Thursday, November 29, 2012

ஜாதி வெறி பிடித்த தமிழ் பண்ணையார்களுக்கு காவேரி தண்ணீர் கொடுக்க மாட்டோம் கர்நாடக சாக்கிய மக்களின் குரல்....முதலில் நிலத்தை பிரி அப்புறம் நீரை பிரிக்க சொல்.


/////அ. மார்க்ஸ்: விபச்சாரக் “குற்றத்திற்காக”த் துப்பாக்கியால் சுட்டு மின் விளக்குக் கம்பத்தில் தொங்க விட்டவர்களை ஆதர்சமாக முன் நிறுத்துபவர்கள் இதை கண்டிப்பதை என்ன சொல்வது? வெளிப்படையாகச் சொல்கிறேன் விடுதலைப் புலிகள் அப்படிச் செய்தார்கள்.//// மோரல் போலிசுன்னு ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் சோ கால்டு நாடு நிலை வாதிகள் இந்த புலிகளின் செயலை மாவீர்கள் செயல் என்று போற்றுவார்களா? 

No comments: