Monday, September 3, 2012

கோட்டு  சூட்டு போட்டுக்குனு வட்ட மேஜை மாநாட்டுக்கு போய் தாத்தா இங்கிலீசு பேசி வாங்கி வந்த உரிமை தான் இன்னைக்கு நாம அனுபவிக்கும் உரிமைகள். இந்த பன்னாடைடைகளின்பேச்சை கேட்டு தமிழை படி தமிழில் மட்டும் பேசு என குண்டு சட்டியில் குதிரை  ஓட்டினு இருந்திருந்தா கோவணம் இல்லாமல் திரிஞ்சிட்டு இருப்போம். 

No comments: