Thursday, November 22, 2012

உங்க ஜாதி மற்றும் மொழி வெறி கண்ணாடிகளை கழட்டிட்டு பார்த்தா இந்த போஸ்டாரில் அருந்ததிய SC  மக்களுக்கு எதிராகவும் தெலுகு பேசும் மொழி சிருபன்மையினறுக்கு  எதிராகவும்  எவளவு வன்மமும் ஜாதி வெறியும் மொழி வெறியும் உள்ளது என்பது தெரியும். சாமி கும்பிட வந்த சிங்கள் மக்களை அடிச்சிட்டு இன உணர்வு பேசிய கூட்டம் ஜாதி வெறிக்கு வக்காலத்து வாங்குகிறதோ.....

No comments: