Wednesday, December 5, 2012

வள்ளுவர் சாக்கயர் எனும் பெயர் மன்னர்க்
குள்படுங் கருமத் தலைவர்க் கொக்கும். (சேந்தன் திவாகரம்- மக்கட் பெயர்).
வருநிமித் தகன்பேர் சாக்கை
வள்ளுவ நென்றுமாகும். (சூடாமணி நிகண்டு)

No comments: