Sunday, August 19, 2012

சக்கிலிய மக்கள் சக்கிலியர் மக்களாக பறையர்களை எதிர்ப்பதை வரவேற்கிறோம். அது தான் சாக்கிய தம்மம். சமூகத்தில் எந்த வகையில் ஏற்ற தாழ்வு இருப்ப்பினும் அது சாக்கிய தம்மத்துக்கு எதிரானது. ஆனால் சில எடுப்புகள் சூத்திர ராமசாமியை தூக்கி தலையில் வைதுக்ககொண்டு சூத்திர அதிகார வர்க்கத்தை எதிர்க்க துப்பு இல்லாமல் அதை எதிர்க்கும் பறையர்களை யும் அவர்கலோடு இணைந்து செயல் படும் சக்கிலிய மக்களையும் அவமதித்து கொண்டு இருக்கின்றனர். இந்த ஜால்ரா கூட்டம் நம்மை பர ஜாதி சந்தர்ப்பவாதிகள் என்கிறது.    

No comments: