Tuesday, December 4, 2012

ஹிந்து  வேத காலத்திற்கு ஆதரங்கள இல்லை. புத்தருக்கு முன்னர் ஹிந்து வேதம் இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. புத்தம் சிதர்தருக்கு முன்னர் இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

இதை அண்ணல் அம்பேத்கரும் பண்டிதர் அயோத்தி தாசரும் நிருபித்து உள்ளனர்.

குழம்பினால் தான் உண்மை வரும்.

நாகர் சேனா திருமாவுக்கு எதாவது சிறப்பு வழிபாடு இருந்தா பண்ணுங்கள். அவர் ரொம்ப குழம்பி இருக்கார். யாரை விடுவது யாரை பிடிப்பது என்பதில் குழப்பம். ஒரு பக்கம் அண்ணல், மறு பக்கம் ராமசாமி, அப்புறம் மார்க்ஸ் என்கிறார் பிரபாகரனையும் விட மறுக்கிறார். அவருக்குன்னு எதாவது கருத்தோ, கொள்கையோ இருக்கான்னு தெரியல.....\


ஐம்புலனையும்  அடக்கிய ஐந்திரர்கள் (இந்திரர்கள்).....

அறிவாளிகள் பேசுவது புரியாவிட்டால் முட்டாள்கள் அறிவாளிகளை முட்டால்கள் என்று நினைத்துக்கொள்வார்கள். 

No comments: