Thursday, November 22, 2012

"கவுண்டனை வெட்டுவோம் கவுண்டச்சியை கட்டுவோம்" எனும் வார்த்தைகள் வன்மையும் ஆணாதிக்கமும் நிறைந்த கண்டிக்கப்பட வேண்டிய வார்த்தைகளே. அவர்கள் அப்படி பேசியதற்கு ஆயிரம் காரணம் இருந்தாலும் அது வன்னியர்களின் ஆதிக்கத்துக்கு எதிரானதாக இருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டிய வரிகளே.  அது போலவே அதற்கு எதிராக இந்த போஸ்டரில் உள்ள வரிகளும் "...........ஆதி தமிழர் ஆகிய பேர்களில் செயல் படும் பாதி தமிழராக கூட இல்லாத தெலுங்கை தாய் மொழியாக கொண்டு பஞ்சம் பிழைக்க வந்தவர்களான சமூக விரோதிகள்" வன்மையாக கணிடிக்கபட வேண்டிய விஷயம் மட்டும் அல்ல அது தலித்  மக்களுக்கு எதிரான வாசகம் என்பதால் வன்கொடுமை (SC ST PA Act.) சட்டப்படி கிரிமினல் குற்றம். கவுண்டர்களை எதிர்ப்பது சரிதான். அவர்கள் குற்றங்களை சட்டப்படி எதிர்ப்பதே நியாயம். மாறாக அவர்களை வெட்டுவோம் குத்துவோம் என்பது சட்ட விரோதமான செயல்கள். அண்ணல் கற்பித்த தம்ம அரசியலில்   சட்டத்தை கையில் எடுப்போம் பிரபாகரனையும் அவர் கற்பித்த தமிழ் தேசிய வன்முறை கலாச்சாரத்தையும் தூக்கி போடுவோம். 

2 comments:

Unknown said...

"கவுண்டர்களை எதிர்ப்பது சரிதான்". எதன் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள்?

Unknown said...

"கவுண்டர்களை எதிர்ப்பது சரிதான்". எதன் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள்?