////.திருமாவை பார்த்து சாதி தமிழர்களுக்குத்தான் வயுறு எரிதுன்னா -ஒன்னும் முடியாத உங்களுக்கு கூடமா ?///
ஆமாம் நாங்க கை கால் முடமா உக்காந்துட்டு இருந்தோம் நீங்க போட்ட பிச்சயிலதான் இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம். ///"ஒன்னும் முடியாத உங்களுக்குமா",/// அப்படி என்ன நாங்க ஒன்னும் முடியாம கிடந்தோம் நீங்க வந்து தூக்கி விட்டீங்க. திருமாவை பார்த்து நாங்க வயிறு எரிய தேவை இல்லை. வேணும்னா திருமா எங்களை பார்த்து வயிறு எரிவார். நாங்க எந்த விதத்திலும் திருமாவை விட குறைந்து விடவில்லை. திருமா லட்சம் ரசிகர்களை புலிதேசியதுக்கு உருவாக்கி விட்டு சாவார். நங்க ஐம்பது பேரை உண்மை சாக்கியர்களா உருவாக்கி விட்டு சாவோம். அண்ணன் மத்தவங்களை போதை ஏற்ற தமிழ் தேசியம் திராவிடம் புளிடேசியம் பேசுவார். நாங்க மத்தவங்களை வாழ்விக்க சாக்கியம் பேசுவோம். இப்ப எப்படி தினமும் நிம்மதியா தூங்குரோமோ அது போல நிம்மதியா சாவோம். ஏனெனில் நாங்கள் உருவாக்கும் ஐம்பது பேர் உண்மையான சாக்கியர்களாக அண்ணலின் தேரை இழுப்பார்கள். அவர்கள் தமிழ் திரவிடம் இந்து எனும் மாயைகளை உடைக்கும் பொறுப்பான சமூக காவலர்களாக இருப்பார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சாக்கிய சகோதரர் நாக்பூர் வந்து இருந்தார் அவரோடு நான் பேசிட்டு இருந்தபோது தெரிந்து கொண்டது அவர் நான் எழுதியதை படித்து உள்ளார் என்றும் அதுதான் அவருக்கு சாக்கிய உணர்வை ஊட்டியதாகவும் நாக்பூர் செல்ல தூண்டியதாகவும் சொன்னார். அதை எழுதியது நான்தான் என்று அவரிடம் சொல்லாவிட்டாலும் அது தான் எனது சாதனை. அது போல ஒரு சிலர் மாறினாலே போதும். அண்ணல் உருட்டிய தம்ம சக்கரம் தொடர்ந்து சுழலும். அண்ணன் மீது எங்களுக்கு வயித்தெரிச்ச்சல் இல்லை, பரிதாபம் தான். அவரும் உண்மையயை உணராமல் டுமில் தேசியம் புளிப்பெருமை, ராமசாமி ஜால்ரா என்று பேசிக்கொண்டு இருப்பதோடு அல்லாமல். என் மக்களையும் முட்டாளாக்கிக் கொண்டு இருக்கிறாரே என்று தான் வருத்தம். தனி மனித வாழ்வில் எனக்கு எந்த விரக்தியும் இல்லை. நான் சந்தோஷமா இருக்கேன். நான் யாரை பார்த்தும் வயிறு எரிய தேவை இல்லை. அதுக்கு காரணம் என்னிடம் பணமோ புகழோ இல்லாமல் இல்லை. அவை நிறைய இருக்கு. இந்தியாவில் எந்த மூலைக்கு சென்றாலும் என்னை வாரி அணைக்க என் மக்கள். அதுக்கும் மேல, உயர்வு தாழ்வு இரண்டிலும் சமநிலையில் இருக்க தம்மம் இருக்கு. அண்ணன் கிட்ட அது இருக்கான்னு கேளுங்க.
ஆமாம் நாங்க கை கால் முடமா உக்காந்துட்டு இருந்தோம் நீங்க போட்ட பிச்சயிலதான் இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம். ///"ஒன்னும் முடியாத உங்களுக்குமா",/// அப்படி என்ன நாங்க ஒன்னும் முடியாம கிடந்தோம் நீங்க வந்து தூக்கி விட்டீங்க. திருமாவை பார்த்து நாங்க வயிறு எரிய தேவை இல்லை. வேணும்னா திருமா எங்களை பார்த்து வயிறு எரிவார். நாங்க எந்த விதத்திலும் திருமாவை விட குறைந்து விடவில்லை. திருமா லட்சம் ரசிகர்களை புலிதேசியதுக்கு உருவாக்கி விட்டு சாவார். நங்க ஐம்பது பேரை உண்மை சாக்கியர்களா உருவாக்கி விட்டு சாவோம். அண்ணன் மத்தவங்களை போதை ஏற்ற தமிழ் தேசியம் திராவிடம் புளிடேசியம் பேசுவார். நாங்க மத்தவங்களை வாழ்விக்க சாக்கியம் பேசுவோம். இப்ப எப்படி தினமும் நிம்மதியா தூங்குரோமோ அது போல நிம்மதியா சாவோம். ஏனெனில் நாங்கள் உருவாக்கும் ஐம்பது பேர் உண்மையான சாக்கியர்களாக அண்ணலின் தேரை இழுப்பார்கள். அவர்கள் தமிழ் திரவிடம் இந்து எனும் மாயைகளை உடைக்கும் பொறுப்பான சமூக காவலர்களாக இருப்பார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சாக்கிய சகோதரர் நாக்பூர் வந்து இருந்தார் அவரோடு நான் பேசிட்டு இருந்தபோது தெரிந்து கொண்டது அவர் நான் எழுதியதை படித்து உள்ளார் என்றும் அதுதான் அவருக்கு சாக்கிய உணர்வை ஊட்டியதாகவும் நாக்பூர் செல்ல தூண்டியதாகவும் சொன்னார். அதை எழுதியது நான்தான் என்று அவரிடம் சொல்லாவிட்டாலும் அது தான் எனது சாதனை. அது போல ஒரு சிலர் மாறினாலே போதும். அண்ணல் உருட்டிய தம்ம சக்கரம் தொடர்ந்து சுழலும். அண்ணன் மீது எங்களுக்கு வயித்தெரிச்ச்சல் இல்லை, பரிதாபம் தான். அவரும் உண்மையயை உணராமல் டுமில் தேசியம் புளிப்பெருமை, ராமசாமி ஜால்ரா என்று பேசிக்கொண்டு இருப்பதோடு அல்லாமல். என் மக்களையும் முட்டாளாக்கிக் கொண்டு இருக்கிறாரே என்று தான் வருத்தம். தனி மனித வாழ்வில் எனக்கு எந்த விரக்தியும் இல்லை. நான் சந்தோஷமா இருக்கேன். நான் யாரை பார்த்தும் வயிறு எரிய தேவை இல்லை. அதுக்கு காரணம் என்னிடம் பணமோ புகழோ இல்லாமல் இல்லை. அவை நிறைய இருக்கு. இந்தியாவில் எந்த மூலைக்கு சென்றாலும் என்னை வாரி அணைக்க என் மக்கள். அதுக்கும் மேல, உயர்வு தாழ்வு இரண்டிலும் சமநிலையில் இருக்க தம்மம் இருக்கு. அண்ணன் கிட்ட அது இருக்கான்னு கேளுங்க.
No comments:
Post a Comment