Friday, July 20, 2012

ஈழ விடுதலை பேசுற நிறைய கூ முட்டைகளுக்கு அங்கு சாக்கிய குடிகள்  பறையாராக பள்ளராக சக்கிளியராக நளவராக தமிழ் வெள்ளாள கரையார "ஆண்டவர்க்கத்திடம்" சிக்கி அடிமை பட்டு கிடப்பது தெரியுமா? இங்கு ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் பேசிட்டு அலையிற சில தலித் கூமுட்டைகள் கடந்த இருபது வருஷமா அண்ணன் மேதகு பிரபாகரனும் அவர் தம்பி புலிகளும் சேர்ந்து ஜாதிய ஒழிச்சிட்டாங்க தீண்டாமையா ஒழிச்சிட்டாங்க அப்படின்னு ஒரு கேவலமான பொய்யை சொல்லி  அரசியல் பிழைப்பு நடத்திட்டு இருக்காங்க. ஜாதி தமிழன் அரசியல் பொழைப்பை விட கேவலமான பிழைப்பு இந்த ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியவாதிகளின் பொழப்பு.   

No comments: