Wednesday, December 12, 2012

வெள்ளையர்கள் எங்களுக்கு உரிமை பெற உதவியதார்க்கு கரணம். ஆங்கிலே அரசு உருவாக நாங்கள் அவர்களுக்கு துணையாக இருந்தது. இங்க இருந்த ஜாதி தமிழ் மன்னர்களை எல்லாம் ஓட ஓட விரட்டியதற்கு அவர்கள் செய்த கைமாறு.

வெள்ளையர்களிடம் கை கட்டி மானியம் வாங்கியவர்கள் தான் இந்த தமிழ் மன்னர்கள்.

உரிமை எப்போதும் இருக்கும். அதுக்கு முடிவு ஏது. இன்னமோ உங்க சோத்துல மன்ன போடுற மாதிரி கேக்குறீங்க.

ஒரு வேலை பார்ப்பனர்களை ஒழித்து விட்டு தேவர்கள் டெல்லியில் ஆட்சியை பிடித்தாலோ. அல்லது தமிழ் தேசியம் எனும் பெயரில் தன தமிழகத்தை தனியாக பிரித்து தேவர் தலைமையில் நீங்கள் ஆட்சிக்கு வந்தாலோ. மாறுதல் ஏற்ப்படலாம்.

நாங்கள் ஜாதி அல்ல மண்ணின் மைந்தர்கள் பூர் வீக குடிகள்.

நீங்கள் இந்தியாவில அடிமைகளாக இருக்கும் வரை எங்களை அசைக்க முடியாது.

நாங்க ஜாதி அடிப்படையில் வாங்க வில்லை. நாங்க ஜாதியும் இல்லை. இதை தமிழ் மற்றும் திராவிட ஜாதி ஒழிப்பு  அரசியல் பேசும் கூ முட்டைகளிடம் சொல்லுங்கள்.  நாங்கள் ஜாதி ஒழிப்பு பேச வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவில் ஆட்சி செய்யலனாலும் எங்கள் உரிமைகளை நீங்கள் பறிக்க முடியாமல் இப்படி கண்ணீர் விட வைக்கும்  இந்தியா எனும் ஆதிக்கம் எங்களுக்கு தேவை படுகிறது. அன்றைக்கு வெள்ளையர் செய்ததை இன்று இந்தியர் செய்கின்றனர்.

ஜாதி ஒழிப்பு என்பது   தமிழர் திராவிடர் ஹிந்து ஒற்றுமை பேசும் கூ முட்டைகளுக்கு  அவசியம்.

நாங்கள் ஜாதிக்கு வெளியே உள்ளவர்கள். ஜாதி அற்றவர்கள்.உயர்வு தாழ்வு அற்றவர்கள். ஜாதியற்ற பூர்வீக சாக்கிய குடிகள்.





No comments: