Monday, November 26, 2012

நான் தமிழன் இல்லை. நான் பறையன். தமிழர்கள் நாடோடிகளாக மெடிடேரியனின் கடற்கரை ஓரம் இருந்து இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்னர் இந்த மண்ணில் வாழ்ந்த பூர்வ குடிகள் ஆதி திராவிடர்கள். மத்திய இந்தியாவில் எங்கள் மக்கள் பேசும் மொழி முண்டா. ஆங்கிலத்தில் ஆசியாடிக் அப்படின்னு சொல்லுவாங்க. ஆதியில் எம் இன மக்கள் பேசியது "சாக்கியநிருத்தியா". அது மகதி என்றும் பின்னால் பகதி என்றும் அதற்கும் பின்னால் அர்த்த மகதி என்றும் பறகதம் என்றும்  பிராகிருதம் என்றும் அழைக்கப்பட்டது. பின்னல் சமஸ்கிருதமும் தமிழும் உருவாக காரணமாக இருந்த மூல பாஷை  எங்கள் மூதாதையர் பேசிய மகத (மகட) மொழியே, தற்போது அது பாலி என்றும் அழைக்கப்படுகிறது.  வந்தேறிகளின் ஆதிக்கத்தால் எங்கள் கலாச்சாரமும் நாகரீகமும் பண்பாடும் மொழியும் நசுக்கப்பட்டது. இன்று அவை மண்ணை பிளந்து கொண்டு மீண்டு எழுந்து கொண்டு இருக்கிறது.


No comments: