Wednesday, November 21, 2012

நாம் (சாக்கியர்கள்)  இந்திய மக்கள் தொகையில் முப்பது கோடி அதில் இன்று அண்ணலின் வழியில் சமூக உணர்வுள்ளவர்களாக சமூக பணியில் உள்ளவர்கள் ஒரு ஒரு கோடி பேர் இருப்போம். நாம் நினைத்தால் எதுவும் சாதிக்க முடியும். நாம் முதலில் நம்மை பற்றி சிந்திப்போம். தமிழ் தேசியம் ஈழம் ஜாதி ஒழிப்பு என்று நமது எனர்ஜியை வீணாக்க வேண்டாம். ஒரு கோடி மக்கள் சக்தி என்பது சாதாரனம் அல்ல. சிதறியுள்ள நாம் நினைத்தால்  மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக முடியும். சிந்திக்க ஆரம்பிப்போம் அதை பற்றியே பேசுவோம் நமக்கான அமைப்புக்களை கட்டமைப்போம். 

No comments: