Tuesday, August 28, 2012

ஆணா வூனா தாய் செண்டிமெண்டு. தாய் மண், தாய் மொழி, தாய் நாடு. நாம டமிலை கொள்ளுரோமாம், டமில் என்பது டாய்க்கு, சாரி தாய்க்கு சமமாம் நாம் டமில் டாயை அவமதிக்கிரோமாம். நாம் டமிளச்சிக்கு பிறக்காதவர்கலாம் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களாம். அடங்கொய்யாள நான் யாருக்கு பொறந்தேன்னு உங்களை விளக்கு வச்சு பார்க்கவா  சொன்னேன்? பூமியை பெண்ணாக்கி அதுக்கு கன்னிதன்மை கொடுத்து கற்பு உண்டு பண்ணி கற்புக்கு கடவுளாக்கி அதுக்கு மேல லிங்கத்தை வைத்து (மன்னிக்கவும்)  தாய்வழிபாடு நாய்வழிபாடுன்னு பேசி பேசி பெண்களை  கேளிக்கை பொருளாக்கி வருமானம் ஈட்டிய கூட்டம்தான் மொழியை பெண்ணாக்கி அதற்கு கன்னி தன்மை கொடுத்து கற்பை உருவாக்கி கடவுள் வாழ்த்து பாட வைத்து மூளையை சலவை செய்து மொழி பற்றிய ஆராய்ச்சி அறிவே இல்லாமல் உணர்ச்சியை மட்டுமே மூலதனம் ஆக்கி வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறது. 

No comments: