Monday, August 27, 2012

நம்ம மக்களை எல்லாம் உஷார் பண்ணுங்க சாமி. இந்த டமில் டேசிய தறுதலைகள் செங்கோடிக்கு வீர வணக்கம் சொல்லி மேலும் இருக்கிற நம் குழந்தைகளை எல்லாம் தற்கொலை படையாக்க வருவார்கள். பவம் அந்த பொண்ணு எங்கே செத்துச்சி அத சாகடிச்சிட்டு இவனுங்க நல்ல சீன்  காட்டிட்டு இருக்காணுங்க. தற்கொலைக்கு பேரு போர்க்குணம் தியாக தீபம். கொடுமைடா இது.... ஒரு போரும் வேணாம் தியாகமும் வேணாம். வாழ வழி இருந்தா சொல்லி கொடுங்க. 

No comments: