Friday, August 31, 2012

அண்ணல் அம்பேட்கார் நமக்கு போராடி இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று தராமல் சும்மா அடங்க மறு அத்து மீறு திருப்பி அடின்னு பஞ்சு டயலாக்கு மட்டும் பேசிட்டு சூத்திர புலிகளுக்கு கும்மி அடிச்சிட்டு இருந்திருந்தா நாம இப்படி படிச்சி பட்டம் வாங்கி பேஸ் புக்குல வாதம் பண்ணிட்டு இருந்து இருக்க மாட்டோம் மதுரை  வேலூர் பூந்தமல்லி ஜெயில்ல கலி உருண்டை சாப்பிட்டுட்டு மேதகு பிரபாகரனுக்கு வீர வணக்கம் சொல்லிட்டு இருந்து இருப்போம். அண்ணன் சொல்லுற மாதிரி துப்பாக்கி எடு புலியா மாருன்னு சொல்லி இருந்தா முள்ளி வாய் கால்ல நாண்டுக்குனு செத்த மாதிரி செத்து இருப்போம். நம்ம சந்ததிகள் எல்லாம் அப்பன் இல்லாம ஆத்தா இல்லாம அல்லோகல்ல பட்டு இருப்பாங்க.
அம்மா சரியான நேரத்துலதான் நம்மை எலி பிடிக்க அனுப்புறாங்க. வாங்க சாமிகளா மாட்டுக்கறி திருவிழா நடத்துறீங்களே அடுத்து எலி புடிச்சி எலிக்கறி விழா நடதுலாம். மாட்டுக்கறி சாப்பிட்டு புரட்சி பண்ணும்  தோழர்களே வாங்க எலிக்கறி சாப்பிட்டும் புரட்சி பண்ணுங்க. என்ன இருளர்கள் எலிய புடிக்கிறது அத தின்னுறது கேவலமா அது அவுங்க தொழில் அவுங்க உணவு அதுல என்ன சாமி கேவலம். மாட்டுக்கறி சாப்பிட்டுட்டு பெருமையா ஸ்டேடஸ் எல்லாம் போடுறீங்க. அப்ப அவுங்க எலி புடிக்கிறது கேவலமா? வாங்க அம்மா கூப்புடுறாங்க போய் எலி புடிச்சி எலிக்கறி சாப்பிடுவோம். நம்ம குல தொழில் அதுதனே. நம்ம மூதாதையர் அதைதானே சாப்பிட்டாங்க. என்ன இருளர் நம்ம குளம் இல்லையா அவிங்க டமிலர் இல்லியா? அந்தமான் தீவுல இருந்து அகதிகளா வந்து உங்க நாய் மண்ல சாரி  தாய் மண்ல குடி ஏரிட்டாங்களா? அவுங்க வண்டேரிங்க அவுங்க உணவுப்பலக்கம் டமிலர்களுக்கு எதிரானதா? அப்ப அந்த செங்கொடி என்னும்  பச்ச குழந்தைய டமிலச்சின்னு பொய் சொல்ல சொல்லிகொடுத்து துடிக்க கொண்நீன்களே அப்ப தெரியலையா? நாங்க டமிலர் இல்லைன்னு, வாங்க எலிக்கறி சாப்பிட்டு பச்சை டமிளர்னு நிருபிங்க. அடுத்து டமிளர்கள் நடத்தப்போகும் எலிக்கறி திருவிழா....
 வீர வணக்கம் வீர  வணக்கம் மூப்பனார்  ஐயாவுக்கு  வீர வணக்கம்
வீர வணக்கம் வீர வணக்கம் ராமசாமி நாயக்கர் ஐயாவுக்கு வீரவணக்கம்
வீரவணக்கம் வீரவணக்கம் பிரபாகரன் வேலு பிள்ளை ஐயாவுக்கு வீரவணக்கம்
வீர வணக்கம் வீர வணக்கம் முத்துராமலிங்க தேவர் ஐயாவுக்கு வீர வணக்கம்.
சூத்திர கூட்டத்துக்கு நல்லா  குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிங்க...
அம்மா தாயே எங்கள் மீது திணிக்கப்பட்ட அந்த சனியத்துல இருந்துதான் நாங்க வெளியில வந்துட்டோமே. இப்ப திரும்பவும் அதை ஏன் எங்கள் மீது தினிக்க்கிறீங்க. மாட்டிறைச்சி தின்னும்  திருவிழா பார்ப்பனர்களை எதிர்க்கும் சூத்திர தமிழர்களின் திருவிழாவாக இருக்கட்டும். அதை தலித்துக்களின் திருவிழாவாக்கி எங்களை செத்த மாட்டை எடுத்து தோல் உரித்து அதை தின்னும் பழைய வேலைக்கு அநுப்பிடாதீங்க. கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கை கூப்பி தொழும் என்று  பாடிய வள்ளுவர் கூட்டத்தை செத்த மாட்டை தூக்க வச்ச சூத்திர தமிழர்களை தின்ன சொல்லுங்க.

Thursday, August 30, 2012

ஈழத்து தலித் பற்றி பேச தலித்திய சிந்தனை உள்ள தலித் தலைவர் தேவை

தலித் பிரச்சனைய மட்டும் பேச சொல்லல. பொது பிரச்சனை என்று சொல்லப்படும் இடங்களில் கூட தலித்திய சிந்தையோடு அதை அணுக முடியும் என்கிறேன். தமிழ் நாட்டுல சுனாமி வந்தபோது நம் மக்கள் சுனாமியில் நம் மக்களின் நிலை என்ன என்று கேட்டார்கள். ஒரு சிலருக்கு இது ஷாக். என்னடா மக்கள் சுனாமில செத்து கிடக்கிறான் இங்க வந்து இவனுங்க ஜாதி  பாக்குரானுங்க என்று.  இழவு வீட்ல போய் செத்தவங்க என்ன ஜாதின்னு கேக்குரதான்னாங்க. நாம ஜாதி பாக்கள இப்போ ஜாதி பேர்ல நடந்த  கொடுமைகள பாத்தோம். பொதுவா போனவங்க "மீனவர்" பகுதிகளுக்கு மட்டும் போயிட்டு  அவுங்களுக்கு உணவு துணின்னு கொண்டு கொடுத்தாங்க. ஆனா ஒருத்தரும் நம்ம கடற்க்கரை ஓர சேரிகளுக்கு போகல. மீனவர்களும் அவங்களை போக விடல. கேட்டா  நாங்க தான் மீனவர்கள் எங்களுக்குத்தான் பாதிப்பு அவுங்க வெறுமனே வந்து உதவி கேக்குறாங்க என்று சொன்னாங்க.  நம்ம சமூக அமைப்புகள் கடற்க்கரை ஓரத்தில் உள்ள சேரிகளுக்கு போனார்கள் அங்கு நம்ம மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி அறிக்கை தயார் செய்து அதை மற்றவர்களுக்கு விளக்கி அது வரை போகாத நிருவனங்களை அரசை போக வைத்தார்கள். அதுக்காக மீனவர்களுக்கு பாதிப்பே இல்லை அவர்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது என சொல்லவில்லை. ஆனால் இயற்க்கையால் நடை பெற்ற சீற்றம் பொதுவாக இருப்பினும் அங்கு தீண்டாமை நம் மக்களை எந்த உதவியும் அடைய விடாமல் தடுத்தது அதை நாம் மையப்படுத்தி மறுவாழ்வு திட்டங்கலை செயல் படுத்த வேண்டும் என அரசுக்கு கோருவது நமது அரசியல். ஈழ விடுதலை பற்றி எல்லோரும் பேசுறான் நாமும் பேசுறோம் அதில் நமது மக்கள் பற்றிய சிந்தனையும் இருக்கவேண்டும் என்பதே தலித்தியம். ஈழம் என்று பொதுவாக மட்டும் பேசாமல் அங்குள்ள தலித் மக்களுக்காவும் அவர்கள் முன்னேற்றத்திற்க்காகவும்  பேசுவதே தலித்தியம். மலையக மக்கள் பெரும்பாலும் நம்ம மக்கள்.மற்ற இலங்கை குடிகளுக்கு உள்ள பொதுவான அடிப்படை உரிமைகள்  கூட அவர்களுக்கு இல்லை. இலங்கையின் பூர்வீக தமிழர்கள் என சொல்லிக்கொள்ளும் தமிழர்களுக்கு உள்ள உரிமைகள் கூட இந்த மக்களுக்கு இல்லை. இது நமது பிரச்சனை இல்லையா? இலங்கையை பொறுத்தவரை இன்னும் இவர்கள் இந்திய பிரஜைகளே. அவர்கள் வாழ்க்கைக்கு இந்திய அரசாங்கம் நினைத்தால் பல்வேறு உதவிகள் செய்யலாம். நாம் பொதுவாக மட்டும் ஈழம் என்று பேசிக்கொண்டு இருக்காமல் இந்திய அரசுக்கு சிறிது  பிரஷர் கொடுத்தால், இந்த மக்களுக்கு இந்தியா மூலம் பல்வேறு உதவிகள்  செய்யலாம். அவர்கள் இந்தியாவுக்கு வர வேண்டிய தேவை இல்லை அனால் இலங்கையில் இருந்து கொண்டே இந்திய பிரஜைக்களுக்கான பல்வேறு சலுகைகளை அவர்கள் அடையலாம். அவர்கள் பிள்ளைகளுக்கு இங்கு கல்வி வசதி செய்து கொடுக்கலாம். அவர்கள் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு (SC ) கிடைக்கும் சலுகைகளை பெற ஏற்ப்பாடு செய்யலாம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் குடியிருந்த மக்கள் இங்கு திரும்பி வந்து பல்வேறு சலுகைகளைஅனுபவித்து  வருகின்றனர் அது போன்ற சலுகைகளை அங்கு உள்ள நம் மக்கள் அனுபவிக்க நாம் ஏற்ப்பாடு செய்யலாம். தற்போது  பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் இலங்கையில் நடைமுறைக்கு வந்து உள்ளது அதில் நம் மக்கள் பங்கு பெறுகின்றனரா அவர்களுக்கு முன்னேற்ற திட்டங்கள் போய் சேருகின்றதா என ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது அது நமது வேலை இல்லையா. இது போல ஈழ பிரச்சனைகளிலும் நமது பிரச்சனைகள் உள்ளன அதைபற்றி பொது மேடைகளில் பேச நமக்கு ஆள் இல்லை பாராளுமன்றத்தில் பேச ஆல் இல்லை. சுனாமியில் செத்த மீனவனும் மனுஷன் தான் தலித்தும் மனுஷன் தான் ஆனால் அங்கு நாம் தலித்திய சிந்தனையில் சென்றதால் நம் மக்களுக்கு நடந்த கொடுமைகளை பார்க்க முடிந்தது. சுனாமியில் செத்த மக்களை மொத்தமாக புதைக்கும்போது ஒருபக்கம் மீனவருக்கான புதை குழி மறு பக்கம் தலித் புதை குழி.
 ஆதிக்க ஜாதி மீனவர்கள் நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட எப்படி பிடுங்கிக்கொண்டார்கள் என்பதை அங்கு  பார்க்க முடிந்தது. அது போலதான் இலங்கை பிரச்சனையும். அங்கு இலங்கை  ராணுவம் மக்களை கொன்றபோது செத்தவர்கள் அவர்களும் தான் நம் மக்களும் தான். ஈழ தமிழ் சொந்தங்கள் என்று எல்லோர் பற்றியும் பொதுவாக பேசுகிறீர்கள் ஆனால் அதே ஈழத்தில் நம்ம மக்களுக்கு இன்னும் அவர்கள் ஆப்பு வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கு எப்படி ஜாதி வெறியும் அதிகார வெறியும் தலை விரித்து ஆடுகிறதோ அது போலத்தான் அங்கும் ஆடுகிறது. இயற்கையில் செத்த மீனவர்களுக்கு இறக்கப்டுவது போல இலங்கையில் செத்த தமிழர்களுக்கும் இரக்கப்படுகிறோம் ஆனால் அந்த சாவை காட்டி எமது மக்கள் மீது நடத்தப்படும் உரிமை மீறல்கலை பேசக்கூடாது என்கிறது ஆதிக்க  ஜாதி. அது டமிளர்களின் ஒற்றுமையை குழைத்து விடுமாம் எப்படா நீங்க எங்களோடு ஒத்துமையா இருந்தீங்க.
ஈழம் பற்றி பேசும்போது அங்கு உள்ள நம் மக்கள் பற்றி பேசுவது தான் தலித் சிந்தனை. அப்படி பேசுவதற்கு தலித்திய சிந்தனை உள்ள தலித் தலைவர் தேவை.
















தமிழ் ஊடகங்கள் அண்ணன் செய்யுற தலித் செயல்பாடுகளை விளம்பர படுத்துவதில்லை. ஆனால் முக  புத்தகத்தில் நம்ம சகோதரர் அகரன் வி சி கே என்ன பண்ணிட்டு இருக்கார். தினமும் அண்ணன் செய்யும் தமிழ் தேசிய சாதனைகளை தானே போட்டுட்டு இருக்கார். தாய் மண் என்ன பண்ணிட்டு இருக்கு அதுவும் அண்ணன் செய்யும் தமிழ் தேசிய சாதனைகளை தானே போட்டுட்டு இருக்கு. சீமானை விட வை கோவை விட அதிகமாக அண்ணன் தமிழ் தேசிய வாதி, தமிழர்களுக்காக ஈழ விடுதலைக்காக அவர்களை விட அதிகமாக அண்ணன்தான் சாதிக்கிறார் எனும் போட்டி அரசியல் தான் நடக்கிறதே ஒழிய மக்கள் விடுதலைக்காக எந்த செயல் பாடுகளும் இல்லை. நம்ம செயல் பாடுகள் ஜாதி இதுக்களை நம்மை நோக்கி சிந்திக்க வைக்க வேண்டும். நாம தான் அவர்கள் செயல் பாடுகளை நிர்ணயிக்க வேண்டும். இப்ப இங்க என்ன நடக்குதுன்னா வை கோ சீமான் கருணாநிதி என்ன அறிக்கை விடுராங்கன்னு  பாத்துட்டு அதுக்கு நாம் ரெஸ்போன்ஸ் பண்ணிட்டு இருக்கோம். நம்ம கிட்ட ஒரு கூட்டம் இருக்கு அது உடனே களத்தில் இறங்குது. அடுத்தவங்க சவாரி செய்யவே இது நாள் வரை இந்த கூட்டம் பயன் படுத்தப்பட்டது. இந்த கூட்டம் அவர்களது  விடுதலைக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது ஆதங்கம்.  இனியாவது அது தனக்காக தனது விடுதலைக்காக செயல் பட வேனும். 
//// ஆனால் siruthaikal தலித் பிரச்சனைகளுக்கு மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டும் என்பது சரி அல்ல ....///
நாங்க தலித் இல்லை எங்க அரசியல் தலித் அரசியல் இல்லை. நாங்க பொது நீரோட்டதில் கலந்துட்டோம். நாங்க ஜாதி ஒழிப்பு  டமில் டேசிய  அரசியல் பண்ணிட்டு இருக்கோம். எங்க அடையாலம் தலித் இல்லை நாங்க டமிளர்கள் என்று அண்ணன் சொல்லிட்டு இருக்கார் அதுதான் நமக்கு பிரச்சனை. மற்ற பிரச்சனைகளை அணுக வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் முழு நேரமும் தமிழ் தேசிய அரசியல் பண்ணிட்டு இருக்கார் அண்ணன் என்பதே எங்கள் குற்ற சாட்டு. தமிழ்மன் பத்திரிக்கையை திறந்தால் அது தலித் பத்திரிக்கை என்ற உணர்வே இல்லை. அது ஏதோ  ஜாதி இந்து  தமிழ் தேசியம்  பத்திரிக்கை அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் தலித் பிரச்சனைகளை பற்றி பேசுவதுபோல் தான் உள்ளது. தலித் பிரச்சனைகளை திராவிட தமிழ் தேசிய கூடங்கள் கையில் எடுப்பதில்லை என்று அவர்களை கேள்வி கேட்டு கொண்டு இருந்த காலம் போய் தலித் கட்சிகள் (எனக்கு தெரியும் இப்படி சொன்னா அண்ணன் கோச்சிக்குவாறு) நம் பிரச்சனைகளை கையில் எடுப்பதில்லை என்று கேள்வி கேட்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம். ஒரு தமிழ்மண் இதழை எடுத்து அதை டில்லியில் உள்ள தலித் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்புங்கள் அங்கு தமிழ் தெரிந்த  நம்  சகோதரர் ஒருவர் உள்ளார். அவர் அதை ஆய்வு செய்யட்டும் அது எந்த அளவுக்கு தலித் பிரச்சனைகளை அணுகுகிறது எந்த அளவுக்கு டமில் டேசியம் ஈழம் பற்றி பேசுதுன்னு அவர் ஆராய்ச்சி செய்து அனுப்பட்டும். இன்னைக்கு சோசியல் ஆக்கவுன்டபிளிட்டி என்று ஜாதி இந்து கட்சிகளையும் இந்திய நடுவண் மற்றும் மாநில அரசுகளையும்  அவர்களது செயல் பாடுகளில் எத்தனை சதவிகிதம் தலித் மக்களுக்கு உள்ளது என கேள்வி கேட்கிறோம். அதே கேள்வி இப்போது வி சி கே வுக்கும். இந்திய அரசும் மத்த கட்சிகளும்  நமக்கு இருபத்து ஐந்து சதவிகிதம் செய்தால் போதும். நாம் இந்திய மக்கள் தொகையில்   இருபத்து ஐந்து சதவிகிதம் மட்டுமே உள்ளோம். ஆனால் வி சி கே நமக்கு தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் செய்ய வேண்டும். தாய் மண்ணில் நமக்கான செய்திகள்  தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் இருக்கவேண்டும். நாளை தொடங்க போகும் டி வி சேனலில் நம் விஷயங்கள்  தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் இருக்க வேனும ஏனெனில் விசிகே யில் இருப்பது  தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் நம் மக்கள் அங்கு செலவிடப்படும் பணம்  தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் நம் பணம். 

Wednesday, August 29, 2012

தலித் சக்தி தமிழ் தேசியத்துக்கு விரையம் ஆவதா 

தமிழ் தேசியத்தை திராவிடத்தை பெரியாரியத்தை பிரபாகரனை  சேரிக்கு கொண்டு வருவது நம் வேலை அல்ல அதை ஜாதி தமிழர்கள் செய்து கொண்டு இருக்கிறர்கள் நமது வேலை தலித்தியத்தை அம்பேத்காரியத்தை பண்டிதரை  ஊருக்குள் கொண்டு செல்வதே. மாசத்துல முப்பது நாள் முப்பது நாளைக்கு முப்பது அறிக்கை முப்பது நிகழ்ச்சி. இன்னைல இருந்து ஒரு ஆறு மாசத்துக்கு கணக்கு எடுப்போம். நம்ம அகரன் தினமும் வி சி க தலைமை செயலக நிகழ்ச்சிகளை போடட்டும். நாம் தொடர்ந்து அதை கண் கானிப்போம். இதில் எத்தனை அறிக்கைகள்  நமக்கானது எத்தனை அறிக்கைகள் டமிள் டேசியதுக்கானது என்று பார்ப்போம். டமிள்  ஊடகங்கள் அண்ணன் டமிள்  தேசியத்துக்கு செய்யும் வேலைகளை போடட்டும் அகரன் போன்றவர்கள் அண்ணன் நமக்காக செய்யும் வேலைகளை போடட்டும். வைகோ  உடும்  அறிக்கை சீமான  உடும்  அறிக்கை நெடுமாறன்  உடும்  அறிக்கைகள். அவைகளுக்கு சமமா அண்ணன் உடும் அறிக்கை எத்தனை சதவிகிதம். அண்ணன் நமக்காக உடும் அறிக்கைகள் போராட்டங்கள் நமக்காக செய்யும்  வேலைகள்  எத்தனை என்பதை நாம் இன்று முதல் கண்காணிப்போம். நமக்கான செயல் திட்டங்கள். அறிக்கைகள், பொது நிகழ்வுகள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், கண்டன ஆர்ப்பட்டங்கள் எத்தனை என்பதை பார்ப்போம், முதலமைச்சரை பிரதமரை அண்ணன் சந்தித்து நமக்கான பிரச்சனைகளுக்காக ஆலோசனை நடத்துகிறாரா  என்று நாம் கண்காணிப்போம். அப்புறம் சொல்லுங்க நமக்கான வேலைகள் அங்கு நடக்கிறதா இல்லையா என.  இந்திய அரசு நமக்காக செலவிட வேண்டிய  ஒரு ஆயிரம் கோடி ரூபாயை இதுவரை செலவிடாமல் அமுக்கி வைத்துள்ளது நமக்கு சொந்தமான் லட்சக்கணக்கான ஏக்கர்  நிலங்கள் ஆதிக்க ஜாதியினர் அமுக்கி வைத்துள்ளனர், நூற்றுக்கணக்கான ஆதிதிராவிட பள்ளிகள் விடுதிகள் அடிப்படை வசதி இல்லாமல் உள்ளன ஆயிரக்கணக்கான  குடும்பங்கள் இருக்க வீடு இல்லாமல் அகதி முகாம்களை விட கேவலமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் லட்சக்கணக்கான வன்கொடுமை குற்றங்கள் தீர்ப்பு வழங்கப்படாமல் நீதி மன்றங்களில் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் ஆதிக்க ஜாதிகளால் அனுபவித்து வரப்படுகின்றன, வேலை வாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் இன்றி வறுமையால் பசியால்  தினம் தினம் நம் மக்கள் செத்து கொண்டு இருக்கிறார்கள், ஆயிரம்  ஆயிரம் மக்கள் இன்னும் மலம் அள்ளி வாழும் நிலை. வாரத்துக்கு ஒரு இஷு எடுத்தால் கூட போதும். 1964 இல் தான் இறக்கும் சில தினங்களுக்கு முன்னால் தந்தை சிவராஜ் லட்சக்கனக்காண மக்களை திரட்டி டில்லியில் மண்ணுரிமை போராட்டம் நடத்தினார் அதற்க்கு பிறகு மண் உரிமைக்காக அப்படி ஒரு போராட்டம் இது வரை எந்த தலித் அரசியல் கட்சியாலும் நடத்தப்படவில்லை. இப்போது நம்மால் அதை விடபன் மடங்கு சிறப்பான ஒரு போரட்த்தை நடத்த முடியும். அந்த போராட்டம் இந்திய நிலங்களை எல்லாம் நாட்டுடமை ஆக்கும் ஒரு மாபெரும் சட்ட மற்றதை ஏற்படுத்தலாம். இந்தியத்தை எதிர்க்கிறோம்  ஈழத்தை மீட்க போகிறோம் இலவம் பஞ்சை புடுங்க போகிறோம்னு சொல்லிட்டு செத்து போகாமல் வாழும் காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும். நாம் ஈழம் இலவம் பஞ்சுன்னு நாய் மாதிரி கத்தினாலும் ஒரு நாயும் நம்மை ஏற்க்கப்போவது இல்லை. ஒரு நாயும் நம்மை நடு வீட்டில் வைத்து கும்பிட போவது இல்லை. நம்மை நம்பி நம் மக்கள் உள்ளனர் வாழும் கொஞ்ச காலம் அவர்களுக்காக வாழுவோம். ஆயிரம் ஆயிரம் மக்கள்  நம்மை நம்பி உள்ளனர் அவர்களுக்கு நல்  வழி கட்டுவோம். கத்திய எடு கத்தரிக்காயை  அறுன்னு சினிமா வசனம் பேசாமல் பொறுப்பான தலைவனாக ஒரு தந்தை ஸ்தானத்தில் அவர்களுக்கு நல் வழி காட்டுவோம். சமூக ஒழுக்கம் சமூக கடமை என்ன என்பதை அவர்களுக்கு சொல்லுவோம். இந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏறாலம். நாம் இன்று விடும் விடுதலை மூச்சு சுவாசிக்கும் காற்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்து ஆதிக்க பண்ணை ராமசாமி நாயக்கராலோ புளிகொட்டை பிரபாகரனாலோ வந்தது அல்ல அது நம் மக்களின் உழைப்பு நம்  மக்கள் சிந்திய ரத்தம் அண்ணல் அம்பேத்கர் முதல் நம் சொந்தங்கள் ஏழுமலை ஜான்தாமஸ் போன்றவர்கள் செய்த தியாகங்கள். வி சி க என்பது திருமா எனும் தனிமனிதரின் தியாகத்தால் மட்டும்  எழுந்த கட்சி அல்ல அதற்க்கு பின்னால ஆயிரம் ஆயிரம் சொந்தங்களின் ரத்தமும் தியாகமும் அடங்கி உள்ளது. அந்த கட்சி முழுக்க முழுக்க நமது சொந்தங்களின் ரத்தம் வேர்வை பணம் தியாகம் இவைகள் மூலமே கட்டமைக்கப்ட்டு வருகிறது. மருந்துக்கு கூட அதில் ஜாடி டமிலர்கல் இல்லை அப்படி இருந்தால் அவர்கள் வட்ட மாவட்ட பொறுப்பில் மட்டுமே இருக்கிறர்கள். அந்த கட்சியில் அடி மட்ட ஊழியம் செய்யும் அனைத்து மக்களும் நமது ரத்தங்கள். நமது  சக்தி நமது உழைப்பு நமது விடுதலைக்காக நமது உரிமைக்காக பயன்படுத்தப்பட வேண்டும். நாங்க பொது நாங்க  பொதுன்னு நாமதான் நாய் மாதிரி கத்திட்டு இருக்கோம். நாங்க தலித் கட்சி இல்லை நாங்க தமிழ் தேசிய கட்சி அப்படின்னு மேடை மேடையா சுய விளம்பரம் பண்ணிட்டு இருக்கோம். ஆனா அங்க ஒரு நாயும் நம்மை சீண்டுற மாதிரி தெரியில. சேரி எல்லையை தாண்டி ஒரு அடி கூட நம்மால் எடுத்து வைக்க முடியவில்லை. ஆணா  வூனா அண்ணன் பிபாகரன் அப்படி சொன்னாக என் கைய புடிச்சு சொன்னாக கட்டி புடிச்சு சொன்னாக  அப்படின்னு கைலாசம் போயி சிவ  பெருமான் கிட்ட வரம் வாங்கிட்டு வந்த மாதிரி டயலாக்கு. என்ன காம்பிலக்சோ தெரியில சாமி. ஆண்டை வீட்டுல பின் வாசல் வழியா போய்  பழைய கஞ்சி சாப்பிட்டு வந்துட்டு அந்த ஐயா தங்கம்னா தங்கம் அப்படி பட்ட தங்கம் நாம போனா டேய் கந்தா அம்மா பழைய காஞ்சி கொடுப்பா சாப்பிட்டு போன்னு சொலுவாரு அவரு தங்கம்னா தங்கம் அந்த அம்மா வயிரம்னா வயிரம். அவரு காஞ்சி மட்டும் கொடுக்க சொன்ன அந்த அம்மா கூட கொஞ்சம் கருவாட்டு துண்டு சேர்த்து கொடுப்பாங்க.  இன்னும் இந்த அசிங்கம் தொடருது. அவர் என்னை தொட்டாறு  கட்டி அனச்சாரு நம் மக்கள் வாயில பீய திணிப்பதை கேள்வி பட்டு துடியா துடிச்சாரு அவரு வீரரு சூறாரு ஐயோ இந்த சமூகம் என்ன பவம் பன்னுச்சோ இப்படி ஒரு ஆமாஞ்சாமி  ஐயா சாமி வந்து நம்ம தலைல உக்கார ..........














//ஆனால் ஊடகங்கள் அவரின் ஈழ போராட்டதை மட்டுமே போடுகிறார்கள் ,/// 
அவரையும் அவர் பின்னால் போகும் நம் மக்களையும்  தமிழர்கள்  தங்கள் பிரச்சனைகளுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தமிழர்களின்  ஊடகங்கள் நமது பிரச்சனைகளை ஊக்குவிப்பது இல்லை. எனவே நமக்கான ஊடகம் தேவை. அவர் ஆரம்பிக்கும் ஊடகம் நமக்கான வேலைகளை செய்யுமா அல்லது அதுவும்  ஈழ ஒப்பாரியும் பிரபாகரன் துதியும் பாடுமா என்பதே நமது கேள்வி?


Tuesday, August 28, 2012

 நாம் நமது மக்கள் அப்படின்னு அவர் எப்பவாவது பேசி இருக்கறா? தமிழ் சொந்தங்களே அப்படின்னு மேடயில் பேசும் அவர் நம்மை சொந்தங்கள் என்று சொந்தம் கொண்டாடி இருக்காறா. சிங்கள நாய்களே என வெளிப்படையாக ஒரு இனத்தை நாய்களே என்று சொல்லும் அவர் தேவர் நாய்களே கவுண்டர் நாய்களே என் சொல்லி  இருக்காரா? எதோ ஜாதி இந்து தி மு கா மாவட்ட செயலாளர் தலித்துக்கள் மீது இறக்கப்பட்டு அவர்களுக்கு போராடுவது போலத்தானே பேசிக்கொண்டு இருக்கிறார். நாமதான் அவரை அண்ணன் நொன்னன்னு சொல்லி சொந்தம்  கொண்டாடிட்டு இருக்கிறோம். 
தாய் தெய்வ வழிபாடும்  நாய் தெய்வ  வழிபாடும்   எங்களுக்கு வேண்டாம். உண்மையை உய்த்து உணரும் அறிவும் மெய் ஞானமுமே புத்தரும்  அண்ணலும் எங்களுக்கு காட்டிய வழி. 
தாத்தா மதமாற்றம் நமக்கு அவசியம் இல்லை என்று சொன்னார்

அண்ணல்  1935 இல் மதமாற்றம் செய்யுங்கள் என்று அறிவித்த போது, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நாம் இந்துக்களே இல்லை மதமாற்றம் நமக்கு அவசியம் இல்லை என்று சொன்னார்.  அதை அவர் இந்து மதத்தின் மீது இருந்த பற்றால் சொல்லவில்லை, மாறாக நம் மக்களின் ஒற்றுமையை  மதமாற்றம் சீர் குலைத்து விடும் என்ற ஆதங்கத்தில் சொன்னார். மதமாற்றம் என சொல்லி நம் மக்கள் பல மதங்களுக்கு சென்று விட்டால் நாம்  சிதறடிக்கப்பட்டு பல மதங்களில் சிறு சிறு குழுக்களாக ஆகி விடுவோம் அது நமது ஒற்றுமையை குலைக்கும் என அறிவித்தார்.  இன்று அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது மதம் மாறியவுடன் நங்கள் பவுத்தர்கள் நாங்கள் கிறிஸ்துவர்கள் நாங்கள் இசுலாமியர்கள் என அவுங்களுக்கு எதோ உயர் பதவி கிடைத்து விட்டது போல நம்மில் இருந்து பலர் விலகி போய்  கொண்டு இருக்கிறார்கள். அவர்களது சமூக அக்கறை அவர்கள் செய்ய வேண்டிய சமூக கடமையை  அவர்கள் மறந்து விடுகின்றனர். அதே சமயம் தாத்தா சொன்னது போல வெறுமனே நாங்கள் இந்துக்கள் இல்லை என்று மட்டும் சொல்லிக்கொண்டு  இருந்து இருந்தால் நமக்கு  இந்து என்ற முத்திரை  நீங்காமல் அந்த அசிங்கத்தை இன்னும் சுமந்து கொண்டு இருந்து இருப்போம். நமது பூர்வீக அடையாளத்தை வரலாற்றை உணராமல் போயிருந்து இருப்போம். 1956 இல் அண்ணல் செய்தது வெறும் மதமாற்றம் இல்லை அது பண்டிதர் அயோத்திதாசர் வழியில் நமது பூர்வீக சாக்கிய தம்மத்திற்கு திரும்ப செல்ல எடுத்துக்கொண்ட தம்ம பிரகடனம். இந்து என்று நம் மீது சுமத்தப்பட்ட  இழிவை தூக்கி எறிந்த நிகழ்வு. 
அண்ணல் அம்பேத்கரை விமர்ச்சனம் பண்ணுறது தப்பு இல்லை. மஹார்  அல்லாத மற்ற சமூக மக்கள் தங்கள் சமூகத்தில் பிறந்த பல தலைவர்களை முன்னிருத்தி அவர்கள் வழியில் தங்கள் சமூக விடுதலைக்கு  போராடுவது கூட தலித்தியம்தான். அம்பேத்கரியம் என்பது தலித்தியத்தின் ஒரு அங்கமே  ஒழிய அது முழுமையானது  அல்ல. அதையும் மீறியது தான் தலித்தியம். ஆனால், சூத்திர ராமசாமிக்கும் புலி கூட்ட பிரபாகரனுக்கும் அவர்களது திராவிட தமிழ் தேசியத்துக்கு ஜால்ரா அடிக்க அண்ணல் அம்பேத்கரையும் மற்ற தலித்தலைவர்களையும்  விமர்சிப்பது தலித்தியம் அல்ல அது தலித்தியத்துக்கு எதிரானது.  திருமாவை கவிதாவை சாக்கியமுனியை தலித்தாக விமர்சிப்பதற்கும் சூத்திர கூட்டத்திற்கு சொம்பு  தூக்கிகொண்டு தமிழராக திராவிடராக விமர்சிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.     
Dear Chinnaiyan Lakshmanan, I request you to kindly share your reflects on this issues. I remember you countered a Shudra women scholar who accused Dalit masculinity a few years ago in the EPW.
Ref.:  Dalit Masculinities in Social Science Research: Revisiting a Tamil Village. Author(s): C.   Lakshmanan Economic and Political Weekly, Vol. 39, No. 10 (Mar. 6, 2004), pp. 1088-1092
This time the issue against Dalit masculinity is raised by a Dalit women.
////Anu Ramdas Ramadas dear dalit men, i mean guys who are passionate about dalit politics, dalit consciousness etc etc, your footprints on female fber's profile pictures, status updates are quite revealing. boy, do you'll like light skin!! (more white=more political sense also, it seems!). you are all into stuff like dalit consciousnesses includes rejecting manufactured stereotypes of all genders etc, here i am not commenting on personal aesthetics but on trends. i am also saying, don't expect dalit women to treat you as equal participants in areas of dalit activism that takes on caste-gender-skin color discrimination. truly sorry about this discrimination :) ////
---------------------

ஆணா வூனா தாய் செண்டிமெண்டு. தாய் மண், தாய் மொழி, தாய் நாடு. நாம டமிலை கொள்ளுரோமாம், டமில் என்பது டாய்க்கு, சாரி தாய்க்கு சமமாம் நாம் டமில் டாயை அவமதிக்கிரோமாம். நாம் டமிளச்சிக்கு பிறக்காதவர்கலாம் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களாம். அடங்கொய்யாள நான் யாருக்கு பொறந்தேன்னு உங்களை விளக்கு வச்சு பார்க்கவா  சொன்னேன்? பூமியை பெண்ணாக்கி அதுக்கு கன்னிதன்மை கொடுத்து கற்பு உண்டு பண்ணி கற்புக்கு கடவுளாக்கி அதுக்கு மேல லிங்கத்தை வைத்து (மன்னிக்கவும்)  தாய்வழிபாடு நாய்வழிபாடுன்னு பேசி பேசி பெண்களை  கேளிக்கை பொருளாக்கி வருமானம் ஈட்டிய கூட்டம்தான் மொழியை பெண்ணாக்கி அதற்கு கன்னி தன்மை கொடுத்து கற்பை உருவாக்கி கடவுள் வாழ்த்து பாட வைத்து மூளையை சலவை செய்து மொழி பற்றிய ஆராய்ச்சி அறிவே இல்லாமல் உணர்ச்சியை மட்டுமே மூலதனம் ஆக்கி வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறது. 
திண்ணை  பேச்சு ராமசாமியோடு  ஒப்பிடும்போது  பாரதி  புரட்சியாலர்தான் 

பாரதி பறையர்களுக்கு பூணூல் போட்டு அதனால் அவர் ஜாதி மக்களால் ஜாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர் என்பது உண்மை எனில், அவர் செய்தது நியாயமா தருமமா நல்ல மனதுடன் செய்தாரா இல்லை சாக்கிய மக்களை இந்துவாக்க செய்தாரா அவர் கருணை நிறைந்தவரா இல்லை கபட வேடதரியா என்பது விவாதிக்க வேண்டிய விஷயம். அவருக்கு உள்ளே பார்ப்பன மனோ பாவம் சுத்தமா இல்லை என்பது நமது வாதம் அல்ல. ஆயிரம் உண்டு இங்கு ஜாதி இதில் அன்னியர் வந்து புகல் என்ன நீதின்னு கேட்கும்போதே அவர் அவுட் ஆயிட்டார். நீதியை கேட்க அன்னியர் வர கூடாதா? என் பொண்டாட்டிய நான் வெட்டுவேன் குத்துவேன் நீ எவன்டா கேள்வி கேட்கிறது நீ அவளை வச்சுகினு இருக்கியான்னு கேட்கும் மனோ நிலை தான் இது. ஆனா பாரதி நம்ம ராமசாமி போல கள்ளத்தனம் மிக்கவரா? இல்லை அறியாமை இருளில் இருந்தாரா? என்பது தான் கேள்வி. பாரதியை கேள்வி கேட்கும் சில சூத்திர கொழுந்துகளும் சூத்திர ராமசாமியின் ஜால்ராக்களும் பாரதியிடம் கேட்கும் அதே கேள்வியை என் இந்த சூத்திர ராமசாமியிடம் கேட்க மறுக்கிறார்கள். வைக்கம் கோயில் நுழைவு போராட்டம் நடக்கும் முன்னரே நம் மக்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல நாங்கள் சாக்கியர்கள் என்று பிரகடனம் செய்தது இந்த ராமசாமிக்கு நன்கு  தெரியும். இவருக்கு பகுத்தறிவை சொல்லி கொடுத்தவர்களே அவர்கள் தான்.  வைக்கம் நகரில் கோயில் நுழைவு போராட்டத்தை ஒருங்கினைத்தவர்கள் அழைப்பு விட்டபோது அதற்க்கு மறுப்பு தெரிவித்து நம் சமூக தலைவர்கள் கலந்து கொள்ள மறுத்ததும் இந்த ராமசாமிக்கு தெரியும். இருந்தும் அந்த கோயில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டு வைக்கம் வீரர் ஆனார். சாமி இல்லை மாமி இல்லைன்னு ஒரு பக்கம் கதை விட்டுக்கொண்டு இன்னொரு பக்கம் சூத்திர கூட்டத்தை பூஜாரிகளாக ஆக்குங்கள் கர்ப்பகிருகத்தில் அவர்களையும்  அனுமதியுங்கள் என்று கேட்டாரே அதுக்கு என்ன அர்த்தம். இவர் இந்து இல்லை என்கிராரா? அல்லது  நாங்கள் இந்துக்கள் எங்களையும் கர்ப்பகிருகத்தில் அனுமதியுங்கள் என்கிறாரா? அல்லது  அப்படி அவர்  பேசியது புரட்சியா? சூதிரர்களை கோயில் பூஜாரிகலாக்கி கற்பகிருகதிற்குள் அனுமதிக்க கேட்பதே   புரட்சி என்றால், அதைதானே பாரதி செய்தார்.  நான் பிறப்பால் பார்ப்பனன் இல்லை  வேதங்களை கற்றதனால் பார்ப்பனன், வேதங்களை கற்கும் ஒவ்வொருவரும் பார்ப்பனர்  அவர்கள் பூணூல் போட தகுதி உடையவர்கள் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் யாகம் வளர்த்து நாலு பறையர்களை அழைத்து பூணூல் போட்ட பாரதி, நம்ம திண்ணை  பேச்சு ராமசாமியோடு  ஒப்பிடும்போது  உண்மையிலே பெரிய புரட்சியாலர்தானே? இப்படி சொல்லுரதானால பாரதி பெருசா சாதிச்சிட்டார் அவரால ஜாதிகள் எல்லாம் ஒழிந்து விட்டது நாங்கள் எல்லாம் பார்ப்பனர்கள் ஆகிவிட்டோம் என்று அர்த்தம் இல்லை. ராமசாமி எனும் கபட வேதடாறியோடு ஒப்பிட்டு பார்க்கும் போது பாரதி  எவ்வளவோ மேல். தான் பிறந்த சமூகத்தை எதிர்த்துக்கொண்டு அவர் இதை செய்தார் என்பதும் அதனால் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டு ஒரு தீண்டதகாத மனிதராக  நடத்தப்பட்டார் என்பது உண்மை எனில் அவர் ஒரு கள்ளம் இல்லாத  நல்ல மனிதர் என்று சொல்லலாம்.

George Singarajah : ஒரு தவறு செய்தால் ...அதை தெரிந்து செய்தால் ..அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்///

நம்ம ஆண்ட பரம்பரை தமிழ் குல குத்துவிளக்குகள் கத்தி வேல்கம்பு அருவா துப்பாக்கி எல்லாம் எடுத்துக்கிட்டு வெற்றி வேல் வீரவேல்னு லண்டன்ல வந்து உங்களுக்கு பாடம் எடுப்பாங்க சாமி.....
என்னப்பா சொல்றீங்க அடையாலத்த காட்டி பேசுனா அண்ணனை விமர்சனம் பண்ணி பாப்புலர் ஆக பக்குறார் என்கிறீர்கள். புகை படங்கள் விலாசங்கள் போடாமல் பேசினால் அடையாளத்த காட்டு என்கிறீர்கள். நான் யார், என் முகவரி என்ன என்பது பலருக்கு தெரியும் முக்கியமா அண்ணனுக்கு தெரியும்.  என் அடையாளம்  இதுதான் - சாக்கியா.  என் மக்கள் என்பதற்கு அர்த்தம் வேணும்னா அண்ணல் அம்பேத்கரை புத்தகத்தில் உள்ளது. அவர் யாரை என் மக்கள் என் மக்கள் என்று சொன்னாரோ அவர்கள் தான் என் மக்கள். 

Monday, August 27, 2012

தமிழ் தேசியமும் தலித்தியமும் வெவேறான கருத்தியலை கொண்டவை.

தமிழ் தேசியம் என்பது ஆளும் அதிகார வர்க்கத்தினர் தங்கள் அதிகாரத்தை மற்றொரு அதிகார வர்க்கத்திடம் சமமாக பங்கிட்டு கொள்ள நடத்தும் போர். ஈழ தேசியவாதிகள் சிங்கள தேசியத்துக்கு எதிர்ப்பாக இந்திய தேசியவாதிகள் பிட்டிஷ் தேசியத்துக்கு எதிராக தமிழ் தேசியவாதிகள் இந்திய தேசியத்துக்கு எதிராக நடத்தும் அணைத்து தேசிய வாதங்களும் ஒரு ஆளும் வர்க்கத்தை வாழத்த மற்றொரு ஆளும் வர்க்கம் நடத்தும் போர். யார் யாருக்கு பட்டையம் கட்டுவது. யார் மக்களின் வரி பணத்தை மொத்தமா பங்கு போட்டு எடுத்துக்கொள்வது என்பதில் பாகபிரிவினை. இவர்கள் தேசிய விடுதலை போரில் சமத்துவம் சமூக நீதி என்பதெல்லாம் விடுதலை பெறட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என்பதே. இதை தான் காந்தியும் காங்கிரசும் சொன்னது. இதை தான் பிரபாகரனும் சீமானும் சொல்கிறார்கள். நம்ம அண்ணன் அதுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கிறார்.

தலித்தியம் என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானது. அது  ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் விடுதலை  போர். இது தமிழ்  ஆண்டைகளின் தமிழ் அதிகார வர்கங்களின் அதிகார திமிரை எதிர்த்து நடத்தப்படும் போர். ஆண்டைகள் அதிகார வர்க்கங்கள் அடிமைகள் எனும் ஒடுக்கு முறை தமிழ் தேசிய கட்டமைப்புக்கு எதிராக நடத்தப்படும் போர். 

நம்ம ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியவாதிகள் நடத்தும் இரட்டை வேடங்கள்   இரவு முழுவதும் தமிழ் ஆண்டைகளுடன் நடத்தும் கேளிக்கை கூத்துக்கள்  காலையில் தலித் வேஷம் கட்டி உரிமைக்கு குரல் கொடுக்கிறோம் எனும் கூத்து பாட்டு. ஆண்டைகளிடமும் இவர்களுக்கு நல்ல பெயர் அடிமைகளிடமும் நல்ல பெயர்.
மன்னிக்கவும் அங்க ஆண்டைகளிடமும் இவர்களுக்கு கெட்ட பெயர் அடிமைகளிடமும் கெட்ட பெயர்.



எனக்கு என்ன வேணும்னு தான் தெளிவா சொல்லி இருக்கேனே. தமிழர் பிரச்சனையை பேச உலகம் முழுக்க நூற்றுக்கு மேற்ப்பட்ட சேனல் இருக்கு அதுக்கு கொட்டி கொட்டி கொடுக்க ஆயிரம் ஆயிரம் கோடீசுவரர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு அப்படி இல்லை நாங்கள் அன்னக்காவடிகள். இப்பதான் முளைக்க ஆரம்பித்து உள்ளோம். எங்கள் பணம் இப்படி யாருக்கோ விரயம் ஆகக்கூடாது என்றுதான் சொகிறோம். எங்கள் மக்களிடம் இருந்து  எடுக்கப்படும் பணம் எங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறோம். அவுட்லுக்கு (outlook ) அதை தலித் சேனல்னு சொல்லிடிச்சாம் அதுக்கு அண்ணனுக்கு வந்தது பாருங்க கோபம். ஐயகோ. ........     
அண்ணனுக்கு பொன் விழாவாம் அள்ளி அள்ளி கொடுங்க, அவரு தமிழ் ஈழ விடுதலைக்காக ஒரு டி வி சனல் அமைக்க போறாராம். தலித் சானல்னு சொல்லிடாதீங்க அண்ணனுக்கு கோபம் வந்துடும். அது தமிழ் சனல் அப்படி சொன்னாதான் அவருக்கு உச்சு முதல் உள்ளங்கால் வரை சுர்ருன்னு ஏறும். கொட்டுறது எல்லாம் நம்ம பணம் ஆனா அது தமிழ் தேசிய சானல். காலைல இருந்து நாளெல்லாம் எந்த டிவிய துறந்தாலும் ஈழ ஒப்பாரிதானே கேக்குது நம்ம மக்கள் செத்தா  எந்த நாயாவது அதை டி வியில போடுதா. ஆனா அண்ணன் நம்மகிட்ட பொன் வாங்கி இன்னுமொரு ஈழ ஒப்பாரி டிவி தொடங்க போறாராம். 
தமிழ் தேசியம் பேசிக்கிட்டு தமிழ் தேசியத்துக்கு சம்பதமே இல்லாத டமில் டேசியத்துக்கு எதிரான எங்கள் அண்ணல் படத்தை போட்டு ஏன் மானங்கெட்ட அரசியல் நடத்துகிறீர்கள். மேலும் சிறுத்தை என்பது மராட்டி மொலி பேசும் எமது ரத்தங்கள் கொடுத்த அடையாலம் அதை ஏன் மானங்கெட்டு உங்கள் அடையாளமாக வைத்து இருக்கிறீர்கள். டமில் டேசியம் பேச புலி அடையாளமும் புலிக்கூட்ட தலைவர் பிரபாகரனும் இருக்கும்போது உங்களுக்கு என் சிறுத்தை அடையாளமும் அண்ணலின் படமும். ஆனால் இந்த டமிள் டேசிய வாதிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நல்லா நாக்க புடுங்கிட்டு சாகுற மாதிரி கேளுங்க. ஒன்னு அவுங்க போஸ்டரில் இருந்து பிரபாகரனை எடுக்கணும். இல்லை அண்ணலின் படத்தை எடுக்கணும். ஒன்னு தங்களை புலிகள்னு சொல்லிக்கணும் இல்லை சிறுத்தைன்னு சொல்லணும். கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த உருவம் நான்னு சொல்லிட்டு அலையுது இந்த கூட்டம். 
நம்ம மக்களை எல்லாம் உஷார் பண்ணுங்க சாமி. இந்த டமில் டேசிய தறுதலைகள் செங்கோடிக்கு வீர வணக்கம் சொல்லி மேலும் இருக்கிற நம் குழந்தைகளை எல்லாம் தற்கொலை படையாக்க வருவார்கள். பவம் அந்த பொண்ணு எங்கே செத்துச்சி அத சாகடிச்சிட்டு இவனுங்க நல்ல சீன்  காட்டிட்டு இருக்காணுங்க. தற்கொலைக்கு பேரு போர்க்குணம் தியாக தீபம். கொடுமைடா இது.... ஒரு போரும் வேணாம் தியாகமும் வேணாம். வாழ வழி இருந்தா சொல்லி கொடுங்க. 
பகுஜன் சமாஜ்  கட்சி எதோ அந்நிய நாட்டு கட்சி இல்லை அது கூட இங்கு உள்ள கட்சி தான். திருமா ஏன் புது கட்சி ஆரம்பித்தார், ஏற்க்கனவே இருந்த எதாவது ஒரு தலித் கட்சியில் சேர்ந்து பாடுபட வேண்டியது தானே. விசிகே வுக்கு தமிழ் தேசிய அரசியல் பண்ணவே நேரமில்லை. நம்ம வேலையை பார்க்க நமக்கான கட்சி தேவை. அது பி எஸ் பி செய்கிறது எனில் அதை வரவேர்க்கலாம். அண்ணன் மாசத்துல முப்பது அறிக்கை விடுறாரு அதில் எதனை தலித் அறிக்கை என்று ஒரு கணக்கு எடுங்கள். ஒரு மூநு அறிக்கை தலித் சம்பந்தப்பட்டது  மத்து எல்லாம் ஈழம்,  ஈழம். ஈழம். இப்படி நம்ம சக்தியெல்லாம் விழலுக்கு இழைக்கும் நீராய் போக்கொண்டு இருக்கிறது. நமது சக்தி நமது விடுதலைக்கு பயன்பட நமக்கான தலைமை நமக்கான இயக்கம் தேவை.    

Sunday, August 26, 2012

 ராமசாமி மந்திரம் சொல்லி கொடுக்கும் ராமசாமி முரசா? 
தமிழ் நாட்டுல தலித் முரசுன்னு ஒரு பத்திரிக்கை. அவர்கள்  பதினைந்து வருடமா பன்ன சாதனை. அந்த பத்திரிக்கையில் அவர்கள் விமர்சிக்காத தலித் தலைவர்களே இல்லை. பண்டிதர் அயோத்திதாசரை அருந்ததிய மக்களுக்கு எதிரியாக காட்டி அவர்கள் புரிந்த சாதனை ஏராளம். பறையர் சமூகத்தையும் அருந்ததியர் சமூகத்தையும் மோத  விட்டு வேடிக்கை பார்த்து சாதனை படைத்தவர்கள். அண்ணல் அம்பேத்கரையும் அவர்கள் விட்டு வைத்தது கிடையாது. அவரை பற்றியும் பல விமர்ச்சனங்கள். புத்தர் கையில் கத்தியை கொடுத்து அவரை வன்முறையாளர் என்று சொல்லி சாதனை படைத்துள்ளனர். பவுத்தம் பற்றி இவர்கள் பண்ணாத விமர்ச்சனங்கள் இல்லை. கேட்டா இவுங்க நடு நிலை பத்திரிக்கை நடத்துராங்களாம். சுய விமர்ச்சனம் பண்ணி சாதிக்கிறார்களாம்.  சரிப்பா பதினைந்து வருஷமா சுய விமர்சனம் பண்ணி சாதிச்சீங்களே, எப்பவாச்சம் தாடிகார  தாத்தாவ பத்தி ஒரு சின்ன விமர்ச்சனம் பண்ணி இருக்கீ ங்கலா? தலித் சிந்தனையாளர்களிடம் இருந்து அப்படி ஒரு விமர்ச்சனம் வரும் போதெல்லாம் பதில் கொடுத்து அவர்களுக்கு பார்பனிய அடிவருடி ஹிந்துத்துவ அடிவருடின்னு பட்டம் கொடுத்து ராமசாமியை தூக்கி தூக்கி வைத்து சாதனை புரியும் உங்கள் பத்திரிக்கை தலித் முரசா இல்லை தலித்துக்களுக்கு ராமசாமி மாந்திரம் சொல்லி கொடுக்கும் ராமசாமி முரசா?
ஐயா தேவரு சாமி நமக்கு இந்த டமில் மொலி ரொம்ப குஷ்டம். அதனால் வரும் எளுத்து பிலைகள். பாத்து கட்டி கோடாரி வேல்கம்பு அப்புறம் நம்ம அண்ணன் மாவீரர் தினத்தில் வச்சு கொம்பு உட்ட புலிகளின் துப்பாக்கின்னு கொண்டு வந்துட போறிங்க. 
இவுரு போனாராம், டேவர்மாருங்க எல்லாம் இவருக்கு சோறு போட்டு வெத்தல பாக்கு கொடுத்து ஒரு மணி நேரம் பேசிட்டு இருந்தாங்கலாம். ஆஹா டமில்  டேசட்டுல என்ன மாற்றம். இதுக்குதான் போராடிட்டு இருக்கீங்களா? இதுங்க காம்பிலக்ச எங்க போயி இடிச்சிக்க. அவுரு ஜாதி பக்குரதுள்ள என்ன தொட்டு பேசுவாரு, அவரு ஜாதி பக்குரதுள்ள எங்க வூட்டுக்கு வருவாரு, அவரு ஜாதி பாக்குறது இல்ல அவுங்க வூட்டுக்கு நான் போவேன், அவுங்க அம்மா எனக்கு அம்மா மாதிரி, நாங்க ஒரே தட்டுல சாப்புடுவோம், இது தான் நம்ம திராவிட தமிழ் தேசிய சொம்புகளின் ஜாதிய புரிதல்கள். இதைதான் தற்போது நம்ம தமிழ் தேசிய தலைவர் ஒருவர் சொல்லிட்டு திரிகிறார். இலங்கையில் ஜாதியே இல்லை அதை எல்லாம் புலிகள் ஒழித்து விட்டார்கள் எனும் பொய்யை பரப்பிக்கொண்டு இருக்கும் இந்த மாபெரும் தமிழ் தேசிய தலைவர்  கூடிய   விரைவில் தமிழ்  நாட்டில் ஜாதியே இல்லை நாங்கள் ஜாதிய ஒழிச்சிட்டோம் எனவே ஜாதி ஒழிப்பு தலித் விடுதலை என்பதை பேசுவதை  நிறுத்தி விட்டு முழு நேரம் தமிழ் தேசிய சொம்பு  தூக்க வாங்க என நமக்கு அழைப்பு விட்டாலும் விடுவார்.  
தமிழ் சொந்தங்கலாமே அவுங்க தான் சாமி நல்லா பீயை கரைச்சு கரைச்சு  வாயில திணிக்கிறாங்க,,,,,
ஜாதி மதம் மறுப்பு அப்படின்னு சொல்லும் இவர், மதம் என்னும் இடத்தில் others அப்படின்னு போட்டு டிக் பண்ணி இருக்காரே. மேல வேற rational அப்படின்னு எழுதுறாரு. எனக்கு எதுவும் இல்லை அப்படின்னு சொன்ன பரவயில்லை இவருக்கு ஒரு மத  நம்பிக்கை  rational என்று இருக்கும்போது இவர் எப்படி தன்னை மத மறுப்பாளர் என சொல்லிக்கொள்கிறார். 
சோ.வீ. தமிழ்மறையான் மண்ணுரிமை மாநாடு என்றால் என்ன ? தமிழ்நாடு உங்களிடம் தானே ! உள்ளது . எதை நீங்கள் பறிகொடுத்தீர்கள் மீட்பதற்கு .அறிய விரும்புகின்றேன் . நன்றி

எல்லா நிலங்களையும் உங்க தமிழ் மடையர்கள தான் புடிச்சு வச்சுட்டு இருக்காங்க நாங்க அவுங்க கிட்ட கை கட்டி வேலை செய்யும் கூலிகளே. 

Friday, August 24, 2012

செம ஜோக்குமா... ஜோசுவா ஐசக்குன்னு இருந்த  ஹிந்து பெயரை தமிழ் மறவன் அப்படின்னு நம்ம சகோதரர் மாத்திகிட்டாராம். கொஞ்சம் தலைய சுத்துது. எது ஹிந்து பெயர்?  ஜோசுவாவா இந்து பெயரா?  இல்லை தமிழ் மறவன் இந்து பெயரா? கேக்குறவன் கேனையன்னா இதுக்கு மேலேயும் நமக்கு அப்பு வைப்பாங்க. கிறிஸ்துவ அடையளத்த மாத்தி தமிழ் அடையாளம் எனும் பெயரில் இந்து அடையலத்துக்குள் கொண்டு வந்துட்டதா நான் சொல்லுறேன். இல்லை தமிழ் மறவன் இந்து பெயர் இல்லை என்று நண்பர் வாதிடுகிறார். அப்ப காளிதாஸ் இந்து பெயரா? பாலயோக இந்து பெயரா? குப்பன் முனுசாமி கந்தசாமி ராமசாமி  எல்லாம் ஹிந்து பெயர்களா? கூமுட்டைகளா  கால காலமா நாங்க வச்சுட்டு இருக்கிற எங்கள் பெயர்கள் இந்து பெயர்களா? உங்க முட்டாள் தனத்துக்கு அளவே இல்லையா? ஒன்னு தமிழ் அரசியல் பண்ணு இல்லை ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் பண்ணு. இரண்டையும் போட்டு குழப்பினா வருவது சானியா தான் இருக்கும்...            

Thursday, August 23, 2012

பள்ளிக்கூடம் படிச்ச போது  ராமசாமிய படிச்சவரு கல்லூரி போனபோது ஈழத்த பத்தி படிச்சவரு தனது கிராமத்தில் தான் பிறந்த நாள் முதல் நடந்துவந்த ஜாதிய கொடுமை என்றால் என்ன என்று கூட உணராமல் வளர்ந்து அரசு ஊழியர் ஆன பிறகே சாதியத்தையும் தீண்டாமையையும் அம்பேத்காரியத்தையும் இவர் தெரிந்துகொண்டார் என்பது இவர் வரலாறு. அப்படி அவருக்கு தலித்திய உணர்வும் ஜாதி ஒழிப்பு சிந்தனையும் வந்தது உண்மை எனில் அதை அவருக்கு சொல்லிக்கொடுத்தவர்கள் தலித் சிறுத்தைகள். இவர் மதுரைக்கு போகும் முன்னரே அங்கு மலைசாமி ஜான்பாண்டியன் போன்றவர்களின் தலைமையில்  ஆதிக்க தமிழ் ஜாதிகளை எதிர்த்து தலித் மக்கள் போராடிக்கொண்டு இருந்தார்கள் என்பதே வரலாறு. 
வாட தமிழகத்தில் மூ சுந்தரராசனார், மூர்த்தியார், வை பா, சக்திதாசன் என தலைவர்கள் இயக்க பனி ஆறியதும் வரலாறே. எண்பதுகளில் இந்தியா முழுக்க ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான  எதிர்ப்பு குரல் ஓங்கி கொண்டிருந்த காலம் அது. ஜாதிய ஒடுக்கு முறை தீண்டாமை என்பது போய் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சண்டைகள் நடைபெற்ற காலம் அது. அந்த இயக்கத்தின் அதிர்வினால் உருவான தலைவர்தான் திருமா, 
திராவிடமும் தமிழ் தேசியமும் ஏற்காத  இன்று வரை ஏற்க மறுக்கும் இந்த திருமாவை சிம்மாசனத்தில் உட்கார வைத்து பார்த்தவர்கள் பார்ப்பவர்கள் தலித் சிறுத்தைகள். பொன் விழா எடுக்கும் அவருக்கு பொற்காசுகளை கொண்டுவந்து கொட்டுபவர்கள் இந்த தலித் சிறுத்தைகள். புலிகளின் வரலாற்றை சொல்ல ஆயிரம் "சீ" மான்களும் "வை" கோமான்களும் உள்ளனர். நாம் நமது வரலாற்றை சொல்வோம், நமது வரலாற்றை பேசுவோம், நமது வரலாற்றை எழுதுவோம், நமது வரலாற்றை வென்றெடுப்போம். ஊருக்குள் பிறக்க வேண்டிய பலர் சேரிக்கு உள்ளேயும் சேரிக்கு உள்ளே பிறக்க வேண்டிய பலர் ஊருக்குள்ளும் தப்பி பிறந்துள்ளனர். அப்படி பிறந்தவர் எல்லாம் நேர்மையான வழியில் பிறக்கவில்லை கள்ள உறவில்  பிறந்தவர்கள். நாம் புலிகளுக்கு பிறந்த சிறுத்தைகள் என்று சொல்வதும் அப்படித்தான். நாம் புலிகளுக்கு பிறந்த சிறுத்தைகள் அல்ல சிறுத்தைகளுக்கு பிறந்த சிறுத்தைகள். நாங்கள் சிறுத்தைகளுக்கு பிறந்த புலிகள் என புலிகள் தான் நம் வாழ் முறையை வழி முறையை பார்த்து பெருமை பட்டுக்கொள்ள வேண்டுமே ஒழிய நாம் புலிகளுக்கு பிறந்தவர்கள் என்று சொல்லி நாம் புலி பெருமை பேசிக்கொண்டு இருக்க கூடாது. நமக்கு நமக்கான அடையாலம் நமக்கான கொள்கை நமக்கான கோட்பாடு நமக்கான பாதை என்று அமைத்து நமது இயக்கத்தை கட்டமைக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். அதில் சிறிது பிசகினாலும் அதன் விலை மிக அதிகம் இருக்கும், நம்மோடு இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது முக்கியம் அல்ல எவ்வளவு கருத்தாழம் கொண்டவர்களாகவும் தியாக குணம் படைத்தவர்களாகவும் உள்ளார்கள் என்பதே அவசியம். அண்ணன் புலி தேசிய கூட்ட தலைவர் பெயரை சொன்னவுடன் விசிலடிக்கும் கூட்டம் இந்த சமூகத்துக்கு எதுவும் செய்ய போவதில்லை. திரை அரங்கில் விசில் அடிப்பதற்கு பதில் பொது கூட்டதில் விசில் அடிக்கிறார்கள் அவ்வளவுதான். 




  
 

தமிழ் நாட்டை தாண்டி யோசிங்க தமிழ் பத்திரிக்கை மட்டும் படிக்கதீங்க  மத்த புத்தகங்களையும் படிங்க. இயக்கம் வேறு கட்சி வேறு. டி பி ஐ என்பது கட்சி  தலித் சிறுத்தைகள் என்பது இயக்கம். தலித் சிறுத்தைகள் இயக்கம்  ஏற்படுத்திய தாக்கம் இன்னும் உலகம் முழுக்க தலித் மக்களின் நெஞ்சில் காட்டு தீ  போல பரவிக்கொண்டு இருக்கிறது. அந்த தீயில் இறந்து பிறந்த தீக்குஞ்சு தான் டி பி ஐ அதில் இருந்து வந்ததுதான் விடுதலை சிறுத்தைகள். உங்க அப்பாவை நிறைய பேருக்கு தெரியாது உங்களை நிறைய பேருக்கு தெரியும் ஆனா உங்க அப்பா இலைன்ன நீங்க இல்லை தம்பி. அதனால ஏறி வந்த ஏணிய எட்டி உதைக்க வேண்டாம். திருமா வல்லவரா? மலைசாமி வல்லவரா? என்பது நமது கேள்வி இல்லை. சிறுத்தைகள் இயக்கம் என்பது உங்களை போல எங்களை போல ஆயிரம் ஆயிரம்  தலித் மக்களால் கட்டமைக்கப்பட்ட ஒன்று அது தலித் விடுதலைக்கான களம் அதை தமிழ் தேசியம் பேசி சூத்திர புலி கூட்டத்திடம் அடமானம் வைத்து விடாதீர்கள் என்றுதான் சொல்கிறோம். அது புலிகளிடம் இருந்து பெற்ற தீ பொறியால் உறவானது அல்ல அண்ணல் போட்ட விதையில் தோன்றி தலித் மக்களின் உழைப்பால் உருவான ஒரு இயக்கம் அதன் உண்மை வரலாற்றை மறைக்க முடியாது இன்னைக்கு நான் பேசலைன்னாலும் அதன் ஆணி வேறை தோண்ட நாளைக்கு ஒருவன் வருவான்.
விமர்சனம் பண்ணாதீங்க விமர்சனம் பண்ணாதீங்க அப்படின்னு சொல்ரீங்க நீங்க மத்த தலித் தலைவர்களை விமர்சனம் பண்ணாம இருக்கீங்களா? ஏதோ  உங்களுக்கு முன்னால இருந்தவ தலித் தலைவர்களும் ஒண்ணுக்கும் உதவாதவர்கள் போலவும் நீங்க வந்துதான் எல்லாத்தையும் புடுங்கி புடுங்கி நட்ட மாதிரி இல்ல பேசுறீங்க. உங்களுக்கு முன்ன இருந்த தலைவர்கள்  உங்களை போல பிரபலமாகாதவர்கள்தான்.  அவர்கள்  உண்மையானவர்களாக நேர்மையனவர்களாக உழைப்பாளிகளாக தியாகம் நிறைந்தவர்களாக இருந்தார்கள். பேச்சுக்கு பேச்சு கொலைகார கூட்ட தலைவனையும் அவன் இயக்கத்தையும் மட்டுமே பேசும் உங்களுக்கு இந்த தியாக சீலர்களின் தியாகம் கண்ணுக்கு தெரியவில்லையே. அந்த தியாகிகள் கட்டிய கோட்டையில் அந்த தியாகிகள் சிந்திய ரத்ததில் வந்ததுதான் தலித் இயக்கம். அவர்கள் போட்ட பிச்சையால்தான்  இன்று ஆடம்பர அரசியல் நடத்த முடிகிறது. விமர்சனம் பண்ணாதீங்க விமர்சனம் பண்ணாதீங்க அப்படின்னு சொல்ரீங்க, நீங்க ராஜபக்ஷேவை, சீமானை, ஜெயாவை, பீ ஜேபியை, காங்கிரசை, கருணாநிதியை விமர்சிக்காமல் அரசியல் செய்ய முடியுமா. அரசியல் என்பது அடுத்தவர் தவறை சுட்டி காட்டுவதே. விமர்சனம் இல்லை எனில் அரசியல் செய்ய முடியாது மெய்ஞான தேடலில் இறங்க வேண்டியதுதான்.   
////தலித் பந்தர்ஸ் ஆக இருக்கும் போது மதுரையை விட்டு வெளியே தெரியாத இய
க்கத்தை./// என்ன பாலா திருமா அண்ணன் உங்க கண்ணை மறைக்கிறாரா? எழுபதில் தலித் சிறுத்தைகளாக 
இருக்கும்போதே, சிறுத்தைகள் இயக்கம் உலகம் முழுக்க தெரியும். இன்னைக்கு நாம சொல்லிட்டு இருக்கிற தலித் எனும் பெயரை உலகம் முழுக்க பரப்பியவர்கள் தலித் சிறுத்தைகள்.  பல பன்னாட்டு பலகலை கழகங்களில் அதுபற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. மகார்ஷ்டிர மாநிலத்தில் தொடங்கி  இந்தியா முழுக்க பரவி துவண்டுபோன தலித் இயக்கத்தை தட்டி எழுப்பிய இயக்கம் தலித் சிறுத்தைகள் இயக்கம். எண்பதுகளில் தலித் சிறுத்தைகள் அம்பேத்கர் சிறுத்தைகள் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என பல்வேறு பெயர்களில் தலித் மக்கள் தங்களை சிறுத்தைகளாக அடையாள படுத்தியது வரலாறு. திருமா எனும் தனி மனிதருக்காக ஒரு மாபெரும் இயக்கத்தின் வரலாற்றை மறுதலிப்பதும் மறைப்பதும் மிகப்பெரிய துரோகம். மாவீரன் மலைச்சாமி  தலித் பந்தர்ஸ் ஆப் இந்தியா எனும் கட்சியை ஆரம்பிக்கும் முன்னரே அது இயக்கமாக மக்களிடையே பரவி இருந்தது என்பது வரலாறு. திருமா என்ன செய்தார் மலைசாமி என்ன செய்தார் என்பது அந்த இயக்க வரலாற்றின் ஒரு அங்கம். அதை அகில இந்திய அளவில் தோற்றுவித்த நாம்தேவ் தாசல் போன்றவர்கள் பெயர் கூட நிறைய பேருக்கு தெரியாது அந்த அளவு அது மக்களின் இயக்கமாக இருந்து என்பது வரலாறு. திருமா அதுக்கு என்ன செய்தார் எப்படி செய்தார் என்பது கேள்வி அல்ல. அதை சூத்திர புலி கூட்டத்திற்கு தாரை வார்ப்பது தான் நமக்கு பிரச்சனை. யாரை பார்த்து யார் காப்பி அடிப்பது. தலித் சிறுத்தைகள் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் அரை கூவல் அது அம்பேத்கர் வாதிகளால் புத்த தம்மிகளால் வர்க்க புரட்சியை உள்ளடிக்கிய இயக்கம். அதை ஆதிக்க ஜாதி ஆதிக்க வர்க்க மதவாத வல்லரசு நாடுகளின் துணையோடு செயல்பட்ட புலி கூட்டத்துடன் ஒப்பிடுவதா என்பதே கேள்வி. புலிகளை மனதில் வைத்து இயக்கம் ஆரம்பிக்க நினைத்தால் "தமிழக புலி கூட்டம்" என ஆரம்பித்து இருக்கலாமே. எதற்கு நாங்கள் உருவாக்கி வளர்த்து எங்களின் அடையாளமாக வைத்துள்ள சிறுத்தை இயக்கத்தை சூத்திர புலி கூட்டத்தினருக்கு தாரை வார்க்கவேண்டும். திருமாவுக்கும் அவர் கூட்டத்துக்கும்  தலித்துன்னு சொன்னா  கேவலாமா இருக்கு தமிழர்ன்னு சொன்னா  பெருமையா இருக்கு  அப்புறம் எதுக்கு தலித் மக்கள் உருவாக்கிய தலித் அடையாள சொல்லான சிறுத்தை. சிறுத்தை என்றாலே தலித் தலித் என்றாலே சிறுத்தை என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். அது திருமா சொன்னதால் வந்தது அல்ல தலித் சிறுத்தைகளின் இயக்கத்தால் வந்த உணர்வு. தலித் எங்களுக்கு வேணாம் தலித் அடையலாம் வேணா நாங்க தமிழர்னு பொது அடையலதுக்குள்ள போயிட்டு இருக்கிறோம்னு சொல்லிட்டு இருக்கும் திருமாவுக்கும் அவர் கூட்டத்திற்கும் மானம் ஈனம் சூடு சுரணை இருந்தால் தலித்துக்கள் உருவாக்கிய  தலித்துக்களின் அடையாளமான சிறுத்தை என்பதை விட்டு விட்டு தமிழர்களின் அடையலமான் புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே. நாங்க கஷ்டப்பட்டு போராடி இரத்தம் சிந்தி ஒரு இயக்கத்தை உருவாக்குவோம் அடையாளத்தை உருவாக்குவோம் அதை இவுங்க தமிழுக்கும் திராவிடத்துக்கும் ஹிந்துத்துத்துக்கும் கூவி  கூவி விப்பாங்க. இப்ப நாங்க சாக்கியா சாக்கியான்னு  பேசிட்டு இருக்கோம் ஒரு அம்பது வருடம் கழித்து இது பெரிய ஆலமரமா எழுச்சியோடு இருக்கும். திருமா மாதிரி ஒருத்தர் வருவாரு வந்து அதுக்கு தமிழ் சாக்கியான்னு ஒரு பேர் வச்சு அது தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் கருத்தில் உருவானது என்று சொல்லி கூவி கூவி விப்பாரு. எழுபதுகள் எண்பதுகள் என இரண்டு டிகேட்ஸ் (1970 & 1980) தலித் சிறுத்தைகள் தங்களது இயக்கத்தை வளர்த்து எடுத்த பிறகு அதில் தன்னை இனைதுக்கொண்டவர்தான் திருமா. திருமா எனும் தனி மனிதருக்காக தலித் எனும் மாபெரும் சமூகத்தையும் தலித் இயக்கம் எனும் மாபெரும் இயக்கத்தையும் தாரை வார்க்காதீர்கள். தனி மானிதர்கள் வருவார்கள் சாவார்கள் சமூகம் என்பதும் அதன விடுதலைக்காக   கட்டமைக்கப்ட்ட இயக்கம் என்பதும் ஆயிரம் காலத்து பயிர். சிறுத்தைகள் இயக்கம் என்பது தலித் மக்களுக்கான இயக்கம் அவர்களின் விடுதலைக்கான இயக்கம் அதை தமிழர்களுக்கான தமிழ் புலிகளுக்கான  துணை அமைப்பாக ஆக்கிவிடாதீர்கள். 

Wednesday, August 22, 2012

சிறுத்தைகளுக்கு திருமா சொந்தம் கொண்டாடுவதில்  எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அதை  சூத்திர புலி கூட்டத்திடம் கூவி கூவி விற்பதில் தான் எங்களுக்கு பிரச்சனை. 
திருமா சிறுத்தைகளை உருவாக்கவில்லை தலித் சிறுத்தைகள் தான் அவரை சிறுத்தை ஆக்கினார்கள். அப்புறம் அவர் விடுதலை எனும் இனிஷியலை சூத்திர புலி கூட்டத்திடம் பெற்று எங்கள்  அடையாளத்துக்கு முன்னால் போட்டுக்கொண்டு இந்த இயக்கம் புலிகளின் மறு வடிவம் என்று சொல்லிக்கொண்டு  இருக்கிறார். என்பதுக்கு பின்னால் பிறந்த குழந்தைகளுக்கு எழுபதுகளில் நடந்த வரலாறு தெரிய வாய்ப்பு இல்லை.  சிறுத்தைகள் இயக்கம் எழுபதுகளில் மகாராஷ்டிர மாநிலதில் தொடங்கப்பட்டது என்பதே தலித் இயக்க வரலாறு. 
திருமா மதுரைக்கு செல்வதற்கு முன்பே சிறுத்தைகள் இயக்கம்  தொடங்கப்பட்டது என்பதும். அண்ணன் மலைச்சாமி தலித் பேந்தர்ஸ் ஆப்  இந்தியா (டி பி ஐ ) எனும் கட்சியை தமிழகத்தில் தொடங்கினார் என்பதும். அவர்   இறந்த பிறகு திருமா அதற்கு தலைமை பொறுப்பை ஏற்றதும். தமிழில் விடுதலை சிறுத்தைகள் என்று சொல்லிக்கொண்டாலும் அது நீண்ட நாள் தலித் பேந்தர்ஸ் ஆப்  இந்தியாவாக (டி பி ஐ ) இயங்கியது என்பதும். டி பி ஐ என்பதை திருமா பின்னால் விடுதலை சிறுத்தைகள்  கட்சி என்று மாற்றிகொண்டார் என்பதும் வரலாறு. டி பி ஐ என்பதும் விசிக என்பதும் கட்சிகள். சிறுத்தைகள் எனும் அடையாலம்  தலித் மக்களின் அடையாளம் சிறுத்தைகள் இயக்கம் என்பது தலித் மக்களுக்கான இயக்கம் அது சூத்திர தமிழ் புலிகளிடம் பிச்சை எடுத்த பெற்றதல்ல.  சிறுத்தைகள் என்பதற்கு முன்னால் தலித் என்பதை எடுத்துவிட்டு  விடுதலை எனும் புலிகளின் இனிஷியலை போட்டு யார் பெத்த பிள்ளைக்கோ யாரையோ தகப்பனாக்குவது  என்பதே எங்கள் கேள்வி? இது பச்சை பொய் மிகப்பெரிய வரலாற்று  புரட்டு.  திருமா சிறுத்தையவதர்க்கு முன்னரே பல ஆயிரம் தலித்துக்கள் தங்களை சிறுத்தைகள் என சொல்லிக்கொண்டார்கள் என்பதே வரலாறு. சென்னை சேரிகளில் "ஒடுக்கப்பட்ட சிறுத்தைகளே ஒன்று சேருங்கள்" என்று எண்பதுகளில் பிரசாரம் செய்யப்பட்டது என்பது சிறுத்தைகளின் வரலாறு. திருமாவை சிறுத்தை ஆக்கியது தலித் சிறுத்தைகள் இயக்கம். திருமா சிறுத்தைகள் இயக்கத்தை உருவாக்கவில்லை என்பதே வரலாறு. 
தமிழ் தோன்றுவதற்கு முன்னர் தமிழன் எனும் அடையாலம் தோன்றுவதற்கு முன்னர் பறையர்களின் அடையாலம் சாக்கியர்கள் எனவும் அவர்கள் பேசிய மொழி சாக்கிய (பாலி) மொழி என்றும் சொன்னவர் பண்டிதர். அவர் வழியில்  பூர்வ குடிகளின் உண்மை வரலாற்றை பூர்வீக அடையாளத்தி மீட்டு எடுப்போம். 
சிறுத்தைகள் இயக்கம் என்பது மாவீரன்  மலைச்சாமி போன்ற சாக்கிய (தலித்) சிறுத்தைகளால் தமிழகத்தில் தொடங்கப்பட்டது சில தமிழ் தேசிய அடிமை கூட்டம் அது புலிகளுக்கு பிறந்த கூட்டம் என ஆதிக்க வெறி பிடித்த  சூத்திர கூட்டத்திற்கு   கூவி கூவி விற்றுக்கொண்டு இருக்கிறது.......

Tuesday, August 21, 2012

தமிழகத்தில் புத்தரை முதன்மை படுத்தும் ஒரே இயக்கம் ஆதி தமிழர் பேரவை. விரைவில் ஆதி தமிழர் பேரவை சாக்கியர் பேரவையாக மாற வாழ்த்துக்கள். இழந்த அடையாளத்தை மீட்டு எடுப்போம். இருக்கும் அடையாளத்தை காப்போம். சுமத்தப்படும் அடையாளங்களில் இருந்து நம்மை விடுவிப்போம். வரலாற்றை மீடேடுப்போம்.

Monday, August 20, 2012

Why worshiping language is only pertinent to Tamils? What that behavior actually means?

Amala Singh : Why worshiping language is only pertinent to Tamils? What that behavior actually means?

Sakya Muni:  Tamils (Hindus) adopted that culture from the Brahmans who claim that Sanskrit is the deva bhasha (laguage of GOD) ......

Raveen S. Nathan : Language is worshiped actually and metaphorically amongst many communities. French is a good European example. Well for Tamil, the Sramanas set it up from day one as a sacred language as good or as opposition to the other sacred language in...


Sakya Muni:  There is a difference between showing the gratitude of Samanas and the worship of Brahmans. Tamil is identified as a female Goddess and worshiped by Tamils (Hindus). Tamils just imitate Brahmans without any rational.  The Tamils put sacredness in to their language and keep some other language as profane. The Tamil Bhakti literature treats both Pali and Sanskrit as low quality languages. The ancient Samanas never made language as a God or Goddess. There was no sacredness to Pali. They did not treat any other language as profane. Rather they paid homage to their language. The Samanas pay respect to Pali and pay homage to it, because it protected the teaching of Buddha for many centuries. There is no position of God or Goddess for Pali. Pali has no mythical stories as Sanskrit and Tamil have. According to Tamil myth, the goddess Tamil was born, when Devas and Asuras were shaking (grinding) the parkadal (milk-sea). . The amizhthu (amrutha) came out  the grinded or shaken milk sea. Both Devas and Asuras called the goddesses as amizhth amizth amzith (the word Tamil came). The goddess was named after the Amruth/ Amizhthu. This is the way the sacredness and divinely-ness given to Tamil through Brahmanical Hindu myths. There is also another story of Tamil. The Lord Shiva created Tamil and taught Agastiya muni. Through Agasthiya muni, the Tamil was taught to people of Tamil Nadu. All this myths generated for many centuries to give divinely positions to Tamil. Even in this modern era, the so-called rationalist of Dravidan Government under the leadership of Mr. Karunanithi adopted, Tamil Thai Vazhthu (Prayer to Tamil Mother). They impose to sing this song on every child in Tamil schools.  All this so called secularist who protect against Sanskrit Hindutava songs of Sarasvati Vandana are ignorant of this anti-Islamic and Tamil Hindutva song which is sung in the secular schools in Tamil Nadu. From childhood onwards the Tamils are trained in worshiping Tamil Thai (Mother Goddess). 
புலிகள் கொள்ளையர்கள் கொலை காரர்கள் ஆயுத கடத்தல் தீவிர வாதிகள் ஜன நாயகத்துக்கு எதிராக செயல் பட்டவர்கள், தலித் மக்களை தலித் இயக்கத்தை ஒடுக்கியவர்கள் புத்தத்துக்கு எதிரானவர்கள் இன வெறியர்கள் பாசிஸ்டுகள் என்பது உலகத்துக்கே தெரியும். திருமா எனும் தனி மனிதருக்கு பிரபாகரன் மீதும் அவரின் புலி கூட்டத்தின் மீதும் அவர்களது கொள்கைகள்  மீதும் ஆழ்ந்த நம்பிக்கையும் மரியாதையும் இருப்பது நமக்கு பிரச்சனை அல்ல அதை அவர் தனது தமிழ் தேசிய  கட்சிக்கும் தனது தமிழ் தேசிய  இயக்கத்துக்கும் அடிப்படை கொள்கையாக வைப்பதும் பிரச்சனை அல்ல ஆனால் அதை சேரி மக்களின் விடுதலைக்கான கொள்கை கோட்பாடு என்று சொல்லிக்கொல்வதில்தான்  எங்களுக்கு பிரச்சனை. புலிகளின்  இயக்கம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கம் அல்ல அது ஆதிக்க வர்க்கங்களால் அதிகார வர்க்கங்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு பாசிச  இயக்கம். அது மொழி வெறி இன வெறி மத வெறி ஜாதி வெறி  போன்ற சக்திகளால் இன்றளவும் ஆதரிக்கப்ட்டு வரும் ஒரு இயக்கம். அது எப்படி சேரி மக்களின் விடுதலைக்கான கொள்கை கோட்பாடு கருத்தாக அடிப்படை இயக்கமாக இருக்க முடியும் என்பதே எங்கள் கேள்வி. திருமாவளவன் எனும் தனி மனிதர் தவறு செய்யவில்லை அவர் செய்யும் இந்த தவறை பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கும் பல தலித் அறிவிஜீவிகள் இந்த மாபெரும் வரலாற்று பிழைக்கு தெரிந்தே காரண கர்த்தாக்களாக இருக்கின்றனர். வருங்கால  சாக்கிய  சமூகம் திருமாவை தூற்றுகிறதோ இல்லையோ அவரோடு இருந்து அவரது இந்த வரலாற்று பிழைக்கு துதிபாடும்  இந்த கொட்டாவி கோழைகளை தூ  தூ  தூ  என தூற்றும்...........


பறையர்களும் அருந்ததிய மக்களும் சாக்கிய குடியில் பிறந்தவர்கள் என்கிறார் பண்டிதர். பறையர்களுக்கும் சக்கிலியர் மக்களுக்கும் இடையில் வந்த ஏற்ற தாழ்வு இடையில் வந்தது என்கிறார். அருந்ததிய மக்கள் அவர்களுடைய உரிமைக்கு குரல் கொடுக்க பறையர்களை எதிர்ப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால் சூத்திர ராமசாமிக்கு ஜால்ரா தட்டுவதற்காக பறையர்களுக்கும் சக்கிலிய மக்களுக்கும் இடையில் சிண்டு முடிக்க பண்டிதரை வில்லனாக்குவது கேடு கெட்ட அயோக்கியத்தனம். 
எனக்கு மதம் இல்லை நான் மதத்தை ஒழிக்க பிறந்தவன் ராமசாமியின் கை தடி. ஈத் முபாரக்கோ. இசுலாமியர்கள் என் சகோதரர்கள். அப்படி சொல்லலைனா என் கம்பெனி ஓடாதே. 
அது ராமாவும் இல்லை  ராமனும் இல்லை. ராமையா அதுவும் நம்ம பெயர்தான். மும்பைல டாடா பல்கலை கழகத்தில் நம்ம புரபசர் ஒருத்தர்  பேரு ராமையா. சாக்க ஐயா (சாக்கியர் / சக்கிலியர்), பர ஐயா (பறையர்), மல்ல ஐயா (மல்லையா/ மள்ளர் / பள்ளர்),கருப்பையா, சுப்பையா என்பதெல்லாம் நம்ம பெயர்கள்தான். ஆனா இந்த திராவிடன் தமிழன் எனும் சனியன்களை எப்போது நம் மீது திணிக்கப்பட்டது. யார் அவற்றை நம் மீது திணித்தார்கள். நாம் வரலாற்றில் எப்போது திராவிடன் அல்லது தமிழன் என அழைக்கப்பட்டோம். அப்படி அழைக்கப்பட்டதாக எதாவது சான்றுகள் இருந்தால் சொல்லுங்களேன்.   

Sunday, August 19, 2012

இந்த சிறுத்தைகள் எல்லாம் புலிகளுக்கு பிறந்தவர்களாம். மானங்கெட்ட ஜன்மங்கள். யார் பெற்ற பிள்ளைக்கு யாரை அப்பனாக்குவது. தலித் சிறுத்தைகள் என யாரோ பெத்து போட்ட பிள்ளைக்கு முன்னால் விடுதலை என புலிகளின் இனிஷியளை போட்டுக்கொண்டு புலிகளுக்கு பிறந்தவர்கள் சிறுத்தைகள் என்பது சிறுத்தைகளின் வரலாற்றை மறைக்கும் சூட்சுமமே. அண்ணன் மலைச்சாமி போன்றவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் உருவான தலித் சிறுத்தைகளை தமிழகத்தில் தொடங்கிய வரலாற்றை மறைக்கும் சூட்சுமமே இந்த தமிஷ் தேசிய சூட்சுமம்.     
ஆதி தமிழர் அமைப்பிலும் விடுதலை சிறுத்தை அமைப்பிலும் பறையர்களையும்  பரச்சிகளை பச்சை பச்சையா திட்டிய ராமசாமியை போட போஸ்டரில் இடம் இருக்கு ஆனா மாவீரன் குருசாமியை போட இடம் இலையாம் எண்ணே என்னே பண்பாடு.  
சக்கிலிய மக்கள் சக்கிலியர் மக்களாக பறையர்களை எதிர்ப்பதை வரவேற்கிறோம். அது தான் சாக்கிய தம்மம். சமூகத்தில் எந்த வகையில் ஏற்ற தாழ்வு இருப்ப்பினும் அது சாக்கிய தம்மத்துக்கு எதிரானது. ஆனால் சில எடுப்புகள் சூத்திர ராமசாமியை தூக்கி தலையில் வைதுக்ககொண்டு சூத்திர அதிகார வர்க்கத்தை எதிர்க்க துப்பு இல்லாமல் அதை எதிர்க்கும் பறையர்களை யும் அவர்கலோடு இணைந்து செயல் படும் சக்கிலிய மக்களையும் அவமதித்து கொண்டு இருக்கின்றனர். இந்த ஜால்ரா கூட்டம் நம்மை பர ஜாதி சந்தர்ப்பவாதிகள் என்கிறது.    
ராமசாமிக்கும் சக்கிலிய மக்களுக்கும் என்ன உறவு சாமி. ராமசாமிய விமர்சனம் பனா சிலருக்கு உடனே சக்கிலியர் பாசம் பொத்துக்கிட்டு வருது. இத கேட்டா நாங்க பறையர் ஜாதி சந்தர்ப்ப வாதிகள். 
இந்தியாவில் உள்ள அனைத்து தீண்டா மக்களும் சாக்கிய குடிகளே பறையரும் பள்ளரும் சக்கிளியரும் அந்த குடியினரீன் வம்சா வழியினரே என பண்டிதர் மிக தெளிவாக சொல்லியுள்ளார். அவர் சக்கிலியர்களுக்கு எதிராக எங்கே பேசியுள்ளார் என சொல்லாமல், அவரை சக்கிலியருக்கு எதிராக காட்டுது சூத்திர ஜால்ரா கோட்டம். வாழ்க உங்கள் சூத்திர திராவிட ராமசாமி கும்மி. நல்லா குனிஞ்சி குனிஞ்சி  குத்துங்க சாமி. 
ராமசாமிக்கு ஜால்ரா போடும் கோட்டம் அயோத்திதாச பண்டிதருக்கு ஜாதிய முத்திரை குத்துகிறது. பறையர்களுக்கும் அருந்ததிய மக்களுக்கும் உள்ள பாரம்பரிய உறவை பல இடங்களில் அழுத்தமாக சொல்லியவர் பண்டிதர். ...
இத கேட்ட நாம பர ஜாதி சந்தர்ப்ப வாதிகள் தமிழ் இன துரோகிகள். அண்ணனை ஜாதி போர்வைக்குள் அடைக்கப்பார்க்கும் ஜாதிய வாதிகள். போங்கடா நீங்களும் உங்கள் ஜாதி ஒழிப்பு டமில் டேசியமும். 

Saturday, August 18, 2012

The veads at the time of Buddha was not Rig, Yaju, Sama and Atharvana. The four vedas are four noble truths at the time of Buddha. The fist three vedas (noble truths) can be codified and fourth one is called experiencial Truth, which can not be codified. This is what Buddha taught as a four Noble Truth. The Ambatta Bamano (Not Brahman), who had good knowledge in Three Vedas (Three Noble Truths) was countered by Buddha, because at the time of Buddha it was not available with other teachers. It was the Buddha who taught the fourth noble Truth the fourth Vedas (Knowledge). Let us not confuse the vedas of Buddha time with vedas of present Brahmans. There was no rig, yajur, sama and adharvana vedas at the time of Buddha. Even this Brahamanisl vedas are not Sanskrit but different language similar to Pali and Sanskrit. It is good question that why Sanskrit and Tamil were developed by Buddhists. The answer is that the new languages were developed, due to cultural and political changes in India after 1000 years of Buddha and Buddhist also started writing in Sanskrit and Tamil. If the Sanskrit and Tamil scholars say Sanskrit and Tamil were the ruling languages before or at the time or after 1000 years of Buddha, why these rulers never inscribed any document for so many years. Why we have only Tamil and Sanskrit inscriptions after 4 AD. This shows that these two languages were not existed before Buddha, at the time of Buddha and after 1000 years of Buddha....Ask all Tamil and Sanskrit scholars to come out with archaeological evidences to prove their existences.,      

////என்னுடைய நன்பன் ஒருத்தன் ஒருவரை அறிமுகம் செய்யும் பொழுது இவரும் DPI தான் என்றான்./// இதுக்கு அர்த்தம் என்னன்னா நீங்களும் உங்க தலைவரும் நாங்க தமிழ் தேசிய தலைவர்கள் எங்க கட்சி  தமிழ் தேசிய கட்சி என்று சொல்லிக்கொண்டாலும் அது பறையர்கள் கட்சி நீங்கள் எல்லோரும் பறையர்கள் என்பது நிதர்சன உண்மை. ஒரு பறையரை பார்த்து டி பி ஐ என்பதும். சிறுத்தை என்பதும் பள்ளரை பார்த்தி பி டி என்பதும். தலித்துக்களை பார்த்து பகுஜன் வாலா என்பதும் மிக சாதரணமாக ஜாதி இந்துக்கள் பயன்படுத்தும் பதங்கள். முப்பது நர்ப்பதுகளில் கம்யுனிஸ்டுகள் என்ராலே தமிழகத்தில் பறையர்கள் பள்ளர்கள் என்ற நிலை இருந்தது. அக்கட்சி பறையர் கட்சி பள்ளர் கட்சி என்று அழைக்கப்பட்டது. டி பி ஐ / வி சி கே பறையர் கட்சி தான். அதன் தலைவரும் அதில் உள்ள 99 சதவிகிதம் உறுப்பினர்கள் தொண்டர்கள் பறையர்கள் தான். அதனாலதான் நாங்களும் அதன் தலைவர் செயலை பார்த்து குமுறிக்கொண்டு இருக்கிறோம். பெரிய புராணத்தில் சாக்கிய நாயனார்னு ஒருத்தார் சிவனை கல்லை கொண்டு அடித்து வேண்டியதாக வரும். அவர் கல்லால் கடவுளை அடித்தாலும் அவர் உண்மையான சிவா பக்தரே என்று இறைவன் அவருக்கு அருள் புரிந்து ஏற்றுக்கொண்டதாக புராணம் சொல்லுகிறது. அவர் சிவனை கல்லால் அடிக்க கரணம் என்ன என்பதற்கு  பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அவர் சாக்கிய குலத்தில் பிறந்து பின்னர் சைவத்தை ஏற்றதால் ஏற்றதால் சாக்கியர்கள் அவரை ஒதுக்கியதாகவும். சாக்கியர்களுக்கு பயந்து அவர் சிவனை பூக்களால் பூஜை செய்வதற்கு பதில் கல்லால் பூஜை செய்தார் என்று சொல்லுவார்கள். அவர் கல்லால் பூஜை செய்யவில்லை சைவத்தை எதிர்த்த அவர் சிவன் கடவுள் அல்ல அவன் இருந்தால் என்னை தடுக்கட்டும் என கல்லால் அடித்தார், நந்தனை எப்படி அவர்கள் உள் வந்கிக்கொண்டர்களோ அது போல சாக்கிய நாயனாரையும் உள் வாங்கிகொன்டர்கள் என்றும் சொல்வர். அது போல அடுத்த கடவுளை கூட வணங்க மறுத்த  கொள்கை ரீதியில் மிகவும் வைராக்கியமும் கொண்ட சாக்கிய சமூகத்தில் பிறந்த மக்கள் இப்படி கும்மி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனரே என்று தான் நாங்களும் வருத்தப்படுகிறோம்.







There is no united Hindu Nation and there will be never a Hindu Nation. Hindus are never united as Hindus they have four Varunas, 100000 Gods, 100000 Castes, 1000 languages. They never identified themselves as Hindus. The Sankaracharya never taught his Hindu Dharma to all Indian, he taught only to Brahmans. Even the four Hindu mats were independent and they do not follow each other. The South Indian Brahmans never accepted the superiority of North Indian Brahmans. They do not marry each other and they do not connect to each other. They were never united with single rituals, ceremonies and chanting.  If at all the Indians have any cultural unity it was due to Buddha and Asoka. It was Buddha who imagined the unity of India first time in Indian History. He had four dreams before he attained enlightenment. One of the dream was that all people were coming to him to learn Dhamma by giving up their color and racial differences. There was another dream he had that he was laying down on the Indian sub-continent (including Nepal, Bangladesh, Pakistan and Sri Lanka). This dream was the imagination of unity of India. The political unity of India took place in Indian history only at the time of Asoka. At the time of Asoka, people of India from North to South and East to West spoke Pali. Hence, it is historical truth that there was a linguistic unity, which is the base for cultural unity among Indians only at the time of Asoka. The political and cultural India was not creation of Brahmans or Hindus before British, but the Sakyans (Buddhists).  There is no parallel one in Hindu society as Buddha or Asoka who spread their ideas and power across the sub-continent without excluding any race, gender, community, caste, varuna etc.  

Friday, August 17, 2012

Indian political system was not created by Brahmans or Hindus, but British. Before British came to India, the Hindus were having kings in every street and calling it a separate nation / country. There were 100 nadus in "Damil nadu", 100 nadus in Chera country "Kerala" and 100000 desa (Desh) in Indian sub-continent .......
///எங்களுக்கும் ஒரு தலைவன் இருக்கிறான் என்று தமிழ்நாட்டில் சொல்லக்கூடிய நிலையில் இருந்த ஒரே ஒரு ஆள் அண்ணன் திருமா மட்டுமே.////
எங்களுக்கும்னா தமிழரை சொல்றீங்களா? இல்லை நம்ம மக்களை சொல்றீங்களா. தமிழரை சொன்னா பரவாயில்லை. இவர் தமிழ் தேசிய தலைவர்தான். அவரும் அப்படி சொல்வதை தான் விரும்புகிறார. தலித் தலைவர் என்று தன்னை சுருக்கி கொள்ள விரும்பவில்லை என அவரே சொல்லியுள்ளார். இவருக்கு தலலைவர்கள் மேதகு தமிழ் தேசிய தலைவர்  பிரபாகரனும் தமிழ் இன தலைவர் டாக்டர் கலைஞரும் தான்.. இவரு எங்களுக்கு தலைவரு ஆனா இவருக்கு தலைவருங்க அந்த ஒற்றை கண் சிவராசும் கடத்தல் கந்தசாமியும். அப்படின்னா  இன்டைரக்டா எங்களுக்கு தலைவர்கள் அந்த ஒற்றை கண் சிவராசும் கடத்தல் கந்த சாமியும்னு சொல்ல வரீங்களா? ஐயா சாமி அந்த டெஷோ  மீட்டிங் பேச்ச கேளுங்க அண்ணன் குனிஞ்சி குனிஞ்சி குத்துரத. பேச்சுக்கு பேச்சு "தலைவர்  கலைஞர்"  "தலைவர்  கலைஞர்" "தலைவர்  கலைஞர்". இவரு வி சி கே தலிவரா இல்லை தி மு கா தொண்டரா?
எதுக்கு சாமி விடுதலை சிறுத்தைன்னு ஒரு டிராமா.  "தலைவர்  கலைஞர்" தான் தி மு கா ன்னு ஒரு கட்சி வச்சிக்கினு இருக்காரே அதுலியே இருக்க வேண்டியது தானே. அங்க இருந்தபோது எம் எல் எ சீட்டு கூட கொடுக்கல அப்புறம் என்ன "தலைவர்  கலைஞர்" . எப்பவோ செத்துப்போன கக்கன மட்டும் அடிமை அடிவருடின்னு திட்டுறீங்க இவர் மட்டும் என்னவாம்? தலித் மேடைக்கு வந்தா மட்டும் மாரை நிமிதிக்கிட்டு நிப்பாராம். . ஏன்னா, இங்க எல்லோரும் இவருக்கு தொண்டர்கள். திராவிட தமிழர் மேடைக்கு
போனா மட்டும் நல்லா குனிஞ்சி குனிஞ்சி குத்துவாராம். இது இந்த சமூகத்தின் சாபக்கேடா என்ன? கஞ்சிக்கு வழி இல்லாத நம் மக்கள் தான் ஜாதி இந்துக்களுக்கு பயந்து கையை கட்டி குனிந்து சேவகம் செய்கிறார்கள் என்றால் இந்த சமூகத்தின் தலைவன் என்று சொல்லிக்கொள்பவர்களும் ஒரு பக்கம் அம்மாவுக்கும் மறு பக்கம் ஐயாவுக்கும் குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிக்கிறார்களே.
குறிப்பு: இருந்த அப்படின்னு இறந்த காலத்துல சொல்லி இருக்கீங்க. அது கூட கேள்வி குறிதான்.






அணுக்களை விட சிறிய துகள்களான கலாபத்தால் ஆனதே பிரபஞ்சம். மனிதரும் அந்த கலாபத்தால் ஆனவர்களே. கடவுள் படைத்ததோடு தனது வேலையை நிறுத்திக்கொண்டாரா இல்லை. இந்த இந்த பிரபஞ்சத்தை அவர்தான் இயக்கிக்கொண்டு இருக்கிறாரா? அவர் படைத்ததோடு தனது  வேலை முடிந்தது என ஓய்வு எடுத்துக்கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் இந்த சமூகத்தில் ஏற்ப்படும் மாற்றத்திற்கு அவர் கரணம் இல்லை.  கெட்ட  மாற்றங்களுக்காக அவரை திட்டவும் தேவை இல்லை!  நல்ல மற்றம் வர வேண்டும் என வேண்டவும் தேவை இல்லை. மாற்றங்கள் தானாக நடக்கும் அது அனிச்சை செயல். ஆனால் இன்னும் மேலே உக்காந்து நம்மை ஆட்டி படைக்கிறார் அவர் இன்றி ஊர் அணுவும் அசையாது அனைத்தும் அவன் செயல் என கப்சா விட்டால் வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வரும். ஏன்னா கஷ்டம் படுரவனுக்கு தான் தெரியும். சும்மா வேலைக்கு வேலை துன்னுட்டு கொழுதுப்போன சாமிகளுக்கு கடவுள் அள்ளி அள்ளி கொடுக்கும் ஆண்டவன். அடுத்தவேளை கஞ்சிக்கே வழி இல்லாமல் தெருவில் பிச்சை எடுக்கும் ஏழைக்கு தனது லீலைகளை கட்டும் ஈகோயிஸ்ட்டு. இதுல கஷ்டத்திலும் கடவுளை நம்பு அவர் வருவார் நீ சுடுகாட்டுக்கு போன பிறகு உன்னை சொர்கத்துக்கு கூப்பிட்டு போவார்னு இலவச அனுமதி சீட்டு வேறு. என்ன பாவம்ணா பண்ணு யாருக்கு வேணும்னா துரோகம் பண்ணு ஆனா சாகும் முன்னர் கடவுள் கிட்ட சரண் அடைந்தால்  டைரெக்டா சொர்கத்துக்கு போயிடலாம்னு அறிவுரை. ஒரு பக்கம் கருமவினை, நீ படும் துன்பத்துக்கு நீயே கரணம் மறு பக்கம் அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது அவனே காரணத்தின் கரணம். தலய சுத்துது சாமி. 
"படைப்புக்கடவுள்" - அவர் இன்றி ஒர் அணுவும் அசையாது அப்புறம் எப்படி இந்த சமூக அவலங்கள் அவரது அனுமதி இன்றி வந்தது. சும்மா தமாசு டைம் பாசுக்கான கேள்வி. பின் குறிப்பு : நான் கடவுள் மறுப்பாலனோ எதிர்ப்பாலனோ இல்லை. என்னை நாத்திக கூ முட்டைகளோடு இணைக்க வேண்டாம். 

Wednesday, August 15, 2012

 Brahmans (Hindus) did not worship goddess in the ancient days. It was Samanas (Buddhits) worshiped the Samni / Bikkuni / female Bodhisatva / Tara/ Yakkini etc. Manimegala was a popular deity in Buddhist tradition in the ancient days. The Manimegala, the daughter of Mathavi also become a symbol of worship. The Buddhist worship was called paying homage (namami - vanaguthal) for the great work the did in their life. Later the Hindus worshiped it as mythical God. Even Buddha Statues are worshiped as Hindu God in many places including in Buddha Gaya. Let us bring back our ancient tradition in original form. Let us remember and pay homage to the great people who contributed great things for the humanity. According to Pandit, Avvai was a daughter of a king and she become a nun at very early age. She was the one found medicine (neem) for chickenpox. The story is also close to Manimegali. But Pandit gives some of the relavent stories from some of the temples and says Mariamma is Avvai (a Buddhist nun of ancient Buddhist India).
டெஷோ மாநாட்டில் கருணாநிதிக்கு குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிக்கும் கும்மிகளே முதலில் தமிழ் நாட்டை இந்தியாவுல இருந்து பிரிச்சிக்கிட்டு அப்புறம் இலகையில் இருந்து உங்க ஈழத்த பிரிச்சு வாங்கிக்குங்க. நல்ல தமிழ் வேஷம் போடுறீங்க நைனா. அங்க உங்கள ஒரு நாயும் மதிக்கல ஏன்டா எங்க பிரச்சினைய பேசி ஆட்டைய போட்டுட்டு இருக்கீங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க.  
முட்டை குத்தாங்க காந்தி தாத்தாவுக்கு ஜே சொன்னோம். சுதந்திரமாம் சுதந்திரம் இளிச்சவாயன் சுதந்திரம். ஆனா, திராவிட தமிழ் தேசிய கூ முட்டைகளின் சுதந்திரதின விழாக்களில், முட்டை கொடுக்க மாட்டார்கள் வாயில் மலத்தை திணிப்பார்கள். அதுக்கு இது எவ்வளவோ மேலுடா சாமி. ஜெய் ஹிந்த் வாழ்க தமிழ் தேசியம். போங்கடா போக்கத்த பசங்களா. 
ஊர்ந்து நாடோடியா வாழ்ந்துட்டு இருந்த ஊரான் தன்  ஊரை  பெருமையா பேசுறான். நகரங்களும் கிராமங்களும் அமைத்து சேர்ந்து வாழ்ந்துட்டு இருந்த சேரிக்காரன் அதை ஒழிக்கணும்னு கூவிக்கிட்டு இருக்கான்!   
நீங்க  டமில் டேவரா?   கோச்சிக்காதீங்க நம்ம சேரி பஷைல டமில் டிபரண்டா இருக்கும். 

Tuesday, August 14, 2012


Soniya and Rahul are as much Indian like any other citizen in this country. Is it possible for Soniya or Rahul to become Hindu or Karunanithi to become Tamilian? Even though Soniya and Rahul act like Hindu, they are out siders of Hindu fold and Hindu varna system. Even though  Karunanithi act like Tamilian, he cannot become Tamilian. Indian identity is not based on mother land or mother tongue or mother religion. It is purely a political identity based on legal rational system. But there are some Hindu fundamentalist try to impose their traditional bias on it, which is beyond their control. 
India is a political system and Indian is a regional and political identity to play role in international politics. It is not based on emotional but an arrangement with legal rational.  
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சுடிச்சாமே. அப்ப பிரிட்டிஷ் ஆர்மில இருந்த என் முப்பாட்டன்கல் எல்லாம் தேசதுரோகிகலா? அவுங்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அமைக்க இந்துக்களை எதிர்த்து போராடி வென்றதை ஜனவரி முதல் தேதி அன்று அண்ணல் அம்பேத்கர் வழியில்  நினைவு கூறும் லட்சோப லட்சம் சாக்கிய இன மக்கள் தேச துரோகிகளா? 
காங்கிரஸ் போய் திமுகா வந்துச்சி அதுபோல பிரிட்டிஷ் ஆட்சி போய் காங்கிரஸ் ஆட்சி காங்கிரஸ் கொள்ளை கூட்டம் கொண்டாடும் இந்த சுதந்திரம் நமக்கு ஒன்னும் புதுசா கொண்டு வரல. கருணை மிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அரசு கொடுக்க நினைத்த கம்யுனல் அவார்ட புடுங்கிட்டு வந்த சூத்திரம் தான்   இந்த   காந்தி தந்த   இளிச்சவாயன் "சுதந்திரம்". இங்கிலாந்துக்கு  போய் பிட்டிஷ் பிரதமருக்கு கைய கொடுத்தா இந்திய தேச துரோகி. இலங்கைக்கு போய் ராஜபக்ஷேக்கும் டெல்லிக்கு பொய் சோனியாவுக்கும் கைய கொடுத்தா தமிழ் தேசிய துரோகி. இவுங்களுக்கு மகாத்மாவுக்கு ஜே  நாயக்கருக்கு ஜே ஐயா நெடுமாறன் ஐயா கலைஞ்சறு ஐயா வைக்கோன்னு மாவீரன் மேதகு பிரபாகரன்னு குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிச்சா தேச பக்தர்கள். போங்கடா நீங்களும் உங்கள் தேசிய வென்னைகளும்.  

Monday, August 13, 2012

தமிழ் தேசியம் வாங்கி கொடுத்துட்டு அப்புறம் இதே போல போஸ்டர் ஒட்டுங்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் உருவாக முக்கிய கரணம் பிரிச்டிஷ் படையில் இருந்த பறையர் பட்டாளமும் மஹார்  பட்டாளமும் தான். பறையர்களும் மஹார்களும் பிரிடிஷ் படையில் சேராமல் இருந்து இருந்தால்  அவர்கள் ஒரு காலமும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இந்தியாவில் நிறுவி இருக்க முடியாது.   
இந்தியா ஒரு தேசமல்ல அது ஒரு அரசியல் அமைப்பு அதை உருவாக்கியது இந்துக்கள் அல்ல ஆங்கிலேயர்கள். அவுங்க போட்ட ரோடு அவுங்க ஒட்டிய ரயிலு அவுங்க தொடங்கிய கல்வி அவுங்க ஏற்படுத்திய
சட்டம் என எல்லாத்தியும் அனுபவிச்சுகினு. அவுங்கள மட்டும் விரட்டி அடிச்சிட்டாங்கலாம். அவுங்க மட்டும் வரலன்னா. குடுமியோடும் கோவனத்தோடும்தான் திரிஞ்சிட்டு இருந்திருப்பீங்க மக்கா.    
வெள்ளைகாரன் மட்டும் இந்தியாவுக்கு வரலன்னா இந்த கொள்ளை கூட்டம் நமக்கு கோமனத்த கூட கொடுத்து இருக்காது.
ஆமாம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சிடிச்சி சுதந்திரம் கிடச்சிடிச்சிடிச்சின்னு சொல்லுராங்களே அப்படின்னா என்ன? சுதந்திரத்துக்கு முன்ன வெள்ளைகாரன் கொள்ளை அடிச்சான். இப்ப நம்ம ஊரு கொள்ளை காரன் கொள்ளை அடிக்கிறான். அந்த கொள்ளையில் தமிழ் தேசிய கொடுக்குகளுக்கு சரியா பங்கு கிடைக்கலியாம். அதனால தமிழ் தேசியம் அமைத்து கொள்ளை அடிக்க போறாங்களாம். காந்திக்கு ஜால்ரா தட்டி இந்திய தேசியம் வாங்கி கொடுத்தாச்சி. இப்ப கருணாநிதிக்கு ஜால்ரா தட்டி தமிழ் தேசியம் வாங்கி கொடுக்கப்போறாங்களாம்.   
முண்டமே இதை தான் நாங்களும் கேக்குறோம். செருப்பு அணிய உதவாத  தமிழ் தேசியம் சேரிக்கு அதிகாரத்தை தந்திடுமா?  

கொஞ்சம் பொறுமையா யோசிங்க. நான் இங்கு பேசுவது கம்யுநிசம் அல்ல. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. சமத்துவம் மட்டும் பேசும் கம்யுநிசட்டில் தனிமனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன. உழைப்பவனும் உழைக்கதவனும். ஒண்ணா உக்காந்து ஒரே தட்டுல சாப்பிடனும்னு நான் சொல்லல. உழைக்காமல் மூதாதையர் திருடி சேர்த்து வச்ச ஏய்த்து  சேர்த்து வச்ச சொத்த உக்காந்து சாப்பிடும் சோம்பேறிகள் கிட்ட இருந்து அதை பிடுங்கி உழைப்பவர்களுக்கு கொடுக்கணும்னு சொல்றேன். ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொண்டு பரம்பரை பாரம்பரையாக  சொத்துக்களை அனுபவிக்காமல் தனி மனிதனின் திறமைக்கு ஏற்றார் போல அவர்கள் சொத்து சேர்த்து அனுபவிக்க சட்டம் இயற்ற வேண்டும். "சுதந்திரம்" வாங்கும் முன்னர் இந்த நிலம் வெள்ளைகாரனுக்கு சொந்தமாக இருந்ததாகவும் அவனிடம் இருந்து அதை இந்திய மக்கள் போராடி மீட்டதாக சொல்லும் இந்த புண்ணிய கொட்டிகள் அதை வெள்ளையரிடம் வங்கி சமமாக பங்கிடாமல். பெரும்பாலனா நிலங்களையும் சொத்துக்களையும் ஒரு சில ஆண்டைகளிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அதை பரம்பரை பாரம்ப ரையாக அனுபவிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க வைப்பதுதான் இந்த புண்ணாக்கு சுதந்திரம். டமில் டேசியம்  வந்தாலும் இந்த ஆண்ட புன்னாக்குகள் தான் ஆண்டைகளாக அனைத்து சொத்துக்களையும் அனுபவிக்கும். பரம்பரை சொத்து உரிமையை அழித்து தனது உழைப்பால் அறிவு திறமையால் உருவாக்கிய தனிமனித சொத்துரிமையை பாது காப்பது கம்யுநிசம் அல்ல. பரம்பரை சொத்துரிமையை தான் அழிக்க சொல்கிறோமே ஒழிய தனி மனித சொத்துக்களை அழிக்க சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவர் வாழ்விற்கு தேவையான சொத்துக்களை சேர்த்து அனுபவிக்கலாம். அதை அவர்களது பிள்ளைகள் இருபத்து ஒரு வயது வரை அனுபவிக்கலாம். அதன் பிறகு அவர்களது பிள்ளைகள் சுயமாக உழைத்து பொருள் ஈட்டி அதை அனுபவிக்க வேண்டுமே ஒழிய பெத்தவங்க மூதாதையர் சம்பாதித்த சொத்தில் உக்காந்து ஏப்பம் விட கூடாது. அது போல கல்வி மற்றும் பயிர்ச்சி கூடங்கள் எல்லோருக்கும் பொதுவான தாக இருக்க வேண்டும். ஆண்டைகளின் பிள்ளைகளுக்கு ஒரு கல்வி ஒடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு வகையான கல்வி என இல்லாமல் சமத்துவ கல்வி அவசியம். அப்புறம் பாருங்க யார் திறமையானவங்க என்று.  

Wednesday, August 8, 2012

ஆதிக்க ஜாதி தமிழர்களை  எதிர்க்க அவர்களது எதிரிகளிடம் நாம்  சேருவது நமக்கு யுக்தி அது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம்.     

Monday, August 6, 2012

இட ஒதுக்கீட்டுல பயனடஞ்ச பெரும்பாலான  பள்ளர் நாங்க தலித்துக்கள் அல்ல மற்ற சூத்திர ஜாதிகளை போல ஆண்ட பரம்பரைகள் எங்களை தலித்துக்கள் என்று சொல்லி உங்களோடு இனைக்காதீர்கள் என்றும்,  இட ஒதுக்கீட்டுல பயனடஞ்ச பெரும்பாலான  பறையர் நாங்கள டமிளர்கள் எங்களை தலித்துன்னு சிறிய கூட்டுக்குள் அடைக்காதீர்கள் என்றும் ஓடி ஒளியும் வேளையில் தமிழகத்தை பொறுத்தவரை தலித் இயக்கம்     



பாலி மொழி எனது அன்னை மொழி ஆத்தா மொழி என்றெல்லாம் கப்சா விடலை 

நான் பாலி மொழி மட்டுமே நல்ல மொழி. பாலி மொழி எனது அன்னை மொழி ஆத்தா மொழி என்றெல்லாம் சொல்லவில்லை. உங்களுக்கு தான் வரலாறே தேவை இல்லையே அப்புறம் என்ன கலபறையர் டமிலர் டம்ளர் அப்படின்னு கதை விடுறீங்க. கலபரையர் காலத்தை நல்லா தட்டி தட்டி பார்த்தோம். அவுங்க எங்கேயும் டமிலை வளர்த்ததா தெரியல. அப்படி அவுங்க வளர்த்த கதை இருந்தா சொல்லுங்க என்று தான் கேக்குறோம். ஆனா தாய் மொழி தாய் நாடு தாய் மதம்ன்னு செண்டிமெண்ட் பேசி உணர்சிகளை தூண்டி விட்டு உண்மையை அப்புடியே அமுக்க கூடாது. வாருங்கள் வரலாற்றை அலசுவோம். உங்களுக்கு வரலாறு பிடிக்கிலனா, இப்ப உள்ள நம்ம நிலையை மட்டும் பேசுவோம். அன்னை டமில் அத்தா டமில் ன்னு சொல்லிட்டு திரியும் அந்த டமில் நம்ம கிட்ட இருக்கா? நாம எப்ப டமில் எழுத படிக்க கத்துகிட்டோம். இன்னும் கூட என் மக்கள் சரியா எழுத படிக்க தெரியாமல் திரிஞ்சிட்டு இருக்கான். பாலி மட்டும் இல்லை எனக்க்கு ஒழுங்கா டமிலும்  எழுத படிக்க தெரியாது. குறில் நெடில் இலக்கணம் இலக்கியம்னு இவுனுங்க படுத்தும் படு இருக்கே அப்பப்பா கொடுமைடா சாமி. அந்த ர இல்லை இந்த ற, இந்த லா இல்லை அந்த ளா. அப்புறம் ஒரு "ழா". இந்த "ழா" சனியத்தை எவன் கண்டு பிடிச்சான்னு தெரியல. முப்பதாயிரம் வறுஷமா அது இறுக்கம். ஆதாரம் லெமுரியா கண்டத்துல இறுக்கம். அந்த கண்டம் தண்ணிக்குள்ள இருக்காம். என்ன வரலாறு சாமி. கேட்டா நான் ஸ்லம் கிராக்கி எனக்கு டமில் அறிவு இல்லைன்னு பட்டம் கட்டுவான்.  
ஆனா நீங்க கலபறையர் வளர்த்த மொழி காத்த மொழின்னு புருடா வுடுரீங்க. உங்களுக்கு தான் வரலாறு தேவை இல்லையே அப்புறம் என்ன தாய் மொழி வரலாறு பேசுறீங்க. தமிழ் அழிக்கப்படல ஒடுக்கப்பட்ல அது இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்கு. ஆனா ஒரு காலத்தில் பல்கலைகழகத்தில் வளர்ந்த மொழி ஒரு சாம்ராட் அரசின் அரசு மொழி ஆசியா முழுக்க பேசப்பட்ட மொழி இன்று பேச்சு மொழியாக கூட இல்லை. அந்த மொழியின் மீது அந்த மொழி பேசிய மக்களின் மீது அவர்களின் கலச்சாரம் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறை எப்படி என்பதை பாருங்கள். மீண்டும் பாலி மொழி உயிர்பிக்குமா? பேச்சு மொழியாக மாறுமா? என்று எதிர்கால வரலாறு சொல்லும். இன்று உலகம் முழுக்க அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. வாழும் மொழிகள் செத்துக்கொண்டு இருக்கும் காலத்தில். மண்ணில் புதைக்கப்பட்ட  ஒரு மொழி உயிர்பித்து வருகிறது. அம்மொழிக்கான தேவை மீண்டும் வருகிறது. அது எனது தாய் மொழி எனக்கு மட்டும் சொந்தம் என நான் அதை சிறுமை படுத்த விரும்பவில்லை. அது உலக உயிர்களுக்கு புத்தனின் மானுடத்தை கற்பிக்கும் மொழி. அதை காக்க கடந்த ஆயிரம் ஆண்டுகள் மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. மனிக்கவும். மறந்துட்டேன். உங்களுக்கு வரலாறு பிடிக்காது. "தமிழ்" "பாலி" தாய் மொழி காதல் மொழி என கப்சா விடாமல். இன்னைக்கு நம்ம மக்கள் இருக்கும் நிலைக்கு வாருங்கள். பாலி நமக்கு சோறு போடாது என்பது நிதர்சனம். அதுபோல "தமிழ்" ஆத்தா மொழி அப்பன் மொழி காதல் மொழி ன்னு கடுப்பு ஏத்தாமல். இன்னைக்கு நாம இருக்கும் நிலைமையை யோசித்து அதுக்கு மற்றம் வர வழிய பாருங்க. "தமிழ் எனக்கு பொண்டாட்டி" "இந்தியும் ஆங்கிலமும் எனக்கு கூத்தியான்னு" செண்டிமெண்டு பேச வேண்டாம். மொழிகள் எல்லாம் ஒரு ஊடக கருவிகளே அது நமக்கு பயன் பட வேண்டுமே ஒழிய அதை வைத்து நம்மை மற்றவர்கள் பயன் படுத்த கூடாது. //// நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் நிலை என்னவென்று யோசிக்க வேண்டும்////  யோசிப்பதால் தான் எனக்கு மொழி உணர்வு மொழி வெறி இல்லை. பாலி தான் வாழனும் பாலிதான் பேசப்பட வேண்டும் என சொல்லவில்லை. அது எப்படி ஒடுக்கப்பட்டது  என யோசிக்கிறேன். என் மூதாதையர் பேசிய அந்த மொழி எப்படி ஒடுக்கப்பட்டது என யோசிக்கிறேன். அந்த மொழியை கொஞ்சம் படிக்கும்போதே அது இன்னும் என் மக்களிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று யோசிக்கிறேன்.  நான் சொல்லும் வரலாறு ஆண்ட பரம்பரையின் வரலாறு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின், கலாச்ச்சரட்டின் பண்பாட்டின் வரலாறு. வாழ்க்கைக்கு வரலாறு அவசியம். வரலாற்றில் நடந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் நிகழ்கால செயல்பாடுகளை நிர்ணயிக்க வரலாறு அவசியம். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திட்டம்  வகுக்கும் போது கூட முன்னால் இருந்த திட்டங்களையும் அதில் இருந்த சிக்கல்கலையும் அறிந்தே திட்டம் இடுகின்றனர். எதிர்கால வரலாற்றை நிர்ணயிக்கும் பணியில் உள்ள எம் மக்கள் கடந்த கால வரலாற்றை ஆய்ந்து அதில் இருந்த சிக்கல்கள் மீண்டும் வராமல் பார்ப்பது கடமை. நீங்கள் வாழும் ஒரு ஆளுமை மொழியை தூக்கி பிடித்து பெருமை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நான் ஒடுக்கப்பட்ட உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு மொழியின் வரலாற்றை தோண்டி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். பண்டதர்  இந்த மொழியின் வரலாற்றை பேசாமல் விட்டு இருந்தால் அண்ணல் இந்த மொழியை உயிர்பிக்க ஒரு இலக்கண நூலை உருவாக்காமல் விட்டு இருந்தால் நானும் ஒரு டமில் தேசிய கூமுட்டையாக தாய் மொழி தகப்பன் மொழி அன்னை மொழி ஆத்தா மொழின்னு அந்த டமில் தேசிய சாக்கடையில் உருண்டு கொண்டு இருந்திருப்பேன். மதம் மொழி மனிதன் வாழ பயன்பட வேண்டும் அவற்றை செண்டிமெண்டாக்கி மனிதனை அரசியல் அடிமை ஆக்க பயன்படுத்தக்கூடாது. இது பாலிக்கும் புத்த தம்மதுக்கும் கூட பொருந்தும். பாலி மொழி இன்று ஆண்ட பரம்பரை ஆட்சி பீடத்தில் இருந்து கொண்டு மக்கள் மீது திணிக்கப்படும் மொழி அல்ல அதன் தேவையை உணர்ந்து மக்களே (அதுவும் ஒடுக்கப்பட்ட என் மக்கள்) அதை உயிர்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் பத்து நிமிடமாவது தம்மத்தை பாலி மொழியில் படித்து அதில் சொல்லப்பட்ட புத்தனின் கருத்துக்களை உள்வாங்கும் போது கிடைக்கும் மெய்ஞான பலன் என்ன என்பது அதை படித்து அதை உணர்பவர்களுக்கு தெரியும். நிகழ்கால சாக்கிய இயக்கம் என்பது வெறுமனே சோத்துக்கும் சாயாவுக்குமான இயக்கம் அல்ல. அது அதிகாரத்தை பெறுவதற்க்கான அல்லது செல்வ செழிப்பை   அடைவதர்க்கான இயக்கம் அல்ல மாறாக மனித பண்புகளை மறு சீரமைப்பதர்க்கான இயக்கம். சாக்கிய மக்கள் பொருள் சார் உரிமைகளை மட்டும்  இழக்கவில்லை அவர்கள் தங்கள் மெய்ஞான அறிவின் உரிமைகளையும் பல நூறு ஆண்டுகள் இழந்து உள்ளனர். சக்கியத்தை மீட்டு எடுப்பது என்பது ஏதோ ஆண்ட பரம்பரை வரலாறு பேசுவது என்பது அல்ல அது அம்மக்களின் இழந்த உரிமைகளை மீட்டு எடுப்பதற்க்கான ஒரு வரலாற்று குரல். "My words of advice to you are - Educate, Agitate, and Organize ..... Our battle is a battle not for wealth or for powr. It is a battle for freedom. It is a battle for the reclamation of the human personality." ~ Dr. B.R. Ambedkar. 

கலப்பரயர் காலத்துல   டமில் இருந்ததா? அவுங்க அதை கட்டி காப்பாட்டிநாங்கலா? செம கப்சா மா? செம கப்சான்றது கலப்பரயர் கப்பாட்டிய டமிலா இல்லை? அது வேற மொலியா? எங்கூட்ல இப்பிடியெல்லாம் வார்த்தைகளை பயன் படுத்துவோம். வெள்ளாள ஜாதி டாமில்ஸ் இதை சேரி பாஷைன்னு சொல்லுவாங்கோ. பரயர்கள் காலத்தில் காஞ்சி பல்கலைகலகம் இருந்ததுன்னு சொல்ராங்க. அதுக்கு ஆதாரமா அகல்வாராச்சி சான்றுகள் இருக்கு. சீன பயணிகள் வந்தபோது அவர்கள் பாலி மொலி நூல்களையே எடுத்து சென்றுள்ளனர். அது போல பரயர் காலத்துல டமில் இருந்தது. அதுக்கு பல்கலைகலகம் தேவை இல்லை ஒரு எலிமெண்டரி இஸ்கூலு இருந்தது அப்படின்னு ஒரு ஆதாரம் கொடுங்களேன்.