Sunday, October 21, 2012

///Arulvendhan Pavaiselvi தந்தை பெரியாரைப் போற்றுவோர் அண்ணல் அம்பேத்கரையும் அண்ணலைப் போற்றுவோர் பெரியாரையும் போற்ற வேண்டும். அவர்களே உண்மையான சமூக மாற்றத்தை விரும்புவோராவர். அவ்வாறு இல்லாதோர் தங்கள் சாதி பற்று உடையோராய் அல்லது அரசியலில் தனிமனித துதி பாடுவோராய் தான் இருப்பர்./////
sakya Muni: அஸ்கு புஸ்கு .... இப்பிடி சொல்லி சொல்லியே எங்கள் இயக்கத்தை ஒடுக்கியது ராமசாமி பக்தர்கள் தானே. நான்கள் திராவிடத்துக்கு தூக்கு தூக்கி வேலை செய்வதை விட உங்களுக்கு தீண்டா மக்களாகவே இருக்க ஆசை படுகிறோம்....  இப்பிடி சொல்லி எங்கள் தலையில் ராமசாமியை கட்டியது போதும் ஜாதி இந்துக்களுக்கு ராமசாமியையும் அண்ணலையும் சொல்லி கொடுத்து அவர்களை திருத்துங்கள். நாங்கள் எந்த ஜாதி இந்து வயிற்றிலும் அடிக்கவில்லை..... நாங்க ஏன்  ராமசாமியை ஏத்துக்கணும் எங்களிடம் என்ன குறை. இல்லை யாரை சந்தோஷப்படுத்த அவரை ஏத்துக்கணும்....

No comments: