Monday, October 22, 2012

இதெல்லாம் ஜாதி ஒழிப்பு டுமில் தேசியம் பேசிட்டிருக்கும் மடையர்களுக்கு புரிந்தால் சரி.....

அரட்டை அரங்கத்துக்கு ஒருத்தனு வரமாட்டன். டுமிளர்கள் இல்லைன்னாலும்  கனடா நாட்ட்டில் உள்ள  மற்ற இந்தியர்களையும் ஐரோப்பியர்களையும் வைத்து இசை நிகழ்ச்சி நடத்துவோம். ராஜாவே பாத்து உங்கள் கோரிக்கைக்கு கருணை கட்டினால் மட்டுமே  அந்த விழா தடை படும்....

விசு பவம் ஒரு கொசு. அந்த கொசுவை சிங்கத்தோடு சேர்த்து பேசுவதா? கொஞ்சம் யோசிங்க சாமி. ரொம்ப பேசினீங்கனா அதை கனடா வாழ் தலித் கலை விழாவா மாத்திடுவோம்..

நாங்க தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறோம் எந்த டுமிலனாவது அதுக்காக சாப்பிடாம தூங்காம இருக்கிறானா?

ஆமா நீங்கக மட்டும் பணம் வாங்காம வேலை செய்து விட்டு பிச்சை எடுத்து தானே சாப்பிடுறீங்க...

கனாடாவில் இருக்கும் டுமிளர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசாம டுமிலில் பேசித்தான் பணம் சம்பதிக்கிறாங்களா?

ஆங்கிலம் பேச வேண்டாம் டுமிளிலேயே  பேசுவோம் திரும்பி வாங்கன்னு ஒரு கோரிக்கை விடுங்களேன் ஐயா சாமி நான் டுமிலனே இல்லைன்னு ஒவ்வொருத்தனும் துணியா காணும் துப்பட்டாவ காணோம்னு ஓடிடிடுவான்.


பாப்போம் எவ்வளவு டுமிலர்களுக்கு மானம் ஈனம் இருக்குன்னு....


சிங்கம் சிங்கிளா வந்து சிலிர்பிட்டு வரும் நீங்க ஒரு துண்டு இருந்தா ரெடியா வச்சுக்கூங்க. தாலயில போட்டு மூடிக்குவீங்க ....


ராஜாவின் இசை மொழியை கடந்தது. அது சத்தமில்லாமல் கூட மக்களை சென்று அடையும். கனடாவே அதை எதிர்பார்த்து கத்து கொண்டு இருக்கிறது. அது ஜாதி மத மொழி வெறியர்களின் காதுகளை  கிழித்துவிட்டு வரும்.


இலங்கையில் செத்துக்கொண்டு இருந்தபோதே மானாட மயிலாட பார்த்துக்கொண்டு இருந்த கூட்டம்தான். சினிமா கொட்டகையில் நாலு ஷோவும் நல்லா தான் போயிட்டு இருந்தது. அப்ப யவனும் சினிமா கொட்டகைய மூடுல டி வி சேனல நிறுத்தல. இப்ப ராஜா போகும்போது மட்டும்
தவசம் கொண்டாடிட்டு இருக்கங்கலாம். நல்லா இருக்கியா உங்கள் டுமிளர்கள் கூத்து...

கச்சேரிக்கு பிச்சை போடல காத்து கொடுத்து கேட்டுட்டு சன்மானம் கொடுக்குறீங்க ....


இவ்ளோ பச்சையா ஜாதி வெறிய கட்டுவீங்க கேட்டா நாம  எல்லோரும் டுமிளர்கள்.


ஊர் டுமிலர்கல் வேற உலக டுமிளர்கள் வேறவா? அப்புடி போடுங்க. அப்புறம் இந்த ஊர் டுமிளர்கள் கண்டா டுமிலர்களுக்கு கோரிக்கை உடுறாங்க....

என்ன போராடினீங்க உங்கள் வேலை வெட்டிய ஈல்லாம் வுட்டுட்டு இலங்கைக்கு போய்  போராடிணீங்களா?


அப்பனா திரும்பி வந்துடுங்க....கண டா எதுக்கு ஆங்கில கல்வி எதுக்கு ஆங்கிலத்தில் வேலை செய்து கொண்டு கண்டாகாரனுக்கு எதுக்கு வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

இப்பிடி சொல்லி சொல்லி எங்களை முட்டாளாக்கி விட்டு நீகள் பொய் செட்டில் ஆகி விட்டு எங்களுக்கு டுமில் டுமில் ன்னு சொல்லி கொடுப்பீங்க அதை கேட்டுட்டு இங்கு இரண்டு மட சம்பிரனிகள் ஜாதி ஒழிப்பு டுமில் தேசியம் பேசிட்டு இருக்கும்...

நான் ஒன்னு அசிங்கமா பேசலியே.. வாங்க போங்கன்னு மரியாதையா தானே பேசிட்டு இருக்கேன். உங்க சிறப்பு டுமில் பாஷை எனக்கு வரத்து. மன்னிக்கவும். நம்புல்து சேரி பாஷை.. அப்புடித்தான் இருக்கும்...


நாங்கள் சொந்த மண்ணில் சொந்த நிலத்தில் சொந்த சேரியில் தினம் தினம் அந்த வழியை டுமிளர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஊர்மிராண்டிகளைடம் பட்டுக்கொண்டு இருக்கிறோம். இது ஆயிரம் ஆண்டுகால வலி அது உங்களுக்கு எப்படி தெரியும்....


பாடுறது அவர் தொழில் ஏதோ போறாரு படுறாரு வராருன்னு இல்லாம, அதை அரசியலாக்கி இங்க ஊர்மிராண்டிகள் பண்ணும் கேளிக்கையே கேளிக்கை. முடிஞ்சா நவம்பரில் ஒரு மாசத்துக்கு டி வி சானல்களை எல்லாம் மூட சொல்லுங்க பாப்போம். ஐயோ டுமில் சானல்களுக்கு எல்லாம் பிழைப்பு என்நாவதுன்னு குய்யோ முயோன்னு கத்துவாங்க......


இப்ப சொன்னீங்க பாருங்க உங்க அரசியல் தலைவர்கள். இது தான் சரியான் பேச்சு. இதை தான் நாங்க எங்க முண்டங்க கிட்ட சொல்லிட்டு இருக்கோம். நீங்க என்னதான் டுமில் தேசியம் பேசினாலும் நாம வேற அந்த டுமிளர்கள் வேறன்னு. அதை அவுங்க கேக்காம டுமிளர்கள் நம் சொந்தங்கள் டுமிளர்கள் நம் சொந்தக்கள்ன்னு சொந்தம் கொண்டடாடிட்டு இருக்காங்க,  அப்புறம் எதுக்கு எங்க இளையராஜ உங்க மாவீரர்கள் நாளுக்கு துக்க திவசம் பண்ணனும். நாங்க கொல்லப்பட்டபோது நீங்க எப்பவாச்சும் உலக டுமிளர்கள் எங்கள் சாவுக்கு ஒரு நிமிஷம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருப்பெர்களா?

நாங்க தேசிய அளவிலும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கோம் சர்வ தேச அளவிலும் செய்து இருக்கோம். பன்னாட்டு சபையில் எங்கள் கோரிக்கை ஏற்று ஜாதி கொடுமைகளை இன வெறியாக பார்க்க சொல்லி இன்றும் குரல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனமும் அதற்க்கு செவி செய்துக்கொண்டு தான் இருக்கீறது. தேசிய அளவில் அரசியல் பண்ணாமலா எங்களுக்கு உரிமைகள் கொடுக்கப்படுகின்றன.


இன்னைக்கு உலக கோடிசு வரர்களில் ஒருவர் இளைய ராஜா அவரும் ஜாதி வெறியர்களால் அவமான படுத்தப்பட்டுத்தானே  வருகிறார். அவர் மீது நீங்கள கொட்டும் வெறுப்புக்கு என்ன காரணமா என்று உங்க டுமிலர்களின் ஆழ்மனதை கேட்டு சொல்ல சொல்லுங்க. பணம் வந்தாலும் நாங்கள் நாங்கள்தான் நீங்கள் நீங்கதான். இந்த டமில் டுமில் எல்லாம் சும்மா பம்மாத்து
வேலைதான் ...

நாங்க எல்லாம் சாவு வீட்ல சக்கர பொங்கள் சாப்பிடுறவங்க. சாவு வீட்ல நாங்க சாவு கூத்து ஆடுவது உங்களுக்கு தெரியாதா? சுடுகாட்டில் பிணம் எரிக்கும்போது கூட இளையராஜா பாட்ட கேட்டுக்கிட்டு தான் எரிப்போம்.  எங்க மக்கள் தினம் தினம் செத்துட்டு தான் இருக்காங்க. அரசே சொல்லுது ஜாதி வன்கொடுமையால் தினம் ஒரு தலித் சாவு தினம் ஒரு பாலியல் பலாத்காரம், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு அசால்டு நாங்க துக்கமா இருக்கணும்னா தினமும் துக்கமா தான் இருக்கணும் ....உங்களை போன்ற ஜாதி இந்து பண்ணைகளுக்கு நவம்பர் மட்டும் தான் துக்க நாள்.

அமாம் அவரு பறை மோளத்தை கழுத்தில் கட்டிக்கொண்டு உங்க கிட்ட பிச்சை கேட்டுட்டு வந்தாரு பாருங்க அதற்கு பரிதாப பட்டு உச்சாணி கொம்புல தூக்கி வச்சீங்க....அவர் எத்தனையோ எதிர்ப்புகளிக்கிடையில் வென்றார். அவர் இசை உங்களையும் மயக்கியது என்பதே சத்தியம்.

சீமான்ர கிறிஸ்துவ நாத்திகருக்கு சாவு துக்க நாளாம்  ஆண்டு தோறும் நம்மை திவசம் நாள் கடைபிடித்து துக்கம் அனுஷ்டிக்க சொல்கிறார்.  சுடுகாட்டில் தினம் தினம் பினங்களை பார்க்கும் எங்களுக்கு மரணத்தை பற்றி சொல்லி கொடுக்கிறார். மரணம் என்பது உங்களுக்கு துக்கம் நிறைந்த நாள். அதுக்கு நீங்க துக்கம் அனுஸ்டிங்க நாத்திகரே, எனகளுக்கு பிறப்பும் இறப்பும் ஒண்ணுதான். நாங்கள் துக்கம் அனுபவிக்கணும்னா தினம் தினம் அனுபவிக்கனும். ஏதோ  ஒரு மூலையில் தினம் தினம் எம்  மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். தினம் தினம் பாலியல் வான் கொடுமைக்கு அளாகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் எனில் தினமும் எங்களுக்கு துக்க நாள் தான்.

அதை தான் நாங்களும் சொல்கிறோம். அங்க செத்துட்டு இருந்தபோதே மானாட மயிலாட பாத்துட்டு இருந்த கூட்டம். வருஷம் முழுக்க டுமில் சானல் பாக்கும் கூட்டம். இளையராஜாவுக்கு மட்டும் எதுக்கு வயிறு எரியுதுங்க...


அதுக்கு அப்புறம் எதுக்கு டுமிலர்களுக்கு வக்காலத்து ....

கேனயனை உசிப்பேத்தி  தற்கொலை படையா மாத்துங்க ... நாங்க கேனையன் கிடையாது. முதலில் உங்களுக்கு பெற்றோல் ஊத்தி பத்துதாணு செக் பண்ணி
பாப்போம்.


நீங்க அந்த கொலையையும் பாலியல் பலத்காரத்தையும் செய்யும் ஜாதி தமிழ் ஊர்மிராண்டிகளின் இனம் தானே....

அப்படி போடுங்க அரிவாளை. காரி காரி நல்லா துப்புங்க..........

சீமான் மாமான் வை கோ சை கோ திருமா பெரூமா ராமதாசு லக்ஷ்மி தாசு  நெடுமா நடு மான்னு ஒரு பெரிய கூட்டம் இங்கு டமில் டுமில்னு பேசிட்டு இருக்கு.... நல்லா துப்புங்க......

முதல்ல உங்க ஊர்ல இருக்குற ஜாதி நாத்தத்த ஒழிங்கடா நாதாரிகளா அப்புறம் வந்து எங்களுக்கு ஈழத்த வாங்கி கொடுங்கடான்னு காரி காரி துப்புங்க.....

அமாம் இவுங்க செவ்வாய் கிரகத்துல இருந்து வந்தவங்க ஜாதி மதம் எல்லாம் கிடையாது. அப்புடியே டமில்  டுமில் மட்டும்தான்....

இந்த அரசியல் வியாதிகளுக்காக தேவை இல்லாமல் இளையராஜாவை வம்புக்கு இழுக்க வேண்டாம். அது அவர் தொழில் அவர் கலை அவர் வியாபாரம் அவர் வாழ்வு அவர் சாதனை அவர் அதை செய்து விட்டு போகட்டும். முடிந்தால் நவம்பர் மாதம்  ஒரு மூணு நாளைக்கு டுமில் சானல்களை எல்லாம்  மூடி வைக்க முயற்சி பண்ணட்டும் பார்க்கலாம். மூணு நாளைக்கு வேணாம் ஒரு நாளைக்கு நவம்பர் மூணாம் தேதி. ஒரே ஒரு நாளைக்கு லீவு கொடுக்க சொல்லுங்கள்... இந்த மூவேந்தர் பரம்பரையின் ஒற்றுமையை உலகத்துக்கு காட்டட்டும்...அத உட்டுட்டு பறையன் கிட்ட முட்டிட்டு இருக்க வேண்டாம் ..... .








No comments: