பள்ளன்,பறையன் என்றுதான் சொல்வேன்''---பெரியார் - 29.09.1929 திருச்சியில் பேசியது.
,பிறர் உங்களைப் பள்ளர்,பறையர் என்று சொல்லி
நீங்கள் கேவலமானவர்கள் என்று கருதப்பட்டால்,
அவர்கள் அதைவிடக் கேவலமானவர்கள் என்றே
சொல்லுவேன்.
அவ்வாறு உங்களைக் கேவலமாகக் கருதுகிறவர்
களுக்குள்ள பெயரைவிட உங்கள் பெயர் கேவல
மானதல்ல.யாரேனும் என்னைப் பள்ளன்,பறையன்
என்று அழைப்பது மேலா,சூத்திரன் என்று அழைப்பது
மேலா என்று கேட்டால்,'சூத்திரன் என்று அழைக்கவே
கூடாது;பள்ளர்,பறையர் என்று அழைப்பதுதான் மேல்
என்று சொல்வேன்'.
ஏனென்றால்,சூத்திரன் என்னும் பெயர் அந்தப் பெயர்
களைவிட மிக மிக இழிந்ததாகும்.ஜனத்தொகை எடுக்கும்
போது நான் பள்ளர்,பறையர் என்றுதான் சொல்லுவேன்.
பள்ளர்,பறையர் என்பவர்களாகிலும் சொந்தத் தாய்,
தகப்பன்மார்களுக்குப் பிறந்தவர்களாகிறார்கள்.ஆனால்
சூத்திரர் என்பவர்களோ,பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்
என்று அழைக்கப்பட்டு போய்விட்டது.''
-ஈ வே ராமசாமி - 29.09.1929 திருச்சியில் பேசியது.
No comments:
Post a Comment