Wednesday, November 14, 2012

ஆயிரம் வருஷமா இந்த குற்றபரம்பரை மரம்வெட்டி வீடு கொளுத்திகளிடம் சமர் செய்து கொண்டு இருக்கிறோம். நம்ம அண்ணன் ஒரு இருபத்து அஞ்சு வருஷத்துல தமிழ் தேசிய இயக்கம் கட்டி மேதகு பிரபாகரனை சேரிக்கு கொண்டு வந்து நமக்கு புலி வேஷம் போட்டு நமது பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து விட்டாராம். ஆப்புறம் தர்மபுரி ஜாதிய வன்கொடுமை எங்க ஆந்திராவுல நடந்ததா? 

மாவீரர் தினத்துக்கு போஸ்டர் ஓட்ட போனீங்கன்னா வன்னியர் சொந்தங்கள் கிட்ட சொல்லி கைய வெட்ட சொல்லுவேன்..... 

No comments: