Saturday, September 29, 2012

///ஏங்க ஒருத்தரு பட்டையும் கொட்டையும் போட்டுகிட்டு மந்திர கயிரெல்லாம் கட்டிகிட்டு அண்ணல்ன்ராறு தலித்ந்ராரு அவரெல்லாம் எதுவும் கேக்க மாட்ரீங்க... ///// அந்த ஒருத்தரை கேள்வி கேக்குறதுக்கு முன்ன உங்க முக புத்தகத்துல இருந்து பண்டிதரை தூக்கிட்டு சூத்திர ராமசாமியை போடுங்க. ஏன்னா பண்டிதரும், இந்த பட்டை கொட்டை நாமம் சிவம் வைஷ்ணவம் திருப்பதி கொடை மாரி அம்மா எல்லாம் நம்புளுதுன்னு சொல்லிட்டு இருக்காரு...... 


No comments: