Friday, August 31, 2012

அம்மா சரியான நேரத்துலதான் நம்மை எலி பிடிக்க அனுப்புறாங்க. வாங்க சாமிகளா மாட்டுக்கறி திருவிழா நடத்துறீங்களே அடுத்து எலி புடிச்சி எலிக்கறி விழா நடதுலாம். மாட்டுக்கறி சாப்பிட்டு புரட்சி பண்ணும்  தோழர்களே வாங்க எலிக்கறி சாப்பிட்டும் புரட்சி பண்ணுங்க. என்ன இருளர்கள் எலிய புடிக்கிறது அத தின்னுறது கேவலமா அது அவுங்க தொழில் அவுங்க உணவு அதுல என்ன சாமி கேவலம். மாட்டுக்கறி சாப்பிட்டுட்டு பெருமையா ஸ்டேடஸ் எல்லாம் போடுறீங்க. அப்ப அவுங்க எலி புடிக்கிறது கேவலமா? வாங்க அம்மா கூப்புடுறாங்க போய் எலி புடிச்சி எலிக்கறி சாப்பிடுவோம். நம்ம குல தொழில் அதுதனே. நம்ம மூதாதையர் அதைதானே சாப்பிட்டாங்க. என்ன இருளர் நம்ம குளம் இல்லையா அவிங்க டமிலர் இல்லியா? அந்தமான் தீவுல இருந்து அகதிகளா வந்து உங்க நாய் மண்ல சாரி  தாய் மண்ல குடி ஏரிட்டாங்களா? அவுங்க வண்டேரிங்க அவுங்க உணவுப்பலக்கம் டமிலர்களுக்கு எதிரானதா? அப்ப அந்த செங்கொடி என்னும்  பச்ச குழந்தைய டமிலச்சின்னு பொய் சொல்ல சொல்லிகொடுத்து துடிக்க கொண்நீன்களே அப்ப தெரியலையா? நாங்க டமிலர் இல்லைன்னு, வாங்க எலிக்கறி சாப்பிட்டு பச்சை டமிளர்னு நிருபிங்க. அடுத்து டமிளர்கள் நடத்தப்போகும் எலிக்கறி திருவிழா....

No comments: