Monday, December 3, 2012

அந்த கேடு கெட்ட திராவிட இயக்கமும் திராவிட ஆட்சியும்தான் இந்த  ஜாதி வெறியர்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திராவிட ஆட்சியில் வண்கொடுமைகளே நடக்கவில்லையா? இந்த கன்னட பெண்மணிக்கு எந்த விஷயத்திலும் குறைந்தவர்கள்  அல்ல திராவிட தமிழ் தேசிய திருட்டு கூட்டங்கள். வன்கொடுமையாளர்களை கைது செய், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கு என்று சொன்னால் காதல் நாடகம் போட்டு டூயட் பாடிக்கொண்டு இருக்கிறது அந்த வெங்காயங்கள். காதல் கல்யணம் பற்றி பேசி இன்னும் எவ்வளவு கருமாதி பண்ண போகிறார்கள். வாண் கொடுமைகளுக்கு தீர்வு சொல் என்றால் மேலும் வான் கொடுமைகள் நடக்க தூபம் போடுவது இந்த வெங்காயங்களே. ஒரு பக்கம் காதல் எதிர்ப்பு கலப்பு மன எதிர்ப்பு எனும் வன்னியர் அரசியல் இன்னொரு பக்கம் ஜாதி ஒழிப்பு திருட்டு கல்யாணம் என்று திராவிட அரசியல் இடையில் செத்து கொண்டு இருப்பது சாக்கிய கூட்டம். எங்களுக்கு தேவை உங்கள் காதல் கல்யாணங்கள் இல்லை நீதி, பாதிக்கபட்டவர்களுக்கு நீதி, இனி இப்படிபட்ட வண்கொடுமை நடக்காமல் இருக்க பாது காப்பு. தமிழ் நாட்டு போலீசால் பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் இந்திய ராணுவத்தை சேரிகளுக்கு அனுப்பு எனும் எங்கள கோரிக்கை. இந்திய ராணுவம் கப்பர் படை, காலாட்படை என்று வைத்து இருக்கும்போது சாக்கிய (தலித்) பாதுகாப்பு படை வைத்தால் என்ன? இந்த படைகள் எல்லாம் வெளி நாட்டினரிடம் இருந்து ஹிந்துக்களை பாத்து காக்கத்தானா? உள்  நாட்டில் வாழும் சேரி வாழ் மக்களை  பாது காக்க இந்திய அரசே தனி படை அமை. இல்லை எனில் ஐநாவிடம் கேட்டு படை அனுப்ப சொல்லுவோம்...

No comments: