Thursday, September 20, 2012

இவுங்க புரட்சியெல்லாம் பொம்பளைய பப்ளிக்கா நிக்க வச்சு தாலி கட்டுறது அப்புறம் அதை பப்ளிக்கா நிக்க வச்சு தாலி அறுக்கறது. பொம்பள எப்பவும் கேளிக்கை பொருள்தானே. ஆத்தீகமும் அதைதான் செய்யுது இந்த நாத்தீகமும் அதைதான் செய்யுது. அடிமை தனத்தை அடையாளப்படுத்தும் இந்த தாலி எனக்கு வேணாம்னு பொம்பள அறுத்து போடல. அத அறுத்து பொம்பளைக்கு இவர் விடுதலை கொடுக்குறாறாம். போங்கடா நீங்களும் உங்க புண்ணாக்கு நாத்தீகமும். மேடயில பாரு அத்தனையும்  ஆம்பிளை அசிங்கங்கள. பவம் அந்த பொம்பள பலிஆடு.  

No comments: