Wednesday, October 17, 2012

என்னை ஒருத்தர் திருநங்கைன்னு சொல்லிட்டாரு அதனால எனக்கு அவமானமா போயிடுச்சுன்னு சொல்லும் அளவுக்கு நான் தமிழ் தேசிய முட்டாள் இல்லை.  சொன்னவரு அருந்ததிய மக்களுக்கு வக்காலத்து வாங்கும் பெரியார்  திராவிட சூத்திர ஜால்ரா கூட்டத்தை சேர்ந்தவர். பறையர்களுக்கு  எதிராக அருந்ததியர்களை தூண்டி விடும் இந்த சூத்திர கூட்டம் திருநங்கைகளை  எப்படி மதிப்பது என்று சொல்லிக்கொடுக்க வில்லையா? இந்த தமிழ் தேசியமும் திராவிடமும் எப்படி திருநங்கை என்பதை கொச்சை பாத்துகிறது பாருங்கள். மீசைய முறுக்கிட்டு கையில் துப்ப்பாக்கிய வச்சுட்டு இருந்தா வீர தமிழ் மறவர் பரம்பரை. இல்லை எனில் அவர்கள் ................................. 

No comments: