Monday, November 26, 2012

மாவீரர் தினத்துல திருமா என்ன பேச போகிறார்? மாவீரர்கள் போல துப்பாக்கி எடுத்து வன்னிய ஜாதி வெறியர்களை கொள்ளுங்கள் என்று சொல்ல போகிறாரா? வன்னியர்கள் எல்லாம் நமது அன்பார்ந்த தமிழ் சொந்தங்கள் அவர்களோடு ஒன்று கூடி துப்பாக்கி ஏந்தி ஈழத்துக்கு போய் சிங்கள இன வெறியர்களை கொள்ள வேண்டும் என்று பேச போகிறாரா? வன்முறை சரியான வழி இல்லை புலிகள் எல்லாம் முட்டாள்கள் ரவுடிகள் வன்முறையாளர்கள் கொலைகார கும்பல் அந்த பாதையை நோக்கி நாம் பயணிக்க கூடாது ஜனநாயக முறைப்படி அண்ணல் அம்பேத்கரின் வழியில் நாம்  போராட வேண்டும் என்று சொல்ல போகிறாரா? 

No comments: