Thursday, November 22, 2012

சிந்திக்கும் மற்றவர்களை சித்திக்க வைக்கும் தலைவர்கள் நமக்கு தேவை. மக்களின் விசிலுக்கும் கைதட்டுக்கும் பேசிக்கொண்டு இருக்கும் தமிழ் தேசிய வாதிகளால் இந்த சமூகத்துக்கு எந்த பலனும் இல்லை. 

No comments: