Thursday, October 18, 2012

குழம்பி இருக்கிறேன்!!! அமாம், அறிவை தேடிக்கொண்டு இருக்கிறேன். முழுமையாக ஞானம் பெற்ற பின்னர் குழப்பம் போகும். குழப்பம் இல்லை எனில் ஒன்னு முழு ஞானம் பெற்ற புத்தனா இருக்கணும். அல்லது  முழு முட்டாளாக இருக்கணும்....... 

No comments: