Sunday, November 25, 2012

இன்னா புரட்சி இன்னா புரட்சி ஊரை ஏமாற்றும் கூட்டங்கள். எறிந்த வீடுகளுக்கு நீதி கேட்டால். எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் திராவிட கூட்டம். இவர்கள் விடும் எண்ணையில்தான் சேரிகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.  

No comments: