Saturday, September 15, 2012

முதல்ல கடலோரத்தில் வாழும் பறையர்கள்  கக்கூஸ் போனா கால் கழுவுற உரிமைமையை தமிழ் கரையார்கள் கிட்ட இருந்து வாங்கி கொடுங்க, அப்புறமா டமில்  மீனவர்கள் இலங்கை கடல்ல இறங்கி மீன் பிடிக்கும் உரிமையை வாங்கி கொடுக்கலாம். கடல் கரையானுக்கு சொந்தம் மீன் மீனவனுக்கு சொந்தம்னு எங்கள் வயித்திலும் சூ ...........ம்  அடிப்பதை நிறுத்த சொல்லுங்கள். ஒரு காலத்தில் நாங்களும் கடலில் கப்பல் கட்டி, படகு ஒட்டி வாணிபம் செய்த சமூகம்தான். அந்த கடல் எங்களுக்கும் சொந்தம் என்று சொல்லுங்கள். 

No comments: