Saturday, September 22, 2012

சங்க இலக்கியமா? அது ஒரு டுபாகொரு இலக்கியம். ஆமாம் சங்கம்நா என்ன? அப்படி ஏதாவது இருந்த அடிச்சுவடி இருக்கா? ஏதாவது பன்னாட்டு மாணவர்கள் அங்கு வந்து தமிழ் படித்த வரலாறு இருக்கா. மக்கா காஞ்சியில் எம் முப்பாட்டனும் பாட்டியும் பாலி (பள்ளர்களின் மொழி பாளி) மொழியில் சொல்லிகொடுத்த பொது பல பன்னாட்டு மனவர்கள்  அங்கு வந்து பாடம் படிசிட்டு போனார்கள். 

No comments: