Friday, October 19, 2012

"பறை" என்பது டுமில் இசைக்கருவியாம். ஆந்திராவுல கர்நாடகாவுல மகார்ராஷ்ட்ற்றத்துல எல்லாம் கூட எங்கள் மக்கள் பறை அடிக்கிறாங்களே? சும்மா கேட்டேன். சாவுக்கு மட்டும் தானே தமிழன் பறையை அடிக்க எங்களை கூபுடுறான். அப்புறம் எப்படி எங்க சொத்து உங்களுக்கு சொந்தம் ஆச்சு.....

No comments: