், குற்ற பரம்பரையினர் எல்லாம் நமக்கு சொந்தங்களா? சீமான உடுங்கப்பா அது காமடி பீசுன்னு நமக்கு தெரியும்.  ஆனா நமது அண்ணன் "நாம்" "நமது மக்கள்" "நமது சொந்தங்கள்" "நமது உறவுகள்" "உலக தமிழ் சமூக ஒற்றுமை" "உலக தமிழ்ச் சமூக விடுதலை" அப்படின்னு பேசிட்டு இருந்த போது தான், ரொம்ப காமடியா இருந்தது;  கொஞ்சம் தலைய சுத்துச்சு; வீடு எரியும்போது யாரோ மத்தளம் வாசிச்சிட்டு இருந்தது போல இருந்தது. வெளிய நமது சொந்தங்கள் தர்மபுரியிலும் கடலூரிலும் வீடுகளை இழந்து புள்ளையும் குட்டியுமா நடுத்தெருவில் நின்று கொண்டு இருகிறார்கள்  ஆனால் இவர் உள்ளே மாவீரர் தினம் என்று கொள்ளை கூட்டத்துடன் உறவுமுறை பேசிக்கொண்டு இருக்கிறார். என்ன பாசம்? என்ன உணர்வு? திருமா எப்பவாச்சும் இப்படி நமது மக்களை உறவு கொண்டாடி இருக்கிறாரா? நமது மக்கள் என்று நம்மை சொந்தம் கொண்டாடி இருக்கிறாரா? அப்படி சொல்லும் நம்மை ஜாதியவாதிகள் என்று கொச்சை படுத்திக்கொண்டு இருக்கிறார்? அவர் என் உயிரினும் மேலான விடுதலை சிறுத்தைகள் என்று சொல்லும்போது அவர் பறையர்களை சொல்லுகிறார் சாக்கிய (தலித்) மக்களை சொல்லுகிறார் என்றெல்லாம் ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு. பிறகுதான் தெரிந்தது அவர் பறையர்களை சாக்கிய (தலித்) மக்களை சொல்ல வில்லை தனது கட்சிக்காரர்களை சொல்லுகிறார் என்று. தனது கட்சியில் உள்ள பாலாஜி போன்ற "நல்ல" வன்னிய உறவுகளை சொல்லுகிறார் என்று. அவர் தருமபுரியில் பேசும்போது திராவிட இயக்க ஜாதி தமிழர்கள்  எப்படி கழிவிரக்கத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கிறார்களோ அதுபோலத்தான் அவர் குரல் இருந்தது. அது நமது குரலாக நமது  பிரதிநிதியின் குரலாக இல்லை. நம்மில் ஒருவராக நமது குரலை நமக்காக கொடுக்கும் வல்லமை கொண்ட பிரதிநிதிகளை அடையாளம் காணுவோம்.













     
அட்ரா சக்கா... வாயும் வயிறும் இருக்கு இல்ல. அதையும் பாக்கணும். நமக்கு என்ன முப்பாட்டன் சொத்தா சேத்து வச்சுட்டு போயிருக்கான். ஒ சியிலா யாராச்சும் சாப்பாடு போட்டா நல்லா இருக்கும். இல்லைனா கட்ட பஞ்சாயத்து கள்ள சாராயம்னு இறங்க வேண்டி வந்துடும். 
அருந்ததிய மக்கள் தங்களை சக்கிலியர்கள் என்று சொல்லிக்கொள்வதும் அருந்ததியர்கள் என்று சொல்லிக்கொள்வதும் மதுரை வீரன் பரம்பரை என்று சொல்லிக்கொள்வதும். நாங்கள் சாக்கியர்கள் புத்தனின் வமிசா வழியினர் என்று சொல்லிக்கொள்வதும்  தலித் எழுச்சியின் அடையாளங்களே. அதை சுய ஜாதி பெருமை என்றும் வருணிக்க முடியாது. இன்றைக்கு அருந்ததிய சமூகத்தை சேர்ந்த பலர் நான் சக்கிலியண்டா என்று குரல் கொடுப்பது மிகவும்  அவசியம். பள்ளர் மற்றும் பறையர்களால்  அவர்கள்  வஞ்சிக்கப்ப்படும்போது வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவர்களை காத்துக்கொள்ளவும் அரசியல் சமூக பொருளாதார் மேம்பாடுகளில் அவர்களுக்கான பங்கு கிடைக்காமல் போகும்போது அந்த உரிமையை பெற அவர்கள் சங்கங்கள் அமைத்து அதை பெறுவதும் மிகவும் அவசியம். அதை சுயசாதி பற்று என்று சிறுமை படுத்த முடியாது. அது போலவே தேவர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க பள்ளர்கள் மள்ளர்களாக ஒருங்கிணைவதும், வன்னியர்களை எதிர்க்க பறையர்கள் ஒருங்கினைவதும் தலித் எழுச்சியே. இது போல உள்ள நூற்றுக்கணக்கான சாக்கிய சமூகங்களும் தங்களுக்கான உரிமைகளுக்காக தங்களது அடையாளத்துடன் ஒருங்கிணைவது போராடுவது அவசியம்.  சக்கிலியர்களும் பறையர்களும் பள்ளர்களும் தங்களது சுய அடையாளங்களோடும் தேவை படும்போது சாக்கியா (தலித்) எனும் பொது அடையாளத்துடனும் போராடுவது இன்றியமையாதது. சாக்கியா (தலித்) அடையாளத்தை விட்டு விட்டு தமிழ் அல்லது இந்து அல்லது திராவிட அல்லது இந்திய அடையாளத்துக்குள் வந்து விடு என்று ஜாதி இந்துக்கள் கேட்பது போலத்தான் சக்கிலியர், பறையர், பள்ளர் எனும் அடையாளங்களை விட்டு விட்டு சாக்கியா (தலித்) அடையாளத்துக்குள் வந்து விடு என்பதும். சக்கிலியர், பறையர், பள்ளர் மூவரும் சமமாக மாறும்போது அவர்களாகவே ஒற்றை அடையாளத்துக்குள் வருவார்கள் அதுவரை அவர்கள் தங்களுக்கான அடையாளத்துடன் தங்கள் சமூக உரிமைகளுக்காக போராட வேண்டி உள்ளது. சக்கிலியர்களின் உள் இட ஓதிக்கீட்டு போராட்டமும். அந்த உள் இட ஓதிக்கீட்டில் சரியான விகிதாச்சாரம் இல்லை என்கிற பறையர்களின் குரலும் தலித் அரசியலின் கூறுகளே. சாக்கிய சமூகத்தில் உள்ளவர்கள் தங்களை பள்ளர், பறையர், சக்கிலியர் என்று சொல்லிக்கொண்டு வெளியே வருவதை ஆதிக்கத்தை அதிகாரத்தை அநீதியை எதிர்க்க கொடுக்கும் குரலாகத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய அதை சுய ஜாதி பெருமையாக பார்க்க முடியாது. இதே லாஜிக் சூத்திரர்களின் எழுச்சிக்கும் பொருந்தும். வன்னிய சங்கம் தொடங்கிய போது ராமதாஸ் வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை என்று சொன்னார். அன்று அந்த குரல் தலித்துக்களுக்கு எதிரான குரல் இல்லை. திராவிட அரசிலை திராவிடம் எனும் பெயரில் வன்னியர் அல்லத பிற சமூக மக்களின் ஆதிக்கத்தை எதிர்த்த குரல். ஆனால் மெல்ல திராவிடத்தை எதிர்க்க ஆரம்பித்த வன்னியர் சங்கம்  தலித் மக்களுக்கு எதிரான முகத்தை காட்டியது. சூத்திர வன்னியர்கள் தங்களை ஷத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்டு சூத்திர பட்டத்தை கீழ் ஜாதி பட்டதை சாக்கிய மக்கள் மீது தினித்ததும்தான் வன்னியர்களின்  ஜாதி வெறி அரசியல். அது போல பறையர்கள் பள்ளர்கள் சக்கிலியர்கள் தங்களை சூதிரர்கள் ஷத்திரியர்கள் எங்களை மற்ற சாக்கிய மக்களோடு இனைத்து பேசாதீர்கள் அது எங்கள் கவுரவத்துக்கு இழுக்கு நாங்கள் உயந்த ஜாதி அவர்கள் தாழ்ந்த ஜாதி என்று பேசிக்கொண்டு இருந்தால் அது சுய ஜாதி பெருமை. அதே சமயம் சாக்கிய அடையாளங்களை ஜாதி அடையாளங்களாக ஆக்காமல் மக்களை ஒருங்கிணைத்து ஆதிக்க அதிகார வர்க்கத்தை எதிர்க்க பயன்படுத்துவது சாக்கிய (தலித்) அரசியல். சும்மா பறையன்னு சொல்லாதே பள்ளன்ன்னு சொல்லாதே சக்கிலியன்னு சொல்லாதே என்பதெல்லாம் சாக்கியர்களின் எழுச்சியை ஒடுக்க ஹிந்துத்துவ கூட்டமும்  திராவிட தமிழ் தேசிய கூட்டமும் நடத்தும் ஆதிக்க அரசியலே. பறையர் பள்ளர் சக்கிலியர் என்பது ஜாதிகள் அல்ல அவைகள்  ஜாதி அற்ற பழங்குடி சமூகங்கள். சாக்கிய மக்களை ஒருங்கிணைக்க இந்த அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து இந்த அடையாளங்களின் மீது ஒரு குற்ற உணர்வை, கீழானது எனும் உணர்வை ஏற்படுத்தி, இது சுய ஜாதி அடையாளம் எனும் முத்திரை குத்தி சாக்கிய அரசியலை மட்டுப்படுத்துவதும்  நம்மை ஒடுக்குவதும்தான் ஹிந்துத்துவ திராவிட தமிழ் தேசிய அரசியல்.


















திராவிட தமிழ் இந்திய தேசியம் என்பதெல்லாம் பல மொழி  பேசும் பல இனத்தை சார்ந்த பல தேசத்தில் பல நாட்டில்  உள்ள  30 கோடி சாக்கிய மகளை பிரிக்க ஜாதி இந்துக்கள் செய்யும் சதிகளே. 

Tuesday, November 27, 2012

தலித் அல்லாதார் இயக்கம் கட்டமைக்கப்படுகிறதாமே? திராவிட கட்சிகள், கம்யுநிஸ்டுகள், காங்கிரசு, ஹிந்துத்வா அமைப்புக்கள், தமிழ் தேசிய அமைப்புகள் எல்லாம் மொத்தமா சேருகிறதா?  வி சி க நம்ம பக்கம் வருவாங்களா இல்லை நாங்க தலித கட்சி இல்லை, தமிழ் தேசிய கட்சின்னு அந்த பக்கம் போயிடுவாங்களா? 
அண்ணன் லண்டன்ல இருந்தபோது தர்மபுரி ஜாதிய வன்முறை மீண்டும் அண்ணன் மாவீரர் தினத்துக்கு தன்னை தயார் செய்து கொண்டு இருக்கும்போது கடலூர் ஜாதிய வன்முறை.  அண்ணன் தலைமையில் உலகில் உள்ள 15 கோடி தமிழர்களும் ஒருங்கிணையும்போது அதை கெடுக்க யாரோ சதி செய்கிறார்கள். தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க இது ராஜபக்ஷவின் முயற்சியாகத்தான் இருக்கும். இல்லை என்றால் ஆயிரம் ஆண்டுகள் அண்ணன் தம்பிகளாக இருந்த தமிழ் சொந்தங்கள் வன்னியர்களும் பறையர்களும் இப்படி எதிரிகளாக மாறுவார்களா? இது அண்ணனுக்கு எதிராக அந்நிய நாட்டு சதி வேலையாகத்தான் இருக்கும். என் இனிய தமிழ் திருட்டு சொந்தங்களே சிந்திபீர். 


 
"சமபந்தி போஜனங்களில் கலந்து கொள்ளாதவர்களை, கலப்பு திருமணங்களை செய்து கொள்ளாதவர்களை விமர்சிப்பது மற்றும் கேலி செய்வது; கலப்பு திருமணங்கள் செய்து கொள்வது; எப்போதாவது சமபந்தி போஜண விழா நடத்துவது; கலப்பு திருமணங்களை கொண்டாடுவது இவை எல்லாம் வீனான உக்திகளாகும். உண்மையான தீர்வுக்கு சாஸ்திரங்களின் மீது உள்ள புனித நம்பிக்கையை அழிக்க வேண்டும்" என்று சொன்ன அண்ணல் அம்பேத்கர் மதமாற்றம் மட்டுமே உண்மையான் தீர்வு  மதமாற்றம் மட்டுமே சாஸ்திரங்களின் மீது உள்ள புனித நம்பிக்கையை அழிக்க வல்லமை படைத்தது அதிலும் சாக்கிய தம்மமே உண்மையான பாதை என்று சொன்னார். அண்ணலின் வழியில் நாம் போய்கொண்டு இருக்கிறோம். இடையில் ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் காதல்-கலப்பு-கதரிக்கா திருமணம் என்று சூத்திர கூட்டம் நடத்தும் ஜாதி ஹிந்து நாடகங்களுக்கு நாம் கூத்தாட தேவை இல்லை. 
ராஜபக்ஷே தமிழ் இன எதிரியாம் அதனால அவருக்கு உலக நீதி மன்றத்துல சொல்லி மரணதண்டனை வாங்கி கொடுக்காணுமாம். வீடு கொளுத்தி மரம் வெட்டி கொள்ளை கூட்ட தலைவர் ராமதாஸ் இவருக்கு மாமனாராம். தமிழ் சொந்தமாம். அதனால தமிழர்களின் ஒற்றுமையை காக்க அவரை இரு கரம் கூப்பி அழைக்கிறார். 

இவர்கள் தமிழர்களும் இல்லை சூத்திரர்களும். இல்லை. தமிழர்கள் இந்த மண்ணுக்கு வருவதற்கு முன்னர் இந்த மண்ணில் வாழ்ந்த பூர்வ குடிகள். அவர்களை எதுக்கு தமிழ் தேசியத்தில் சேர்க்கிறீர்கள். அவர்கள் இயற்கையிலேயே உழைக்கும் மக்கள் மானுடத்தை நேசிப்பவர்கள் ஜாதி இனம் மொழி எனும் பேதங்களுக்கு அப்பார்பட்டவர்கள். தமிழ்  பேசும் முதலாளிகளை, பண்ணையார்களை, நில உடமையாளர்களை காக்க இந்த மண்ணின் மைந்தர்களை தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை பலி ஆடுகளாக ஆக்காதீர்கள். உழைக்கும் வர்க்கம் உழைக்கும் வர்க்கமாக இருக்கட்டும். முதலில் தமிழ் பேசும் முதலாளிகளிடம் இருந்து நிலம், சொத்து, தொழில் இவைகளில் இவர்களுக்கு பங்கு பிரித்து கொடுத்துவிட்டு அதற்க்கு ஆப்புறம் திராவிட கூட்டத்தையும் அதற்க்கு அப்புறம் இந்திய கூட்டத்தையும் கேள்வி கேட்டுட்டு அதுக்கு அப்புறமா வால்மார்ட்டை கேள்வி கேளுங்க. இல்லை எனில் தமிழியம், திராவிடம், இந்தியம் பேசுவதை விட்டுவிட்டு தலித்தியம் பேசி இந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் உரிமையை பெற குரல் கொடுங்கள். 
பன்னாட்டு முதலாளில்கள் வாட நாட்டு முதலாளிகள் எல்லாம் தமிழ் திருட்டு நாட்டுக்குள் வரக்கூடதாம். அப்படின்னா எங்கள் வீடுகளை சொத்துக்களை கொள்ளை அடிப்பது தமிழர்களின் பிறப்புரிமையா?


அடிமையா இருப்பதை நியாயபடுத்தல இங்க அடிமையா இருப்பதர்க்கும் அங்க அடிமையா இருப்பதற்கும் என்ன வித்தியாசம்னு கேக்குறோம்.

அதை எதிர்க்கும் தேசிய வாதிகள் இதை ஏன் எதிர்ப்பதில்லை என்று கேக்குறோம்.

இதையும் அதையும் எதிக்கிரவர்களை நாங்க கேள்வி கேக்கல அதை மட்டும் எதிப்பவர்களை தான் கேக்குரோம்னு உங்களுக்கு புரியலனா அதுக்கு நாங்க என்ன பண்ண?


முதலாலித்துவத்தா எதிர்க்க சொன்னா உலக தொழிலாளர் ஒற்றுமையை சீர் குலைத்துக்கொண்டு இருக்கிறது தமிழ் திராவிட மற்றும் இந்திய தேசிய கூட்டங்கள். 
வடநாட்டு சேட்டுகள் எல்லாம் சென்னையில் உள்ள நிலங்களை பட்டா போட்டு கொண்டு இருக்கிறார்களாம். அட தமிழ் தேசிய வேதனைகளா அதுக்கு நாங்க என்ன பண்ண? இரூநூறு வருஷாமா எல்லா நிலத்தயும் உங்களுக்கு பட்டா போட்டு எடுத்துக்கிட்டு. ஒண்ட இடம் இல்லாம அஞ்சு தலைமுறையாய் பாரிசு கார்னரில் சினிமா போஸ்டர்களை வீடுகளாக்கி மக்கள்  தெரு ஓரங்களில் வாழ்வதை எப்போதாவது கண்ணை திறந்து பார்த்தீர்களா? சேரிகளில் அஞ்சு பேரு வாழும் நிலத்தில் ஐநூறு குடிசைகள். இப்ப சேட்டு பட்டா போடுறான் வால்மார்ட்டு கதவ தட்டுறான்ன்னு எங்களுக்கு  பாடம் எடுக்குரீங்க. 

தமிழ் தேசிய வாதிகளே,

 தமிழ் தேசிய வாதிகளே, ஜாதி இந்துக்களின்  மனதில் சிங்கள மக்களுக்கு எதிராக இன வெறுப்பை வளர்ப்பதை நிறுத்துங்கள்.  நீங்கள் வளர்க்கும்  இனவெறியும் வன்முறையும் வெறுப்பு கலாச்சாரமும் கடலை கடந்து இலங்கைக்கு போவதில்லை. அது ஊரை கடந்து சேரிகளுக்குதான் வந்து கொண்டிருக்கிறது. சாக்கியத்துக்கு எதிரான ஜாதி இந்துக்களின் வெறுப்பு என்பது ஆயிரம் ஆண்டுகால வெறுப்பாகும். அதை மேலும் வளர்க்காதீர்கள். ஜாதி இந்துக்களின் மனதில் உள்ள வெறுப்பை அகற்றி அவர்களுக்கு மனித நேயத்தை ஊட்டுங்கள். இல்லையேல் அவர்கள் வண்முறையாளர்களாகவும் தீவிரவாதிகளாகவும் தான் உலகத்தில் திரிவார்கள்.  
தருமபுரிக்கு காரணம் காதல்னு கதை விட்ட திராவிட கூட்டத்தை கூப்பிட்டு கடலூருக்கு காரணம் என்னன்னு கேளுங்க. அட வெங்காயங்களா நாங்க நெருப்புல எரிஞ்சா நீங்க காதல், கலப்பு திருமணம், ஜாதி ஒழிப்புன்னு அரசியல் பண்ணுவீங்களா? நாங்க கேட்டமா எனக சமூகத்துல பொன்னுங்களே இல்லை எங்க பசங்களுக்கு வன்னியர் பொன்ணுகளை  பாத்து முடிங்கன்னு . காதல் கதிரிக்கான்னு திசை திருப்பாமல் உண்மை என்னன்னு உலகத்துக்கு சொல்லுங்க. எங்க வளர்ச்சி உங்களுக்கு வயித்தெரிச்ச்சல். எங்க மக்கள்  நெஞ்சை நிமிர்த்தினா உங்க மூலையில குடச்சல். 

Monday, November 26, 2012

தருமபுரியை தொடர்ந்து கடலூர். தீர்வு காதல் திருமனங்களோ கலப்பு திருமணங்களோ தமிழ் தேசியமோ சமரசமோ அல்ல. தலித் எம்பவரமென்ட்,  ப்ரோடக்க்ஷன், தனி குடியிருப்பு, தனி தலித் போலிஸ் படை. தற்காப்புக்கு சட்டப்படி ஆயுதம் ஏந்த உரிமை.   
தருமபுரியை தொடர்ந்து கடலூர். தீர்வு காதல் திருமனங்களோ கலப்பு திருமணங்களோ தமிழ் தேசியமோ சமரசமோ அல்ல. தலித் எம்பவரமென்ட்,  ப்ரோடக்க்ஷன், தனி குடியிருப்பு, தனி தலித் போலிஸ் படை. தற்காப்புக்கு சட்டப்படி ஆயுதம் ஏந்த உரிமை.   
ஜாதி ஒழிப்பு கலப்பு திருமணம் என்பது தலித் அரசியல் அல்ல அது தலித்துக்களை எமாற்ற ஜாதி இந்துக்கள் செய்யும் கூத்து. அண்ணல் எவ்வளவு பேருக்கு ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார். மத மாற்றம் தனி தொகுதி தனி வாக்குரிமை தனி குடியேற்றம் பொது துறை தனியார் துறை எனும் அணைத்து துறைகளிலும் இட ஒதுக்கேடு நில உரிமை இவை தான் தலித் அரசியல். விகிதாசார அடிப்படையில் அணைத்து சாக்கிய பிரிவுகளை சேர்ந்த மக்களும் தங்களுக்கு கிடைக்கும் பங்கை பகிர்ந்து கொள்ள சட்டம். 
ஜாதி ஒழிப்பு திருமணம் பண்ணிட்டோம் எங்களுக்கு ஜாதி இல்லை. ஆறு மாசம் ஆச்சு ஜாதி இல்லை. குழந்தையும் பிறந்தாச்சு. பிறந்த குழந்தைக்கு ஜாதி இல்லை. இவன் தமிழன் இவன் திராவிடன். அப்புறம். என்னாச்சு. குழந்தைக்கு வயசு அஞ்சு ஆச்சு. இப்ப ஸ்கூல்ல சேக்கனுமே. ஜாதி இல்லை நான் திராவிடன் நான் தமிழன்னு சொன்னா குழந்தை வருங்காலம் போயிடுமே. குழந்தை வருங்காலம் பாதிக்க வேண்டாம் நம்ம ஐயா ஆசிரியர்  வீரமணி கூடிய விரைவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு இட ஒதிக்கீடு வாங்கி கொடுத்துடுவார் அது வரைக்கும் BC ஜாதி சான்றிதழ் வாங்கி ஸ்கூல்ல சேத்துடலாம். பையன் படிச்சு முடிச்சிட்டான் ஜாதிய வச்சு வேலையும் வங்கிட்டான். இப்ப முகபுத்தகத்துல எனக்கு ஜாதி இல்லை எங்க அப்பா அந்த ஜாதி  எங்க அம்மா இந்த ஜாதின்னு சொல்லிட்டு ஒரே பீத்தலு. இப்ப அவனுக்கு ஜாதி இல்லையாம். அவன் காதல் பண்ணிட்டு இருக்கானாம். அவனும் அவுங்க அம்மா அப்பா மாதிரியே காதலிச்சு கலப்பு திருமணம் பண்ணிக்கிரானாம். இவன் புள்ளைக்கு BC ஜாதி சான்றிதழ் வந்குவானா? இல்லை MBC சான்றிதழ் வாங்குவானா? இன்னா ஊத்து ஊதுறாங்க சாமி இந்த ஜாதி ஒழிப்பு சீர் திருத்த வாதிங்க. 
நான் தமிழன் இல்லை. நான் பறையன். தமிழர்கள் நாடோடிகளாக மெடிடேரியனின் கடற்கரை ஓரம் இருந்து இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்னர் இந்த மண்ணில் வாழ்ந்த பூர்வ குடிகள் ஆதி திராவிடர்கள். மத்திய இந்தியாவில் எங்கள் மக்கள் பேசும் மொழி முண்டா. ஆங்கிலத்தில் ஆசியாடிக் அப்படின்னு சொல்லுவாங்க. ஆதியில் எம் இன மக்கள் பேசியது "சாக்கியநிருத்தியா". அது மகதி என்றும் பின்னால் பகதி என்றும் அதற்கும் பின்னால் அர்த்த மகதி என்றும் பறகதம் என்றும்  பிராகிருதம் என்றும் அழைக்கப்பட்டது. பின்னல் சமஸ்கிருதமும் தமிழும் உருவாக காரணமாக இருந்த மூல பாஷை  எங்கள் மூதாதையர் பேசிய மகத (மகட) மொழியே, தற்போது அது பாலி என்றும் அழைக்கப்படுகிறது.  வந்தேறிகளின் ஆதிக்கத்தால் எங்கள் கலாச்சாரமும் நாகரீகமும் பண்பாடும் மொழியும் நசுக்கப்பட்டது. இன்று அவை மண்ணை பிளந்து கொண்டு மீண்டு எழுந்து கொண்டு இருக்கிறது.


கொலைகாரர்கள், கொள்ளைகாரர், வீடு கொளுத்திகள் இவர்களுக்கு பெயர்தான் மாவீரர்கள்.  வன்னிய மாவீர்களுக்கும் வன்னி மாவீரகளுக்கும்  வீர வணக்கம் .  
மாவீரர் தினத்துல திருமா என்ன பேச போகிறார்? மாவீரர்கள் போல துப்பாக்கி எடுத்து வன்னிய ஜாதி வெறியர்களை கொள்ளுங்கள் என்று சொல்ல போகிறாரா? வன்னியர்கள் எல்லாம் நமது அன்பார்ந்த தமிழ் சொந்தங்கள் அவர்களோடு ஒன்று கூடி துப்பாக்கி ஏந்தி ஈழத்துக்கு போய் சிங்கள இன வெறியர்களை கொள்ள வேண்டும் என்று பேச போகிறாரா? வன்முறை சரியான வழி இல்லை புலிகள் எல்லாம் முட்டாள்கள் ரவுடிகள் வன்முறையாளர்கள் கொலைகார கும்பல் அந்த பாதையை நோக்கி நாம் பயணிக்க கூடாது ஜனநாயக முறைப்படி அண்ணல் அம்பேத்கரின் வழியில் நாம்  போராட வேண்டும் என்று சொல்ல போகிறாரா? 
நாம் இந்து அல்லது திராவிடர் அல்லது தமிழர் என்பவர்களின் ஒரு பகுதியோ அல்லது துணை குழுவோ அல்லது அங்கத்தினரோ அல்ல. நாம் தனித்துவம் உடைய தனி குழு. நமக்கான உரிமைகளை பெற நாம் நாமாக நமக்காக போராடுவதே தலித் அரசியல். அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய அரசியலாக சொன்னதே தலித் அரசியல்.  "தீண்டத்தகாத மக்கள் இந்துக்களின் ஒரு பகுதியோ பிரிவோ அல்ல, அவர்கள் இந்திய தேசியத்தில் தனித்துவம் உடைய தனி அங்கத்தினர் (a separate and distinct element) என்பதே என்னுடைய அரசியல்." அண்ணல் அம்பேத்கர். The basis of my politics lies in the proposition that the Untouchables are not a sub-division or sub-section of Hindus, and that they are a separate and distinct element in the national life of India. Babasaheb B.R. Ambedkar
ஜாதி இந்துகள் ஊதும் மகுடிக்கெல்லாம் ஆடுது நம்ம கூட்டம். தற்போது அவர்கள் ஊதும் மகுடி காதல் திருமணமும் கலப்பு திருமணமும். இது நமக்கு அவர்கள் கொடுக்கும் பஞ்சு மிட்டாய் கமார் கட்டு நைனா. உண்மையான விடுதலை கலப்பு திருமனத்தில் இல்லை சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், கலச்சார விடுதலை. திராவிட மகுடிக்கு பாம்பாட்டம் ஆடியது போடும். தலித் அரசியலை கையில் எடுப்போம் மகுடிக்கி மகுடி கொடுப்போம். 
(((((மனுவின் பொருளில் யாரெல்லாம் அந்த நான்கு பிரிவுக்குள் இல்லையோ அவர்கள் எல்லோருமே பஞ்சமர். அன்று அது பவுத்தர் - சமணர் ,...)))) அன்று அது சாக்கியசமணர் என்று சொல்லப்பட்டது. (பவுத்த என்ற வார்த்தை வழக்கத்தில் இல்லை) அன்றும் நாம் சாக்கியர்தான் இன்றும் நாம் சாக்கியர்தான். நாம் என்றைக்குமே ஜாதிக்கும் வருனத்திற்க்கும் வெளியே உள்ளவர்கள் தான். நாம் நாமாக இருந்தால் நமது உரிமைகள் வென்றெடுக்கப்படும். அடையாளத்தை மறைத்து அடுத்தவர்களுக்கு அடிமையாக இருப்பதில் பயன் இல்லை.


இந்த தேசத்தை விட எனது சமூகம் பெரியது என்றார் நமது அண்ணல். அவர் சமூகம் என்றது  மராட்டிய சமுகத்தை அல்ல அவர் என் சமூகம் என்றது 30 கோடி மக்கள் கொண்ட சாக்கிய சமூகத்தை. அவரை போல் தேசம், இனம், மொழி, ஜாதி எனும் பற்றுகளை கடந்து 30 கோடி சாக்கிய  மக்களை தன்  சமூகமாக ஏற்று அம்மக்களின் நலனுக்காக பாடுபடும் தலைவர்கள் நமக்கு தேவை. திராவிடம் தமிழ் எனும் பெயரில் நமது சமூகத்தை கூறு போடும் ஜால்ராக்கள் நமக்கு தேவை இல்லை. நான் தமிழன் என்று வீட்டை கொளுத்தும் வன்னியன் தேவன் நம் சமூகம் அல்ல மொழியால், மதத்தால், நிறத்தால், நாட்டால், ஜாதியால் வேறுபட்டாலும் சேரி எனும் ஒரு குறியீட்டுக்குள் வரும் பாகிஸ்தானிய, நேபாள நாட்டில் உள்ள சாக்கிய மக்களே நம்  சமூக மக்கள். தர்மபுரியில் எரிவது அவர்களுக்கு துடிக்கிறது. கரணம் இதே ஜாதி வெறியால் அங்கெ உள்ள சேரிகளும் எரிகிறது. அங்கு எரிவதை கண்டு நம்மால் ஒன்னும் செய்ய முடியாமல் துடிப்பது போலவே இங்கு எரிவதை பார்த்து ஒன்னும் செய்ய முடியாமல் அவர்கள் துடிக்கிறார்கள்.
///மார்க்சிய பெரியாரிய தமிழ் தேசிய வாதிகள் நிலை என்ன.////
இங்க நம்ம நிலையே என்ன என்று தெரியவில்லை. வன்னியரிலும் நல்லவர்கள் உள்ளனர் தேவரிலும் நல்லவர்கள் உள்ளனர் என்று ஒரு கூட்டம் ஸ்டேடஸ் போடுது. நாங்க என்ன இல்லன்னா சொன்னோம். பார்பனர்களில் சிகளவர்களில், தெலுங்கரில், கன்னடரில், வட இந்தியரில், அமெரிகக்ரில் கூட நல்லவர்கள் உள்ளனர். ப ம க வன்னியர் சங்கத்துல கூட நல்ல வன்னியர்கள் இருக்காங்க. நல்ல வன்னியயர்களிடம் கட்சியையும் நாட்டையும்  கொடுத்துட்டு நாம ஈழதுக்கு போயி போராடலாம். நல்ல வன்னியர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்சி செய்யட்டும்.  நாட்ல நிறைய சேரிகள் எரியும்.


/////////சாதி மறுப்பு திருமணம் கூடாது என சொல்பவர்கள் 
மருத்துவமனையில் இரத்தம் ஏற்றும் போது தன் சாதிகாரன் இரத்தத்தை மட்டும் தான் ஏற்றவேண்டும் என சொல்வார்களா? - கி.வீரமணி. //////// நல்ல கேள்வி. இதையே சிங்களர்கள் கலப்பு திருமணம் செய்து தமிழ் இனத்தை அழிக்கிறார்கள் என்று இன வெறி பிடித்து அலையும் தமிழர்களிடமும் கேட்பாரா? ஆரியர் கலப்பால் திராவிடம் அழிகிறது என ஒப்பாரி வைக்கும் திராவிட கூட்டத்திடம் கேட்பாரா? 


மலையக எழுச்சி இலங்கை வாழ் சாக்கிய தலித் குடிகளின் எழுச்சி....
ஜாதி தமிழர்களின்  பெண்களை கட்டமாட்டோம், ஜாதி தமிழர்களின் வயல்களில் வேலை செய்ய மாட்டோம், ஜாதி தமிழர்களி ஹோட்டல்களில் சாப்பிட மாட்டோம், ஜாதி தமிழர்களின் கடைகளில் பொருள் வாங்கமாட்டோம், ஜாதி தமிழர்களுக்கு செருப்பு தைக்க மாட்டோம், ஜாதி தமிழர்களுக்கு பறை அடிக்க மாட்டோம், ஜாதி தமிழர்களுக்கு வெட்டியான் வேலை செய்ய மாட்டோம், ஜாதி தமிழர்களின் மலத்தை அல்ல மாட்டோம். "வடநாட்டு" "வெளி நாட்டு" பெண்களை கட்டுவோம், "வடநாட்டு" "வெளி நாட்டு"  முதலிகளிடம் வேலை செய்வோம், வால் மார்டை  ஆதரிப்போம், வெளி நாட்டு டி வி சானல்களை ஆதரிப்போம், கூடங்குளத்தை ஆதரிப்போம், காவிரிக்கு தண்ணீர் கொடுத்தால் அது இங்குள்ள ஜாதி தமிழ் பண்ணைகளுக்குத்தான் பயன் அதனால் காவேரி தண்ணீர் வேண்டும் என்று போராட மாட்டோம், சென்னையில் உள்ள தெலுகு முதளிகளிடமும், பெங்களூர் போய் கன்னட முதலாளிகளிடமும் வேலை செய்வோம். அந்நிய நாட்டு முதலாலிகளிடம் அதிகம் முதலீடு செய்யுங்கள் என்று வேண்டுவோம், தமிழ் நாட்டு ஜாதி தமிழர் நிலங்களை எல்லாம் வெளி நாட்டு முதலாளிகளுக்கு விற்பனை செய்ய சட்டம் இயற்ற சொல்லி போராடுவோம். ஜாதி தமிழர்களை பிச்சைகாரர் சமூகமாக மாற்றுவோம் என உறுதி எடுப்போம். இவன் கிட்ட தூக்குற மூட்டய வேறு ஒருத்தன் கிட்ட தூக்குனா நமது வயிறு நிரம்பிடும். (நன்றி ராஜன் பீட்டர்) 

Sunday, November 25, 2012

சீமானே சொல்லிட்டார். வீடு இழந்தவங்களுக்கு வீடு, கல்வி சான்றிதழ் இழந்தவங்களுக்கு சான்றிதழ் அப்புறம் என்ன நாம போய் தூங்க வேண்டியது தான். அண்ணன் கட்டளை போட்டுட்டாரு அம்மா செய்துடுவாங்க. அப்புறம் இந்த வீடு கொளுத்திகள் கொள்ளை கூட்டம் எல்லாம் சுதந்திரமா இந்த தமிழ் திரு(ட்டு) நாட்டில் திரிந்து கொண்டு இருக்கவேண்டியது தான்.  
முட்டாள்கள் கேள்வி கேட்டுட்டு எதிராளி பதில் சொல்லவில்லை எனில் எதிராளிக்கு பதில் தெரியவில்லை எதிராளி முட்டாள் என நினைக்கிறார்கள். முட்டாள்தனமான கேள்விகளுக்கு அறிவாளிகள் பதில் சொல்லுவது இல்லை என்பது முட்டாள்களுக்கு புரிவது இல்லை. 
இலங்கை கடல்ல போய் மீன் பிடிக்க தமிழ் நாட்டு கரையார்களுக்கு உரிமை வேண்டுமாம். முதல்ல இந்திய கடலோரத்துல கக்கூஸ் பேல கரையான்கள் கிட்ட இருந்து தலித் மக்களுக்கு உரிமை வாங்கி கொடுங்க. கக்கூஸ் பேல போனா அடிக்கிறான்.  
தமிழர்களின் வீரத்தை பாருங்கள். இரண்டு கோடி வன்னிய தமிழர்கள் சாக்கிய தலித் மக்களை விட பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறார்களாம் அதனால் தலித்துக்களை சூறை ஆடி சமூக சமத்துவத்தை ஏற்படுத்த சமூக ஒற்றுமையை நிலை நாட்ட நமது தமிழ் குடிதாங்கிகள் நடத்திய ஆர்கனைஸ்ட் கிரைம்.  
இப்பதான் பதினாறு வயசுல காதல் செய்ய ஆரம்பித்து இருக்குற மாதிரி நமது திராவிட கூட்டமும் திராவிட ஜால்ரா கூட்டமும். காதல் செய்வீர் ஜாதியை ஒழிப்பீர்னு காதலர் தினம் கொண்டாடிட்டு இருக்கிறார்கள். இன்னமோ வரலாற்றில் காதலே நடக்காதது போலவும் வன்னியரும் பறையரும் கலக்காதது போலவும் ராமசாமி நாயக்கர் வந்து ஒரு பெரிய புரட்சி பண்ணி காமனை அழைத்து வந்து வில்லை வளைத்து காமத்தை வன்னியர் மனதிலும் பறையர் மனதிலும் ஊட்டி அவர்களை காதலிக்க வைத்து ஜாதியை ஒழித்தது போலவும் இந்த கூட்டம் பேசிக்கொண்டு இருக்கிறது. வன்னிய பெண்கள் பறையர் பையன்களோடு காதல் காமம் திருமணம் செய்தது ஓடிப்போனது எல்லாம் வாழ்வியல் வரலாறு அதை யாரும் சொல்லவும் தேவை இல்லை தடுக்கவும் தேவை இல்லை தடுக்கவும் முடியாது. ஏற்கனவே நடந்து கொண்டு இருக்கும் காதல் கல்யாணங்களுக்கு  அரசியல் முத்திரை குத்திக்கொண்டு இருக்கிறது திராவிட தமிழ் தேசிய கம்யுனிச கூட்டங்கள். ஆண்டாண்டு காலமும் நடந்து கொண்டு இருக்கும் இந்த கலப்பு திருமணங்கள் ஜாதியை ஒழித்ததா அல்லது புதிய ஜாதிகளை உருவாக்கியதா? ஆணாதிக்க சமூகத்தில் வன்னிய ஆணை கல்யாணம் செய்து கொண்ட தலித் பெண்கள் வன்னியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வன்னிய பெண்ணாகஅதே ஊரிலும் அல்லது வன்னிய பெண்ணாக நகரங்களிலும் வந்து செட்டில் ஆகிறார். பறையர்களால் திருமணம் செய்யப்பட்ட வன்னிய பெண்கள் சேரியிலும் அல்லது நகரத்துக்கு ஓடிவந்து நகரத்தில் பறையர்க செட்டில் ஆகிறார். பெண் ஆதிக்கம் செய்யும் இடதில் ஆண் தனது அடையாளத்தை விட்டு விட்டு பெண்ணின் அடையாளத்தை ஏற்கிறார். நாங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டோம் எங்களுக்கு ஜாதி இல்லை என்று சொல்லும் ஒரு சிறு கூட்டம் தங்களை  புதிய ஜாதிகளாக திராவிட ஜாதி தமிழ் ஜாதி இந்து ஜாதி என்று பிரகடன படுத்திக்கொள்கின்றனர். ஜாதி ஒழிப்பு திருமண அரசியல் என்பது ஜாதி இந்துக்களின் மொள்ளமாறி தனத்தை மூடி மறைக்க திராவிட கூட்டம் நடத்தும் நாடகமே அன்றி அவை தலித் மக்களுக்கு அரசியல், பொருளாதார சமூக விடுதலையை பெற்று தராது. இந்த கலப்பு திருமாண, கோயில் நுழைவு போராட்டங்களை அன்றே அண்ணல் தோல் உரித்து காட்டி உள்ளார். நம் மக்களை ஒருங்கிணைப்பது மூலமும், நமது கருத்துக்களை, நமது கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்வதும், நமக்காக களம் அமைத்து போராடுவதும் மட்டுமே நமது உரிமைகளை மீட்டு எடுக்கும்.




(7.24 கோடி தமிழக மக்களில் இரண்டரை கோடி வன்னியர்கள் பொருளாதரத்தில் தலித் சமுதாயத்தினருக்கு கீழே தான் இருக்கிறோம் - ராமதாஸ்) மீதமுள்ள 5 கோடி வன்னியர்களிடம்  உள்ள சொத்துக்களை புடிங்கி அந்த இரண்டரை கோடி வன்னியர்களுக்கும் 30 கோடி சாக்கிய மக்களுக்கும் பங்கிட்டு கொடுத்தால். நாங்க எல்லோருமே வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களை போல பொருளாதரத்தில் முன்னேறிவிடுவோம். எல்லாத்தையும் நீங்களே வச்சுக்கிட்டு எங்கள் வளர்ச்சியில் வயிறு எறிந்தால் எப்படி. வன்முறைக்கு காரணம் கலப்பு திருமணம் இல்லை நமது சமூக பொருளாதார கல்வி வளர்ச்சி என்று நமது மக்களுக்கு புரிந்தால் சரி. காதல் கத்தரிக்காய், கலப்பு திருமணம், ஜாதி ஒழிப்பு என்று பிரச்சனையை திசை திருப்பாமல் சாக்கிய மக்களின் சமூக, அரிசயல், கல்வி, பொருளாதார உரிமைகளை மீட்டெடுப்போம். மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக ரமதாசையும் அவருடை கூட்டத்தையும் கூண்டில் அடைப்போம். 
((((((சாதி கலவரத்துக்கு காரணமான விஷமிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதைவிடுத்துவிட்டு வன்னியர்கள் மீது வன் கொடுமை சட்டத்தில் வழக்கு போடுகிறார்கள். ராமதாஸ்))))). இது கலவரமா? கலவம் இல்லை தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை வன்கொடுமை. வீடு கொளுத்திய கொள்ளை அடித்த சேரியை சூறை ஆடிய வன்னியர்கள் மீது வழக்கு போட கூடாதாம். அதற்கு காரணமான விஷ கிருமிகள் மீது வழக்கு போடணுமாம். யார் அந்த விஷ கிருமிகள்......நாங்க என்ன வி சி க கட்சிய சார்ந்த பாலாஜி மேலயும் சென்னையில் உள்ள வன்னியர் சங்க தலைவர்கள் மேல  வழக்கு போட சொல்கிறோம். இரண்டாயிரம் குற்றவாளிகள் குற்றம் செய்து விட்டு எந்த வழக்கும் இல்லாமல் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். 2016 நடக்கும் தேர்தலுக்கு ராமதாஸ் வியுகம் அமைக்கிறார்.  நாம் மொழி சாகிறது என்றும் ஈழத்தில் மக்கள் சாகிறார்கள் அதனால் ரமதாசுடன் இணைந்து தமிழர் ஒற்றுமையை காப்போம்னு இரு கரம் கூப்பி அழைப்பு கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சேரி எரியறதுக்கும் சேரி மக்கள் சாகுறதுக்கும் நீதி கேட்டா  ஈழத்துக்கு நீதி வாங்க வீடு கொளுத்திகளுடன் கொள்ளைகார கொலைகார கூட்டத்துடன் உறவா? தர்மபுரியை  தலித் அரசியல் ஆக்குவோம் தமிழ் தேசியத்தை வேரறுப்போம். 
இன்னா புரட்சி இன்னா புரட்சி ஊரை ஏமாற்றும் கூட்டங்கள். எறிந்த வீடுகளுக்கு நீதி கேட்டால். எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் திராவிட கூட்டம். இவர்கள் விடும் எண்ணையில்தான் சேரிகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.  

((((Paranjothi Pandian :  சிவகாமி சாக்கியம் பேசினாலும் சர்ச் சாக்கியம். ஆராயாமல் முன்மொழியாதீர்கள். ஏற்க்கனவே அனுபவித்துக்கொண்டு இருய்க்கிறோம்.))) உண்மை பரஞ்சோதி பாண்டியன். சிவகாமி அம்மா அவர்களிடம் உள்ள உணர்வு, கடமை, நிர்வாக திறன் அனைத்தும் தெரிந்தும் ஆயிரம் ஆயிரம் சாக்கியத்தை  உள்வாங்கிய நம் மக்கள் அவரை நெருங்காமல் இருக்க காரணம்  சாக்கிய பண்பாட்டு  அரசியல் பேசாமல் ஒரு தொண்டு நிறுவனம் போல செயல்பட்டது தான். அவரும் தற்போது மாறிக்கொண்டு இருக்கிறார். சாக்கிய பண்பாட்டு அரசியலை சிவகாமி நேரடியாக பேசாவிட்டாலும் அவர் சாக்கியதுக்கு எதிராக இது வரை பேசியது இல்லை.  அவர் சாக்கியம் நேரடியாக பேசி அதை அரசியல் ஆக்க வில்லையே தவிர அதை ஒரு  தனி மனித பண்பாடாக கடை பிடித்து வருகிறார். அவர் அரசு ஊழியராக இருந்த இத்தனை ஆண்டுகளில் கரை படியாத கரமாகவே இருந்து இருக்கிறார். அவர் விளம்பர அரசியல் செய்யாததற்கு காரணம் கூட அதை செய்ய வேண்டும் எனில் தவறான வழிகளில் பணம் பெற வேண்டும் என்பதே. அவர் சர்ச் அரசியல் பேசி இருக்கிறார். சர்ச்சில் கூட நமது மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்கிறது என்று பேசி இருக்கிறார். அது மட்டுமே அவர் பேசிக்கொண்டு இருக்கவில்லை. ஆயிரம்  ஆயிரம் சாக்கிய மக்களை அவர் உணர்வு பெற வைத்துள்ளார். பல நூறு ஏக்கர் நிலங்களை அவர் மீட்டு கொடுத்து இருக்கிறார். பத்திரிக்கை மூலம் திராவிட தமிழ் தேசிய அரசியலை களமாடி இருக்கிறார், ராமசாமியை அவரது ஜாதி அரசியலை தனது பத்திரிக்கையில் தைரியமாக சாடி இருக்கிறார், அரசு ஊழியராக இருந்த காலத்தில் நமக்கான பல கோப்புகளை ஆராய்ந்து நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்று கொடுத்து இருக்கிறார். அரசு ஊழியராக இருந்த காலத்திலேயே ஆதிக்க சக்திகளை அரசு வன்முறைகளை எதிர்த்து இருக்கிறார். அவர் நமது மக்களை சர்சுக்காகவும், ஈழத்துக்காகவும்,தமிழ் தேசியத்துக்காகவும் பயன் படுத்திக்கொண்டு இருக்கவில்லை. அவர் வருமானம் ஈட்டவும் விளம்பரம் தேடிக்கொள்ளவும் சமூக சேவை செய்ய வில்லை. அப்படி செய்ய நினைத்தால் அவர் இந்நேரம் ஒரு மந்திரி ஆகி இருப்பார். பல கோடிகளை சம்பாதித்து இருப்பார். நாளைக்கே அவர் நினைத்தால்  தி மு க அ தி மு க வில் சேர்ந்து எம் எல் ஏ  ஆகலாம் எம் பி ஆகலாம் ஆனால் அதை செய்யாமல் தலித் உணர்வோடு தலித்தியம் பேசிக்கொண்டு இருக்கிறார். இதுக்கு மேல வெளிப்படையாக நான் ஒரு சாக்கியச்சி என்று சொல்லிக்கொளும் தைரியம் உள்ளவர். ஆணாதிக்க ஜாதிய சமூகத்தில் ஆதிக்க வெறி பிடித்த ஜாதி இந்துக்களை பல ஆயிரம் ஆண்களுக்கு சமமாக நெஞ்சை நிமிர்த்தி எதிர்க்கக் கூடியவர். ஐயா கருனாநிதி அம்மா ஜெயலலிதா என்று அவர் எப்போது கெஞ்சியது இல்லை. கருனாநிதியை Mr. கருணாநிதி என்றும் ஜெயாவை Ms. ஜெயலலிதா என்றும் பொது மேடைகளில் தைரியமாக பேசக்கூடியவர். அவர் இது வரை பிரபாகரனை போற்றியது இல்லை, வன்முறையை தூண்டியது இல்லை. அண்ணல் அம்பேத்கரின் அரசியல் பொருளாதார கொள்கைகளை முழுமையாக ஏற்றவர் அதே சிந்தனை உடையவர் அவற்றை மட்டுமே இது வரை பேசிக்கொண்டு இருக்கிறார்.  சாக்கிய அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் நாம் நடத்தும் பண்பாட்டு கலாச்சார வழிபாடுகளை அவர் எதிர்த்தது இல்லை. அவர் அதற்க்கு எதிரானவரும் இல்லை. தற்போது தர்மபுரி சம்பவதை அரசியல் ஆக்கவும் நமது மக்களை ஒருங்கிணைக்க வல்லமை படைத்தவர் சிவகாமி அம்மா என்பதால் நாம் அவர் தலைமை ஏற்பது அவசியம். ஒரு தலித் மகளின் தலைமையில் அரசியல் வியுகம் அமைப்போம் திராவிடத்தையும் தமிழியத்தையும் வேரறுப்போம். தற்போது பெரும்பான்மையான தலித் இயக்கங்கள்  அவரை அணுகி உள்ளன அவரது தலைமையில் தலித்  இயக்கங்கள் ஒன்று கூடி தருமபுரி சம்பவத்துக்கு எதிராக ஒருங்கிணைய உள்ளனர்.  விருப்பமுள்ள சாக்கியர்கள் சாக்கிய அமைப்புக்கள் அவரை தொடர்பு கொள்ளவும். 






தருமபுரியில் வீடு கொளுத்திய கொள்ளை அடித்த  சேரியை சூறை ஆடிய குற்றவாளிகள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ மாவீரகள் போலவும் பிரபாகனின் தம்பிகள் போலவும் உண்மை தமிழர்கள் போலவும் பீற்றிகொண்டு வளம் வருகிறார்கள். இது தான் தமிழ் கலாச்சாரம் மீசையை முறிக்கிக்கொண்டு வெட்டருவா எடுப்பதும், தீப்பந்தம் எடுப்பதும், துப்பாக்கி தூக்குவதும் தான் அவர்களது கலாச்சாரம் இதை தான் இலங்கை அரசுக்கும் குடி மக்களுக்கும்  எதிராகவும் அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக செய்து கொண்டு இருந்தார்கள். இன்று உலகம் மாறி உள்ளது. அறிவாயுதமும் ஜன நாயகமும் அரசியல் சட்டமும் மக்கள் சக்தியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இனியும் வன்முறை, வேல்கம்பு, வெட்டருவா, தீப்பந்தம், துப்பாக்கி என்று பேசிக்கொண்டு இருக்க முடியாது. நாம் மக்களை சிந்திக்க தூண்ட வேண்டும், அரசியல் களமாக எழுச்சி பெற வைக்க வேண்டும். வன்முறையால் ஆயுதத்தால் புகுத்தப்படும் கம்யுனிசம் வீழும் என்று அன்றே அண்ணல் சொன்னார் அது ரஷியாவில்  நடந்தது. மக்களை மனிதர்களாக மாறும் கொள்கையும் கோட்பாடுமே சமூகத்தில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். அடிக்கு அடி கதிக்கு கத்தி வான்முறைக்கு வான் முறை என்பது நாகரீக மற்ற செயல். குற்றவாளிகளை கூட மனிதர்களாக மதித்து அவர்கள் குற்றத்தை புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து அவர்களை மாற்றும் வல்லமை மனித நேயத்துக்கு உண்டு. நாம் மனிதர்கள் அதுவும் நாகரீக காலத்தில் வாழும் மனிதர்கள் இன்று உலகம் மாறிக்கொண்டு இருக்கிறது. அரசும் சட்டமும் குடி மக்களை  காக்கவே. அரசும் சட்டமும் தன கடமையை செய்ய தவறும் பொது அந்த அரசையும் சட்டத்தையும் நாம் கையில் எடுக்க வேண்டுமே ஒழிய வன்முறையை அல்ல. தருமபுரியில் நடந்த வான்முறைக்காக குற்றவாளிகள், போலீஸ், சட்டத்துறை, அரசு வெட்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட குடிமக்கள் அல்ல. 

Saturday, November 24, 2012

பார்ப்பன எதிர்ப்பு என்று பேசும் திராவிட தமிழ் தேசிய பிரியர்கள் எல்லாம் சுய ஜாதி பிரியர்கள் தான். தலித் எதிப்பாளர் இல்லை தலித் மீது கருணை உள்ளவர்கள் என்று நடிப்பதெல்லாம். தங்கள் சூத்திர ஜாதிகளை  காக்க பார்ப்பனர்களை எதிர்க்க அவர்கள் சாக்கிய மக்களை பலி அடிகளாக பயன்படுத்த போடும் வேஷங்களே. 

 "கலப்பு திருமணம்" "ஜாதி ஒழிப்பு" எனும் பசப்பு வார்த்தைகளும் திராவிட கூட்டம் போடும் நாடகங்களும் எங்களுக்கு தேவை இல்லைஎங்களுக்கு தேவை எங்கள் உரிமைகள்; எங்களுக்கு தேவை சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார தளங்களில் எங்களுக்கு சேர வேண்டிய பங்கு. ஜாதி இந்து சூத்திரர்கள எங்களிடம் அபகரித்து வைத்து உள்ள நிலங்களில் சொத்துக்களில் எங்களின் பங்கு. சூத்திரர்கள் ஆதிக்கம் செலுத்தும் கல்வி கூடங்களில் எங்கள் பங்கு. எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல மந்திரி பதவிகள் உயர் பதவிகளில் பங்கு. மதிய மாநில திட்டங்களுள் எங்கள் (25%) பங்கு. இது வரை எங்களுக்கு செலவு செய்யாமல் பல 1000 கோடி ரூபாய்களை கொள்ளை அடித்த அரசுகள் அதை எமது மக்களுக்கு திருப்பி தர எங்களோடு கை கோற்பவர்களே எங்களின்  நண்பர்கள். சும்மா கலப்பு திருமணம் கத்தரிக்கா திருமணம் என்று ஏமாற்றும் கூட்டத்தை நம்ப நாங்கள் ஜால்ரா கூட்டம் அல்ல. 

/////பாக்கியராசன் சே : சாக்கிய மக்கள் என்று எங்களுக்கு யாரையும் தெரியாது.. தமிழர்களை தான் தெரியும்.. தயவு செய்து உங்கள் சாக்கிய மக்கள் யாராவது இந்த மண்ணில் இருந்தால் ஒருவேளை இருந்தால் அவர்களிடம் பேசுங்கள் இங்கே உங்கள் உளறல்கள் வேண்டாம் தோழர்../////   அய்யய்யோ டுமிழர் புலி கிட்ட பேசிட்டேனா. மனுசன்னு நினச்சது என் தப்புதான். :) 

நாம் தமிழர்கள் அல்ல, நாம் தமிழன் என்று தமிழர்களுடன் அடிமைகளாக உறவுகள் வைத்துக்கொள்ள தயாராக இல்லை. நமது உரிமைகளை நிலை நாட்ட அவர்களுடன் பிரிந்து தனிதத்துவத்துடன் செயல்படுவதையே நாம் விரும்புகிறோம். நமது உரிமைகளை பெற போராடுவதை விட்டு தமிழர் ஒற்றுமை சமூக ஒற்றுமை எனும் பெயர்களில் தமிழ் குடி தாங்கிகளுக்கு ஜால்ரா போடும் தலைவர்கள் நமக்கு தேவை இல்லை நமது உரிமைகளை நாம் வென்றெடுப்போம். 
////கடவுளுடைய விருப்பத்தினால் கணவன் மனைவியுடன் இணைந்துள்ளான் என்று பைபிளில் சொல்லுவது போல, கடவுளால் இணைக்கப்பட்ட எவரையும் மனிதர்கள் பிரிக்க கூடாது என்று பைபிள் சொல்லுவது போல,  ஜாதி இந்துக்களும் தீண்டத்தகாதவர்களும் கடவுளின் விருப்பத்தினால் இணைக்கப்பட்டு உள்ளனர் என்று இந்துக்கள் நினைக்கலாம். தீண்டப்படாத மக்கள் இந்துக்களுடனான உறவுகளை பற்றிய இந்துக்களின் அத்தகைய கருத்துக்களை மறுக்க உறுதியுடன் உள்ளனர். அவர்கள் உடனடியாக இந்துக்களுடன் உள்ள உறவை உடைத்தெறியவும் ஒரு முழுமையான விவாகரத்து பெறவும்  தீர்க்கமாக உள்ளனர்.  அண்ணல் அம்பேத்கர்./////// 

கலப்பு திருமணம் செய்து கொள்ள பிச்சை பாத்திரம் தூக்கிக்கொண்டு ராமசாமி  மாளிகைக்கு போகும் சூத்திர ஜால்ராக்களே அந்த ராமசாமி மளிகையின் ஆண்டு வருமானமும் செலவும் எவ்வளவு தெரியுமா? அவர்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுக்க எத்தனை ஆயிரம் கல்வி அறக்கட்டளைகள் வங்கிகள் தொழில் நிறுவனங்கள் உள்ளன என்று தெரியுமா? அதில் எல்லாம் பங்கு தாரர்கள் பயனாளிகள் யார் என்று தெரியுமா? இவர்கள் அரசு இயந்திரத்தையும் இயற்கை வளங்களையும் பயன்படுத்தி நம்மை எப்படி கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியுமா? அதை எல்லாம் மறைக்க இவர்கள் போடும் நாடகங்கள் தான் கலப்பு திருமணம் ஜாதி ஒழிப்பு திருமணம். நல்லா  தட்டுங்க ஜாதி ஒழிப்பு ஜால்ரா.