Sunday, September 23, 2012

ராமசாமி சொல்றாரு மதம் மனிதனை மிருகமாக்கும். அண்ணல் சொல்றாரு மதம் ஒரு அபீன்னு சொல்லும் பொருள்சார் வாதம் பேசும் நாத்தீகம் மனிதனை மலம் தின்னும்  கொழுத்த பன்றிகளாக ஆக்கும். அது எப்படி சிலர் அம்பேத்கர்வாதிகளாகவும் பவுத்தர்க்களாகவும் இருந்து கொண்டு நாத்தீகம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கேட்டா பவுத்தம் மதம் இல்லையாம் மார்க்கமாம். அடீங் கொய்யால. ஹிந்துவும் அததானே சொல்றான் அவுன்து மதம் இல்லையாம் சனாதன தர்மமாம்......

No comments: