Friday, November 23, 2012

முக்கியமா தருமபுரிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட நமது சொந்தங்களை சந்தித்து கள ஆய்வு செய்து அதை முக புத்தகத்தில் போட்டு தனது கருத்துக்களை தைரியமாக சொல்லி ஜாதி இந்துக்களின் தோலை உரித்து வரும் நமது சாக்கிய சொந்தங்களான மீனா, சுகிர்தா ராணி, உமாதேவிக்கும்  தனது கவிதைகள் மூலமும் கருத்துக்கள் மூலமும் நமது மக்களை தட்டி எழுப்பும் கவிதா சொர்ணவல்லி அஞ்சலை ஆதிக்கும் களத்தில் இருந்து பணியாற்றும் சாக்கிய பெண்களுக்கும் எனது உள்ளார்ந்த உணர்வு பூர்வமான ஜெய் பீம் வணக்கங்கள்.


சாக்கிய பெண்கள் யாருக்கும் சலைத்தவர்கள் அல்ல அவர்களை சமாளிக்க முடியாதவர்களே வன்னிய பெண்கள் பின்னால் ஓடிக்கொண்டு  இருக்கிறார்கள்.


வன்முறை கொலை வெறி  நிறைந்த தமிழ் தேசியத்தை வேரறுப்பது...

No comments: